<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6224711155749371618</id><updated>2011-09-19T11:55:21.047-07:00</updated><category term='01-oct-2007'/><title type='text'>Savithri Kannan Article</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://savithrikannan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://savithrikannan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>savithrikannan</name><uri>http://www.blogger.com/profile/01032998523262895739</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>36</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6224711155749371618.post-3461677166640674101</id><published>2010-12-14T02:46:00.000-08:00</published><updated>2010-12-14T02:53:09.400-08:00</updated><title type='text'>சமச்சீர் கல்வியா? தரமான கல்வியா?</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;p align="right"&gt;_ சாவித்திரி கணணன்&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;strong&gt;ச&lt;/strong&gt;&lt;/span&gt;மச்சீர் கல்வி குறித்து கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது.&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;''அடடா இந்தக் கல்வி திட்டம் வந்தால் பிள்ளைகளின் கல்விப் பிரச்சனைகள் தீர்ந்தது. இனி பிள்ளைகளை சேர்க்க அப்ளிகேஷன் வாங்குவதற்காக நீண்ட க்யூ வரிசைகளில் நிற்க வேண்டியதில்லை. சிபாரிசுக்கு அலைய வேண்டியதில்லை. டொனேசனுக்கும், பீஸுக்கும் நகைகளை அடமானம் வைப்பது, கடன் வாங்குவதெல்லாம் இனி இல்லவே இல்லை'' என இலட்சக்கணக்கான பெற்றோர்கள் பரவசமாக காத்திருந்தனர். எளிய நடுத்தர வகுப்பினரின் எதிர்பார்ப்புகள் இப்படியென்றால் அரசு பள்ளிக் கூடங்களில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களோ இனி நம்ம குழுந்தைகள் படிக்கும் அரசு பள்ளிக் கூடங்களெல்லாம் தனியார் பள்ளிகளின் தரத்துக்கு உயரப் போகிறது. ஆசிரியர்கள் பற்றாக்குறை என்று பெற்றோர்கள் - ஆசிரியர்கள் சங்கத்தினர் தனியாக வாத்தியார்களை வேலைக் கமர்த்தி சம்பளம் அழ வேண்டியதில்லை பள்ளிக்கூடங்களுக்கு கழிவறை வசதிகள், குடிநீர் வசதிகள் வந்துவிடும். டேபிள், சேர், போர்ட் எல்லாம் பிரமாதமாக இருக்கும். இஸ்டத்துக்கு பள்ளிக்கூடத்துக்கு வரலாம், போகலாம், விருப்பம் இருந்தால் வகுப்பறைகளுக்கு போய் பாடம் எடுக்கலாம் இல்லாவிட்டால் சும்மாவது உட்காரலாம் என்ற ரக ஆசிரியர்கள் இனி இருக்கமாட்டார்கள் என கனவில் மிதக்க ஆரம்பித்தார்கள்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;பல ஆண்டுகளாக சமச்சீர் கல்விக்கு குரல் கொடுத்த கல்வி ஆர்வலர்களோ ''அட, சுமார் நாற்பது வருஷ கனவு இப்போதாவது நிறைவேறினால் மகிழ்ச்சி தான். நடக்கபபோவது வரலாற்று சாதனை தான்..'' என அக மகிழ்ந்தனர்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஆமாம் சமச்சீர் கல்வி என்றால் இந்த நாட்டில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் தரமான சமமான கல்வி உறுதிபடுத்தப்படும். பணமோ, அந்தஸ்தோ கல்வி தரத்தை தீர்மானிக்காது. வீட்டுகருகிலுள்ள பள்ளிக் கூடத்திற்கு சென்று படிப்பது என்பது ஒவ்வொரு குழந்தைகளுக்குமான அடிப்படை உரிமை என்பது தான் எளிமையான அர்த்தமாகும். இவை இன்றைக்கு தமிழக அரசால் அறிமுகப்படுத்தி அமல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறும் 'சமச்சீர் கல்வி' யில் சாத்தியப்பட்டுள்ளதா? இனி சாத்தியப் படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளாவது தென்படுகிறதா? என்பது தான் இன்று அனைவரும் உரக்க எழுப்பத் தொடங்கியுள்ள கேள்வியாகும்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:times new roman;"&gt;2006&lt;/span&gt; - தேர்தலில் சமச்சீர்கல்வியை அறிமுகப்படுத்துவோ என்று வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்தது தி.மு.க ! முத்துக்குமரன் கமிட்டி இதற்காக அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டியும் பல நிர்பந்தங்களுக்கு உட்பட்டே, அரசை அனுசரித்து ஒரு அறிக்கை தந்தது. அந்த அறிக்கையானது தற்போதைய கல்வித் திட்ட அமல் முறையில் உள்ள குறைபாடுகள் எனனென்ன? அவற்றை சமச்சீர்கல்வி அமலாக்கத்தின் மூலம் எவ்வாறு சீர்படுத்தலாம் என்பது பற்றி மூச்சு கூட விடவில்லை. குறிப்பாக கல்வி கட்டணங்கள் தொடர்பாக பெற்றோர்கள் மத்தியிலுள்ள குமுறல்கள், அரசு பள்ளிகளின் அவலநிலை குறித்த பெற்றோர்களின் கடும் அதிருப்தி... இவை பற்றியெல்லாம் கவனமாக தவிர்த்து விட்டது. பாவம் முத்துக்குமரன்! தன் அறிக்கை குப்பை கூடைக்கு போய்விடக்கூடாது என்று அவர் கவலைப்படக் கூடாதா என்ன?&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஆனாலும் கூட முத்துக்குமரன் கமிட்டி சில பயனுள்ள ஆய்வுகளைச் செய்து நல்ல சில ஆலோசனைகளைத் தந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அதையும் கூட ஏற்றுக் கொள்ள மனம் வேண்டுமே தமிழக அரசுக்கு?&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;தமிழக அரசு சமச்சீர் கல்வியை அமலாக்கப் போகிறேன் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து குழந்தைகளுக்கும் அடிப்படை கல்வி கற்பது உரிமை என்பதை சட்டமாக்கியுள்ளது. இந்தச் சாதகமான சூழலைப் பயன்படுத்தி சமச்சீர் கல்வி அமலாக்கத்தை தமிழக அரசு விரைவுபடுத்தலாம். ஆனால் அப்படி ஒரு அக்கரை இருந்தால் தானே....!&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;மற்றொரு பக்கம் தனியார் பள்ளிகள் சமச்சீர் கல்வி என்பதை தங்களுக்கு தோண்டப்படும் சவக்குழிகளாகப் பார்க்கிறார்கள்.ஆனால் உண்மையில் தமிழக அரசு தனியார் பள்ளிகளை பகைத்துத் தான் சமச்சீர் கல்வியை அமலாக்கம் செய்ய வேண்டும் என்பதில்லை. அவர்கள் ஒத்துழைப்பையும், இணக்கத்தையும் பெற்றே அமல் செய்யலாம்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;முதலாவதாக மக்கள் நம்பிக்கையைப் பெற்று செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு உரிய மரியாதை தந்து அவர்களை சமச்சீர்கல்வி அமலாக்கத்தின் பங்காளிகாக மாற்ற வேண்டும். இது நடக்க முடியாதது அல்ல. இதற்கு பொறுமையுஃம், ராஜதந்திரமும் தேவை. கூடவே அரசின் நம்பகத் தன்மையும், நோக்கமும் சந்தேகத்கிடமின்றி இருக்குமானால் தனியார் பள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைத்தே தீரும்!&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது. கோவிந்தராஜன் கமிட்டியை அமைத்து தனியார் பள்ளிகளின் கட்டணத்தை தமிழக அரசு வரையறை செய்தது. நடைமுறையில் இது படுதோல்வியில் முடிந்துவிட்டதோடு பள்ளிக் கல்விச் சூழலையே சீர்கெடுத்துவிட்டது. இவை தனியார் பள்ளிகளை அரசுக்கு எதிராக ஒற்றுமை கொள்ளச் செய்ததுடன் பொதுநலன்களுக்கு எதிரான நிலையில் நிறுத்தி விட்டது. அக்கரையுடனும், பொறுப்புடனும் கையாளப் படவேண்டிய கல்விக் கட்டண அணுகுமுறையை சட்டம், அதிகாரம் சாத்தியப் படுத்த முடியாது.&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;தற்போதைய கல்வி ஆண்டிற்கு தமிழக அரசு ஒன்றாம் மற்றும் ஆறாம் வகுப்பிற்கான சமச்சீர் கல்வி பாடத்திட்டதை மட்டுமே அமல் படுத்தியுள்ளது. இதன் மூலம் தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகள் இரண்டிலுள்ள இந்த வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை விதமான பாடத்திட்டத்தை கற்கிறார்கள் என்பதற்கு மேல் திருப்தி பட்டுக்கொள்ள இதில் ஒன்றுமில்லை அதிலும் கூட பல தனியார் பள்ளிகள் அரசு தந்த பாடத்திட்டத்தை அமலாக்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்படியிருக்க இனி அடுத்த ஆண்டில் மேலும் சில பாடத்திட்டங்களை வடிவமைப்பதன் மூலம் கல்வித் துறையில் என்ன பெரிய மாற்றத்தை உருவாக்க இயலும்?&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;இதையெல்லாம் கவனத்தில் கொண்டு மதிப்பீடு செய்தால் சமச்சீர் கல்வி என்பது நமக்கு வெகுதூரம் இருப்பதாகத் தான் உணரமுடிகிறது. அது பூமிக்கும் நிலவுக்குமான தூர இடைவெளியா? அல்லது பூமிக்கும் நட்சத்திரத்திற்குமான தூர இடைவெளியா? என்பதை நாம் பட்டிமன்ற பேச்சாளர்களிடம் விட்டுவிட்டு அடுத்த விஷயத்திற்கு வருவோம்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;மத்திய அரசு அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு பல நூறுகோடிகள் ஒதுக்கிறது. மாநில அரசும் வரிவருவாய் மூலம் கல்விக்கான பெறும் நிதியைப் பெறுகிறது. உள்ளாட்சி அமைப்புகளும் கல்விக்காக பெரும் நிதியை வரி மூலமாக வசூலிக்கிறது. இவை முறையாக கல்விக்காக அக்கரையுடன் செலவழிக்கப்பட்டால் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்காது. அடிப்படை தேவைகள் பூர்த்தியாகும்! அடுத்ததாக தரமான கல்விக்கும், பொறுப்பான ஆசிரியர்களுக்குமான உத்திரவாதமே தேவைப்படுகிறது. அரசு பள்ளிக் கூடங்களில் தரம் உத்திரவாதப்படுத்தினால் தனியார் பள்ளிகள் பற்றிய கவலையை அதை நடத்துபவர்களுக்கு மட்டுமே உரித்தாக்கி விட்டு விடலாம்!&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;தனியார் பள்ளிக் கூடங்களை விட தரமான சிறந்த கல்விச்சூழலை அரசாங்கத்தால் தரக்கூடும் என்ற நிலைமை தான் வேண்டும். பள்ளிக் கல்வித்துறையில் இப்படியானதொரு நிலையைத்தான் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், ஐ,ஐ,டி போன்றவை அரசாங்கத்தால் தானே நடத்தப்படுகின்றன. அப்படியிருக்க பள்ளிக் கல்வித்துறையை மட்டும் சிறப்பாக்க முடியாதா என்ன?&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6224711155749371618-3461677166640674101?l=savithrikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savithrikannan.blogspot.com/feeds/3461677166640674101/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6224711155749371618&amp;postID=3461677166640674101&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/3461677166640674101'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/3461677166640674101'/><link rel='alternate' type='text/html' href='http://savithrikannan.blogspot.com/2010/12/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%AF.html' title='சமச்சீர் கல்வியா? தரமான கல்வியா?'/><author><name>savithrikannan</name><uri>http://www.blogger.com/profile/01032998523262895739</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6224711155749371618.post-7042278149423281415</id><published>2010-12-14T02:03:00.000-08:00</published><updated>2010-12-14T02:13:57.392-08:00</updated><title type='text'>டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கார் திரைப்படம்</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;strong&gt;அவநம்பிக்கை விதை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="right"&gt;&lt;strong&gt;-சாவித்திரிகண்ணன்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;தா&lt;/strong&gt;&lt;/span&gt;ழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்து தனிப்பெரும் அறிஞராக, ஆறறலாளராக விளங்கிய அம்பேத்கர் பற்றிய படம் காலம் கடந்து இப்போதாவது வெளிவந்துள்ளதை பாராட்ட வேண்டும்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;சாதி ஏற்றத்தாழ்வுகளால்-உயர்சாதி இந்துக்களால் அம்பேத்கார் பெற்ற அவமானங்கள், பரோடா மன்னர் உதவியில் அவர் அமெரிக்கா, லண்டன் சென்று படித்து பாரிஸ்டராவது போன்றவை இயல்பாக சித்தரிக்கப் பட்டுள்ளன, டாக்டர் அம்பேத்கரை நிஜமாகவே நாம் பார்ப்பது போன்ற உணர்வை தன் நடிப்பாற்றலால் ஏற்படுத்துகிறார் நடிகர் மம்முட்டி. இடைவேளை வரை சரியாக எடுக்கப்பட்ட படம் அதன்பிறகு தவறான வரலாற்று புரிதலோடு நகர்கிறது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையிலான வரலாற்று நிகழ்வுகள் தவறான அரசியல் உள்நோக்கத்தோடு திரித்து சொல்லப்பட்டுள்ளது. பூனா ஒப்பந்தம் என்பது என்ன?&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;அம்பேத்கார் பிரிட்டிஷாரிடம் தலித்களுக்கென தனித்தொகுதிகள், இரட்டைவாக்குரிமை கேட்டார். அப்படிப் பெறுவதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சனை முடிவுக்கு வரும் என நினைத்தார். இதற்கு சீக்கியர்களும், மூஸ்லீம்களும் இரட்டை வாக்குரிமை சலுகை பெற்றிருப்பதை முன்மாதரிியாக காட்டி வாதம் வைத்தார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;காந்தி இந்த வாதத்தை ஏற்கவில்லை. ஆயினும் தனித்தொகுதிகள் தலித்து களுக்கு தரப்படுவதை ஏற்றுக்கொண்டார். அம்பேத்கார் 197 தொகுதிகள் கேட்டார். பிரிட்டிஷ் அரசு 71 தொகுதிகள் மட்டுமே தர ஒப்புக்கொண்டது. ஆனால் காந்தியின் தலையிட்டால் தான் தலித் மக்களுக்கு 147 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த வரலாறு இந்த திரைப்படத்தில் திட்ட மிட்டு மறைக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் இரட்டை வாக்குரிமை பெற்று இருந்ததால் தீண்டாதாருக்கு அவ்வுரிமை வேண்டும் என்ற போது, "இஸ்லாமியர்களும், சீக்கியர்களும் எப்போதும் இஸ்லாமியர்களாகவும் சீக்கியர்களாகவுமே இருக்கப் போகிறவர்கள் ஆனால் இன்று தீண்டப்படாதவர்களாக இருப்பவர்கள் எப்போதும் தீண்டப் படாதவர்களாகவே இருந்துவிட வேண்டுமா? தீண்டப்படாதவர்களை பெரும்பான்மை இந்து சமூகத்தின் பிரிக்க முடியாத, சமமதிப்புள்ள ஒர் அங்கமாக மாற்றுவதே என் நோக்கம், ஆனால் இந்தச்சலுகைகள் அவர்களை என்றென்றும் பெரும்பான்மை சமூகத்திடமிருந்து பிரித்து விடும். அது நிரந்தர பகை உணர்வை விதைத்து விடும்" என்றார் காந்தி இந்த செய்தியும் இதில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;மேலும் காந்தி தாழ்த்தப்பட்டவர்களை எதிர்க்க மூஸ்லீம்களை தூண்டி பயன்படுத்தி கீழ்த்தர அரசியலில் இறங்கியதாகவும் ஆதாரமில்லாத அப்பட்டமான பொய் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;அரசின் சலுகைகள் மூலம் சமூக மாற்றம் நிகழ்ந்துவிடும் என அம்பேத்கர் நம்பினார். ஆனால் அந்த சமூக மாற்றத்தை இந்து சமூகத்திலிருந்து கொண்டு போராடுவதன் மூலமும், உயர்சாதி இந்துக்களின் மனசாட்சியை உலுக்கி மாற்றம் கொள்ள வைப்பதன் மூலமும் சாத்தியமாக்கலாம் என்றார் காந்தி.&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;எரவாடா சிறையில் காந்தி உண்ணாவிரதத்தை அறிவித்த போது சொன்ன வாசகம் இது தான். "ஹரிஜன மக்களின் இன்றைய நிலைபாடுகளுக்கு காரணம் உயர்சாதி இந்துக்கள். அவர்கள் தங்கள் இதயத்தை தூய்மை படுத்திக் கொண்டு மனமாற்றம் கொள்ளாவிடில் என்னைத்தியாகம் செய்து விட வேண்டியது தான்" என்றார். ஆக, காந்தியின் உண்ணாவிரதம் என்பது உயர்சாதி இந்துக்களிடம் மன மாற்றம் வேண்டி மேற்கொள்ளப்பட்டதேயின்றி தலித்துகளுக்கு எதிரானதல்ல' என்பதே உண்மை! &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;அப்போது இந்தியாவில் நடந்த நிகழ்வுகளை பிரபல அமெரிக்க பத்திரிக்கையாளர் லூயி பிஷர் பதிவு செய்துள்ளார். அதை அப்படியே இங்கே பார்ப்போம்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;"ஹிந்துக்களின் மனசாட்சியை உறுத்தி செயலுக்கு தூண்டுவதே இந்த உபவாசம்' என காந்தி பகிரங்கமாக அறிவித்த ஷணத்திலிருந்து பல அதிசயத்தக்க நிகழ்வுகள் நடந்தேறின. 'நம்மை சீர்த்திருத்துவதற்காக தன்னைத் தானே வருத்திக்கொள்ளும் இந்தப் புனிதரை நாம் கொன்று விடப்போகிறோமா?' என இந்துக்களிடம் பரவலான கேள்வி எழுந்தது. பெருநகரங்கள், சிற்றூர்கள், கிராமங்கள், பட்டிதொட்டியெங்கும் இதே விவாதமானது. உண்ணாவிரதத்திற்கு முந்தினநாளே அகமதாபாத்தில் உள்ள 12 பெரிய கோயில்கள் திறந்துவிடப்பட்டன, அடுத்தடுத்து பல்வேறு ஊர்களில் நூற்றுக்கணக்கான கோயில்கள் திறந்து விடப்பட்டன. அவற்றின் வாயில்களில் பிராமணர்கள், பண்டிதர்கள் ஹரிசனமக்களை கைகூப்பி வரவேற்றார்கள்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;அப்போது கோயில்களின் வாயில்களில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 98% வாக்குகள் தாழ்த்தப்பட்டமக்களின் ஆலயபிரவேசத்திற்கு ஆதரவாக இருந்தது. 2% மட்டுமே எதிராக இருந்தது. இது மட்டுமல்ல, கிராமங்களில் கிணறுகளில் தண்ணீர் எடுக்க அனுமதி, பொதுவீதிகளில் நடமாட அனுமதி என ஆங்காங்கே மக்கள் அமைப்புகள், சங்கங்கள் தீர்மானம் இயற்றி நடைமுறைக்கு வந்தன. தினசரி இது போன்ற நூற்றுக்கணக்கான நிகழ்வுகளை பத்திரிக்கைகள் பட்டியலிட்டு பிரசுரித்தன." ஆக, இதன் மூலம் உயர்சாதி இந்துக்களின் மனதில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவான நியாயமான சிந்தனைகளை உருவாக்குவதில் காந்தியின் உண்ணாவிரதம் காத்திரமான பங்களிப்பை ஆற்றியது என்பதே வரலாற்று உண்மை. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;மேலும் முதலில் காந்தியை சந்தேகித்த அம்பேத்கார் - காந்தியை எதிரியாக கருதிய அம்பேத்கர் - பிறகு மனம் மாறினார் என்பதற்கு செப்டம்பர் 25ந்தேதி புனா ஒப்பந்தத்திற்கு பிறகு மும்பையில் நடந்த மாநாட்டில் அவர் ஆற்றிய உரையே சான்று.&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;"நான் ஒன்றை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் நான் வியப்புற்றேன். மிக, மிக வியப்புற்றேன். அவரை நான் சந்தித்த போது எங்கள் இருவருக்கும் எவ்வளவு ஒற்றுமை இருக்கிறது என்பதைக் கண்டு வியப்புற்றேன். அவரிடம் நாங்கள் போய்ச் சொன்ன எல்லாபிரச்சினை களிலும் அவர் எனக்கு சாதகமாகவே இருந்தார். மிகவும் சங்கடமான ஒரு நிலையிலிருந்து என்னை விடுவித்ததற்காக, மகாத்மாஜீக்கு நான் பெரிதும் நன்றி செலுத்துகிறேன்" என்றார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;மேலும் புனா ஒப்பந்தத்தில் அம்பேத்கரின் இரட்டை வாக்குரிமை என்ற கோரிக்கை தவிர மற்ற எல்லா கோரிக்கையையும் தான் ஏற்றுக் கொண்டதோடு காங்கிரஸையும், இந்திய மக்களையும் ஏற்க வைத்தார் காந்தி. அன்று இரட்டை வாக்குரிமை வழங்கப்பட்டிருந்தாலும் தாழ்த்தப் பட்டவர்களில் படித்தவர்கள், சொத்துரிமை உள்ள மிக மிகச்சிலரே ஓட்டுபோடும் உரிமை பெற்றிருப்பார்கள். அது 2% கூட இருந்திருக்காது, இதை அம்பேத்கரும் உணர்ந்திருந்தால் தான் அந்த கோரிக்கையை விட்டுவிட்டார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;மேலும் காந்தி உண்ணவிரதம் இருக்காமல் இப்படி ஒரு சட்டம் அமலுக்கு வந்திருந்தால் அது மற்ற இந்துக்களின் எதிர்ப்பை பெற்று நடைமுறைப்படுத்துவதே சிக்கலாகியிருக்கும் என்பதை அம்பேத்கர் அறிந்திருந்தார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;இதனால் தான் அவர் காந்தியிடம், "நீங்கள் மற்ற போராட்டங்களை எல்லாம் விட்டு விட்டு தாழ்த்தப்பட்டவர்களுக்காக மட்டுமே போராட வந்தால் நாங்கள் உங்களைத் தலைவராக ஏற்போம்" என்றார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;தாழ்த்தப்பட்ட மக்களிடம் நேரடியாக இறங்கி களவேலை பாரத்தவர் காந்தி. அவரது பாதிப்பால் அன்று லட்சக்கணக்கான அந்தஸ்துள்ள உயர்சாதி இந்துக்கள் கிராமங்களுக்கும், சேரிகளுக்கும் சென்று ஹரிஜன சேவையில் தங்களை அர்பணித்தார்கள். ஆகவே காந்தி தான் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்திய மக்களின் தனிப்பெரும் தலைவராக இருந்தார். ஆனால் அம்பேத்கரோ ஒரு மாபெரும் அறிஞர். அறிவு ஜீவி, பெரும் சிந்தனையாளர். ஆனால் அவர் தாழ்த்தப்பட்ட மக்கள் திரளின் தலைவராக ஒரு போதும் திகழ்நதவரல்ல, அவர் தான் போட்டியிட்ட தொகுதியிலேயே மக்களால் தோற்கடிக்கப்பட்டார். &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;காந்தியையும், காங்கிரஸையும் எதிர்த்த நிலையிலும், அவரை அரசியல் சட்ட வரைவு குழுவின் தலைவராகவும், இந்தியாவின் சட்ட அமைச்சராகவும் ஆக்கி கௌரவப்படுத்தியது காந்தியும் நேருவும் தானே! அது மட்டுமின்றி வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என சட்டம் கொண்டு வந்து அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வாக்குரிமை வாய்ப்பு ஏற்படுத்தியது காங்கிரஸ் தானே!&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஆனால் இந்த படத்தில் காங்கிரஸையும், காந்தி, நேருவையும் தாழ்த்தபட்டவர்களின் வில்லனாக சித்தரித்துள்ளனர். பிரிட்டிஷ் இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கும், சீக்கியர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த இரட்டை வாக்குரிமை உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் காங்கிரஸ் அரசு இந்திய சுதந்திற்குப் பிறகு வாபஸ் பெற்றது. ஆனால் காந்தியால் அங்கீகரிக்கப் பட்ட தாழ்த்தப் பட்டோருக்கு தனித்தொகுதிகள் என்ற சலுகையை ரத்து செய்யவில்லை. அது இன்று வரை தொடர்கிறது.&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;இந்த உண்மைகள் இப்படத்தில் இருட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மாறாக திட்டமிட்டு காந்தி, நேரு போன்ற தலைவர்கள் வரும் காட்சிகளில் அவர்களின் இமேஜை தகர்க்கும் படி காட்சி அமைப்புகள், வசனங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. காந்தி, நேரு பாத்திரத்திற்கு தேர்வான நடிகர்களின் தேர்வே இதற்கு அத்தாட்சி.&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;அரசியல் சட்டவரைவு குழு தலைவராவதற்கும், சட்ட அமைச்சராவதற்கும் அம்பேத்கரை நேரு கெஞ்சி பேசி சம்மதிக்க வைப்பதாகவும், இந்து திருமணச் சட்டத்தை அமல்படுத்த மறுத்தவர் போலவும் காட்டியிருப்பது ஏற்புடையதல்ல, உண்மைக்கு மாறானதாகும், இந்து திருமணசட்டத்தை ஜனநாயக ரீதியில் எதிர்ப்புகளை எதிர்கொண்டு நேருதானே அமல்படுத்தினார்! காலம் கனிவதற்கா சிறிது நேரம் எடுத்துக்கொண்டார். அதற்குள் பொறுமையிழந்து, அதிருப்தியுற்று அம்பேத்கர் பதவி விலகினார். &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;அம்பேத்கர் காந்தியை தேடிவரும் போது காந்தி வேண்டுமென்றே அம்பேத்கரை கண்டும் காணாமல் அவமதிப்பதாகவும், பேசுவதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது, அதோடு அம்பேத்கர் பேசும் போது அவரை காந்தி முறைத்து பார்ப்பது போலவும் காட்சி படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல காந்தி அம்பேத்கரை புனாவில் வசிக்கும் முற்போக்கு பிராமணர் என கருதியதாகவும் வசனம் இடம்பெற்றுள்ளது. இது அப்பட்டமான பொய். தன்னை சந்திப்பதற்கு முன்பே அம்பேத்கரை பற்றியும் அவருடைய மேதமை, போராட்டங்கள் பற்றியும் காந்தி நன்கு அறிந்திருந்தார். ஹரிஜன் பத்திரிகையில் எழுதியிருந்தார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;மொத்தத்தில் இந்த திரைபடத்தில் காந்தியை அழிச்சாட்டியம் செய்யும் அழுகுனிபேர்வளிபோலவும், நேருவை உதவாக்கரையான உம்மாணமூஞ்சி போலவும் சித்தரித்துள்ளனர். என்றென்றும் உலக அரங்கில் ஒரு ஆதர்ஷ புருஷராக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு போராடும் தலைவர்களுக்கு வழிகாட்டியாக, தலாய்லாமா, மார்டின் லூதர்கிங், தென்கொரியாவின் ஹாம்ஸோக்ஸோன், ஜாம்பியாவின் கென்னக்காவுண்டா, ஆப்பிரிக்காவின் குவாமேருக்மா, நெல்சன் மண்டேலா, அமெரிக்க அதிபர் ஓபாமா உள்ளிட்ட உலகின் முக்கியஸ்தர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்துகொண்டிருக்கும் உத்தமர் காந்தியை இவ்வளவு உள்நோக்கங் களோடு இழிவுபடுத்தவேண்டிய அவசியமென்ன? ஆசியாவின் ஜோதி என்றும், வசிகரமிக்க தலைவரென்றும் வரலாற்றில் இடம்பெற்ற பண்டித ஜவஹர்லால் நேருவை இவ்விதம் கேவலப்படுத்தவேண்டிய அவசியமென்ன? &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;காந்திக்கு எதிரான வசனங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளது அக்காட்சிகளில் காந்தியை அறிந்திராத இன்றைய இளம் தலைமுறை தலித் இளைஞர்கள், தலித் ஆதரவாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். காந்தி சுட்டுக் கொள்ளப்பட்ட செய்தி அம்பேருக்கு அறிவிக்கப்பட்ட தருணத்திலும் தியேட்டரில் கைத்தட்டலும், விசிலும் தூள் பறந்தன. 'தாழ்த்தப்பட்ட மக்களின் பெரும் வரலாற்று துரோகி ஒழிந்தான்' என்ற மனநிலைக்கு வரலாறு அறியாத பார்வையாளர்களை கொண்டு நிறுத்தியதில் இயக்குநர் ஜாபர் படேல் சாதித்திருக்கலாம். காங்கிரஸிக்கும், காந்திக்கும் எதிரான அரசியலை முன்னெடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட சித்திரமாக அம்பேத்கர் திரைப்படம் அமைந்துள்ளது மிகவும் துரதிஷ்டம். தாழ்த்தப்பட்ட மக்களிடம் வரலாற்றை திரித்து கூறுதலும், உண்மைகளை மறைப்பதும் அம்மக்களுக்கே செய்யும் துரோக மில்லாமல் வேறில்லை. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கார் திரைப்படம் இந்திய அரசு, மகாராஷ்டிர அரசு நிதி உதவியுடன் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது, இதை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட தமிழக அரசு ரூ 10 லட்சம் தந்துள்ளது. நல்ல நோக்கத்தோடு வழங்கப்பட்ட நிதியை கொண்டு நஞ்சை விதைத்தற்கு மாறாக வரலாற்று உண்மைகளை உள்ளது உள்ளபடியே சொல்லப்பட்டிருந்தால் அம்பேத்கர் படம் அனைத்து மக்களிடமும் நல்ல வரவேற்பு பெற்றிருக்கும்!&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6224711155749371618-7042278149423281415?l=savithrikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savithrikannan.blogspot.com/feeds/7042278149423281415/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6224711155749371618&amp;postID=7042278149423281415&amp;isPopup=true' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/7042278149423281415'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/7042278149423281415'/><link rel='alternate' type='text/html' href='http://savithrikannan.blogspot.com/2010/12/%E0%AE%9F%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AA-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE.html' title='டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கார் திரைப்படம்'/><author><name>savithrikannan</name><uri>http://www.blogger.com/profile/01032998523262895739</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6224711155749371618.post-4827690619552235369</id><published>2010-09-04T07:01:00.000-07:00</published><updated>2010-09-04T07:12:55.709-07:00</updated><title type='text'>உமாசங்கரின் உறுதிமிக்க போராட்டமும், ஊழல் அரசாங்கத்தின் பின்வாங்களும்</title><content type='html'>&lt;p align="right"&gt;&lt;strong&gt;-சாவித்திரிகண்ணன்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:180%;"&gt;உ&lt;/span&gt;ண்மைக்கும், நேர்மைக்கும் முன் அரசாங்கம் தோற்றுப்போய்விட்டது. அரசாங்காம் என்ற அசுர பலததால் ஏவப்பட்ட ஆள், படை, அம்புகள் அனைத்தும் முனைமுழுங்கி இலக்கை எட்டு முன் இயற்கை மரணமெய்தின. உமாசங்கர் ஐ.ஏ.எஸ்ஸின் மீதான அரசாங்கத்தின் பழிவாங்கும் போக்கு பரிதாபகரமான தோல்வியை அடைந்து விட்டது.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;எல்காட் நிறுவனத்தின் (தமிழ்நாடு அரசு எலட்ரானிக்ஸ் கார்பரேஷன்) நிர்வாக இயக்குநராக இருந்த போதும், அரசு தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநராக இருந்தபோதும் அரசு சொத்துகளின் பாதுகாவலராக நின்று முதலமைச்சர் குடும்பத்தின் அதிகார மையங்களுக்கு அடிபணிய மறுத்தார் உமாசங்கர்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;இதன் பின்னணியில் இருந்தது மாறன் சகோதரர்கள் என்று அரசாங்க வட்டராத்தில் அதிகாரிகள் மட்டத்தில் ஒரு பேச்சு அடிபடுகிறது. அரசு கேபிள் டி.வி கார்பரேஷனில் நிர்வாக இயக்குநராக உமாசங்கர் இருந்தபோது அரசு கேபிள் டி.வியை வலுவுள்ளதாக்க அரும்பாடுபட்டார். சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட சந்தாதரர்கள் அதில் சேர்ந்தனர் கோவை, தஞ்சை, நெல்லை, வேலூர் என நான்கு இடங்களில் முதற்கட்டமாக அரசு கேபிள் நெட்வொர்க் இயங்க ஆரம்பித்தது.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;அரசு கேபிள் டி.வி நெட்வொர்க்கை அதிரடியாக களத்தில் இறங்கி செயல்படுத்த துணிந்த உமாசங்கரை கண்டு அதிர்ந்து போன மாறன் சகோதரர்கள், அரசு கேபிள் ஆப்ரேட்டர்களை மிரட்டினர். அது பலிக்கவில்லை. எனவே ரவுடிகளின் பட்டாளத்தை கொண்டு அரசு கேபிள் வயர்களை ஏராளமான இடங்களில் வெட்டி எறிந்தனர். இந்த சமூக விரோத சக்திகளின் மீது நடவடிக்கை கோரி உமாசங்கர் எழுதிய எண்ணற்ற கடிதங்கள், வேண்டுகோள்களை அரசு பொருட்படுத்தவேயில்லை. மாறாக அப்பாவி அரசு கேபிள் ஆபரேட்டர்களை மீது போலீஸ் பொய்வழக்குள் போட்டனர்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;அதாவது, ஒரு தனியார் நிறுவனமான சுமங்கலி கேபிள் விஷனுக்கு (scv) ஆதரவாக அரசு இயந்திரங்களும், அதிகார பலமும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;இந்தச்சூழலில் தான், பிரிந்திருந்த மாறன் குடும்பமும், முதலமைச்சர் குடும்பமும் இணைந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த அசாதாரண சூழலை அவதானித்த உமாசங்கர் முதலமைச்சரிடம் நேரடியாகச் சென்று, தன்னை அரசு கேபிள் கார்ப்பரேஷன் பொறுப்பில் இருந்து விடுவிக்க கோரியுள்ளார். ஆனால் முதலமைச்சரோ, ''நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். நான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறேன். முன்னிலும் இரண்டு மடங்கு வேகத்துடன் நீங்கள் செயல்பட வேண்டும்'' என்கிறார். உமாசங்கரும் இதை நம்பிவிடுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;அனால் யதார்ததமோ வேறுவகை அனுபவத்தை அவருக்குத் தந்தது. அரசு கேபிளை மீண்டும் வெட்டி எறியத் தொடங்கிய ரவுடிகளை தி.மு.க அமைச்சரான பொங்கலூர் பழனிச்சாமி பாதுகாத்தார்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;எனவே கொதித்துப்போன உமாசங்கர், இதை மீண்டும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டுவந்து, 'ஒரு தனியார் நிறுவனமானது அரசு நிறுவனத்தையே அழித்துவிட்டு தனிக்காட்டு ராஜாவாக இயங்குமென்றால் அந்த தனியார் நிறுவனத்தை (எஸ்.சி.வியை) ஏன் தேசியமயமாக்கி அரசு எடுத்துக்கொள்ளக்கூடாது? அரசு சொத்துகளை அழித்தவர்கள் மீதும்,அவர்களை ஏவிய சக்திகள் மீதும் ஏன் குண்டர் சட்டம் பாயக்கூடாது; என கேள்வி கேட்டார்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;விளைவு, இந்தச்செய்தி வெளியான மூன்றே மணிநேரத்தில் அவர் அரசு கேபிள் கார்பரேஷன் நிர்வாக இயக்குநர் பொறுப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். இதனால் அவரை பணிமாற்றம் செய்து கடைசியில் சிறுசேமிப்புத்துறை இயக்குநராக நியமித்தனர்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கிங்மேக்கர்களாக செயல்படும் கே.டி.பிரதர்ஸ்:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;தங்களுக்கு எதிராக சுண்டுவிரலை அசைத்தாலும் அவர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரியே ஆனாலும் அவர்கள் ஒரு நாளும் அந்தப் பதவியில் தொடர முடியாது. உடனே பணிமாற்றம் செய்யப்படுவார்கள் என்பதை அப்பட்டமாக கே.டி.பிரதர்ஸ் (கலாநிதி, தயாநிதி) நிறுபித்த நிகழ்ச்சியாக அதிகாரிகள் இதை பார்த்து அதிர்ந்தனர்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;அதோடு விடாமல் அடுத்தகட்டமாக கே.டி பிரதர்ஸ் எய்த அம்பு தான் உமாசங்கரின் மனைவி தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததை பிரச்சினையாக்கிய விவகாரம்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;அச்சமயம் அவரது மனைவி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். உயர்ந்த கல்வித் தகுதியும், திறமையும் மிக்க ஒருவர் அதற்கேற்ற பணியைப் பெறுவதில் யாரும் குறைகூறமுடியாது என்பதே யதார்த்தம். ஆனால் இது குறித்து அரசாங்கம் அதிருப்தி தெரிவித்தது. அந்த தனியார் நிறுவனம் சிறுசேமிப்புத்துறையோடு ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், தன் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த வேலையை அவர் தன் மனைவிக்கு பெற்றுத் தந்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. சுயமரியதைக்காரரான உமாசங்கர் தன் மனைவியை ராஜீனாமா செய்ய வைத்துவிட்டார்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;இந்த அம்பும் வீணாகிப்போனது. ஏனெனில் துறப்பதற்கு தயாரனவனிடம் துன்பப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றாகிவிட்டது.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;எனவே அடுத்த கட்டமாக கே.டி.பிரதர்ஸ் உமாசங்கரின் மீது ஏதாவது ஒரு கடுமையான நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என கருணாநிதியை வற்புறுத்தத் தொடங்கினர். கருணாநிதி முதலில் இதற்கு இசையை மறுத்தார். ஆனால் கே.டி.பிரதர்ஸ் தங்களின் அசுரத்தமான மீடியா பலத்தால் கருணாநிதியை கொஞ்சம் கொஞ்சமாக அசைக்கத் தொடங்கினர். இறுதியில் கருணாநிதி கே.டி. பிரதர்ஸின் கட்டளைக்கு பணிந்து விட்டார்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கருணாநிதி பணிந்தது எப்படி?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;மீடியாவிற்குள் முதன்முதலாக நுழைந்த காலகட்டத்தில் மாறன் சகோதரர்கள் கருணாநிதியின் அரசியல் பின்புலத்திலேயே அதன் அடித்தளத்தைப் போட்டனர். தி.மு.கழகத்தின் கட்சி நிதியையும், கட்சித் தலைமையகத்தையும் தந்து உதவினார் கருணாநிதி. அதோடு போட்டியாளர்களை அழிக்க, நசுக்க, மிரட்டிபணிய வைக்க முழுக்க, முழுக்க மாறன் சகோதரர்கள் கருணாநிதியை சார்ந்திருந்தனர்.ஆனால் இப்போதோ இவர்கள் ஆசியா கண்டத்தின் மிகப்பெரும் பணமுதலைகள்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;சக்தி வாய்ந்த சன்.டி.வி உட்பட 20க்கு மேற்பட்ட டி.வி, சேனல்களையும், 45 எப்.எம் வானொலி ஒலிபரப்புகளையும், 13 லட்சம் பிரதிகள் விற்பனையாகும் தினகரன் மற்றும் தமிழ் செய்தி நாளிதழ்களையும் குஙுகுமம் உள்ளிட்ட நான்கு பருவ இதழ்களையும் கொண்டு மக்களிடம் கருத்துருவாக்கம் ஏற்படுததுவதில் தன்நிகரற்று விளங்குகின்றனர். இந்த ஊடகங்கள் மூலமாக நடத்தும் செய்தி சித்து விளையாட்டுகளைக் கொண்டே அவர்கள் கருணாநிதியை தங்கள் நிர்பந்தத்திற்கு பணியவைப்பது வழக்கம். தங்கள் மீடியாக்களில் அ.தி.மு.க விற்கோ, விஜயகாந்திற்கோ அவர்கள் அவ்வப்போது அதிக முக்கியத்துவம் தந்து கருணாநிதியின் ரத்த அழுததத்தை ஏகத்துக்கும் எகிறச் செய்து பணிய வைப்பது இவர்களுக்கு கைவந்த கலையாகிவிட்டது. அதுவும் தேர்தல் நெருங்கும் நேரம்... அதனால் கருணாநிதிக்கு மாறன் சகோதரர்களின் ஊடக பலத்தோடு பணபலமும் தேவைப் படுகிற இக்கட்டான சூழல் நிர்பந்தத்தினாலேயே அவர் மாறன் சகோதரர்களின் நிர்பந்த்திற்கு கடைசியில்பணியவேண்டியதாகிவிட்டது.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;உமாசங்கர் மீது பாய்ந்த ஏவுகணைகள்:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துவிட்டதாக உமாசங்கருக்கு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை (dvac) மூலம் நோடடீஸ் அனுப்பட்டது. இந்தச் செய்தி பத்திரிக்கைகளுக்கும் அரசு மூலம் அனுப்பபட்டது. &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;உமாசங்கர் ஏற்கனவே தன் சொத்துவிவரங்களை அரசிடம் முழுமையாகவும், முறையாகவும் தெரியப்படுத்தியுள்ள அதிகாரி. ஆதலால் இப்படி ஒரு நோட்டீஸ் அனுப்பியதன் காரணத்தையும், விளக்கத்தையும் சம்பந்தப்பட்ட துறையிடம் கேட்டார். அதோடு dvac யை தமிழக முதல்வர் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் தந்திரோபாயத்தையும் அவர் சட்டத்தின் வாயிலாக கேள்விக்குள்ளாக்கினார்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;இதனால் ஆத்திரமடைந்த முதல்வரும், அவர் தம் குடும்ப அதிகாரமையமும் உமாசங்கர் தாழ்த்தப்பட்டவர் என்று போலிச்சான்றிதழ் தந்து பணியில் சேர்த்ததாக புதிய குற்றச்சாட்டை நிதானமின்றி சுமத்தியதோடு இதை விசாரணை செய்து முடிவு தெரியும் காலம் வரையில் உமாசங்கரை இந்திய அரசுப் பணியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்தவதாக பகிரங்கமாக அறிவித்தனர்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;இப்போது வாபஸ் பெற்றது ஏன்?உமாசங்கர் சஸ்பென்ஸ் செய்யப்பட்டு சுமார் 45 நாட்களான நிலையில் அவர் மீதான விசாரணைகள் முடிவைட்யாத நிலையில் , குற்றச்சாட்டுகள் குறித்த இறுதி முடிவுக்கு வராத நிலையில் இப்போது அவர் மீதான சஸ்பென்ஸை தன்னிச்சையாக அரசு விலக்கிக் கொண்டதோடு, அவரை டான்சி இயக்குநராகவும் நியமித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;இதைத்தான் இந்தத் கட்டுரையின் ஆரம்பத்தில் நான் உண்மைக்கும், நேர்மைக்கும் முன் அரசாங்கம் தோற்றுப் போய்விட்டது என்றேன். இந்த தோல்வியின் பின்னணியை அம்பலப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.&lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt; upscஎனப்படும் மத்திய அரசு தேர்வாணையத்தின் மூலம் முறையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஐ.ஏ.எஸ் பணியில் சேர்ந்து 20 வருடங்களாக சிறப்பாக பணியாற்றிய ஒரு இந்திய அரசு அதிகாரியின் மீதான ஒரு மாநில அரசின் தன்னிச்சையான, ஆதாரமில்லாத அவசர நடவடிக்கைகான காரணத்தை மத்திய அரசிடம் தமிழக அரசால் நியாயப்படுத்த முடியவில்லை.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt; sc/st கமிஷனுக்கு உமாசங்கரால் அனுப்பப்பட்டுள்ள அதிர்ச்சியான தகவல்களும், அதன் மூலம் அம்பலப்பட்டு நிற்கும் தமிழக அரசின் பழிவாங்கும் அணுகுமுறைகளுக்குமான விளக்கத்தை தமிழக அரசாங்காத்தால் தரமுடியவில்லை.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt; கடந்த 45 நாட்களுக்கும் மேலாக எவ்வளவோ பகீரத முயற்சிகளை மேற்கொண்டும், அரசு அதிகாரபலத்தை முழுமையாக பிரயோகித்தும் அரசாங்கத்தால் உமாசங்கரின் மீதான குற்றச்சாட்டை நிறுவ முடியவில்லை. இதற்காக உமாசங்கர் பிறந்த ஊர், படித்த பள்ளிகூடம் மற்றும் கல்லூரிகளில் விசாரணை, நண்பர்களிடம் விசாரணை, உறவினர்கள் மற்றும் உடன்பிறப்புகளிடம் விசாரணை... என அலையோ அலைவென அதிகார வர்க்கம் அலைந்து திரிந்தது. தாங்கள் விரும்பும் ஸ்டெட்மெண்ட்டை பெற மிரட்டியும் பார்த்தனர். அதிலும் பலன்கிடைக்கவில்லை.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt; உமாசங்கர் கடந்த 20 ஆண்டுகளாக மக்களை மிகவும் நேசித்து நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் செயல்பட்டு அளப்பரிய நல்ல பணிகளை ஆற்றியவர் என்ற வகையில் மக்களும், மக்கள் இயக்கங்களும், ஊடஙகங்களும் , அரசியல் கட்சிகளும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். போராட்டங்களை நடத்தினர். உமாசங்கர் அம்பலப்படுத்திய எல்காட் மற்றும் அரசு கேபிள் கார்பரேசன் விவகாரங்கள் மக்கள் மன்றத்தில் பகிரங்க விவாதப் பொருளாகி அரசாங்கத்தை தர்மசங்கடத்திற்குள்ளாக்கியது. ஆகவே இந்த சங்கடங்களிலிருந்து விடுபட்டு இதற்கொரு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்ற அரசின் தவிப்பும் இதற்கு காரணமாகும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt; உமாசங்கர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் தான் என்று அச்சமூகத்தினரே ஆங்காங்கே திரண்டு எழுந்து பற்பலபோராட்டங்கள் நடத்தி வந்தனர். இது செல்வம் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்து ஐ.ஏ.எஸ் அதிகாரி சீனியரிட்டிபடி தலைமைச் செயலாளர் ஆவதிலிருந்து தடுக்கபட்ட விவகாரத்தில் தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்தியில் மேலும் அதிருப்தி வெளிப்படக் காரணமாயிற்று.ஆகவே இது, 'தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான அரசல்ல' என நிரூபிக்க வேண்டிய நிர்பந்த சூழலுக்கு அரசு தள்ளப்பபட்டது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt; எந்த சன்குழுமச் சகோதரர்களுக்காக கருணாநிதி இவ்வளவு சட்டவிரோத, மக்கள்விரோத செயல்பாடுகளுக்கு துணைபோனாரோ அந்த சன்குழும சகோதரர்களின் நெருங்கிய நட்பு தந்த பலத்தால் சன்குழும நிர்வாகி சக்சேனா ரவுடிகள் புடைசூழ நட்சத்திர ஓட்டலை சூறையாடியும், இளம்பெண்ணையும், அவரது வீட்டையும் தாக்கிய அராஜகச் செயல்பாடுகளால் கருணாநிதிக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழல். அதோடு அரசுகேபிள் கார்பரேசனை சன்குழும சகோதரர்களுக்கான அடக்கம் செய்ததால் ஏற்ப்ட்ட விமர்சனங்கள். அரசுக்கு ஏற்பட்ட கெட்டபெயர்...&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;ஆக upsc யின் கேள்விக்கணைகள், sc/st கமிஷனின் தார்மீக கோபம், அரசின் முழுபலத்தை பிரயோகித்தும் உமாசங்கர் மீதான நிருபிககமுடியாத பலவீனம், மக்கள் திரண்டெழுந்து நடத்திய போராட்டங்கள், ஊடகங்கள், அரசியல் கட்சிகளின் தாக்குதல்கள், தாழ்த்தப்பட்ட மக்களிடையே எழுந்த எழுச்சி, தாழ்த்தப்பட்ட மக்களின் கோபத்திற்கு ஆளாகிவிடக்கூடாதே என்ற பயம், சன்குழுமச் சகோதரர்கள் மீதான அதிருப்தி.... போன்றவையே உமாசங்கர் ஐ.ஏ.எஸின் பணி இடைநீக்கம் வாபஸ் பெறப்பட்டு அவர் மீண்டும் பணி அமந்த்ப்பட்டதற்கான காரணங்களாகும்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;இதன் மூலம் ம்க்களை நேசித்து , மக்களுக்காகப் பணியாற்றும் யாருமே தனிமனிதரல்ல. எப்படிப்பட்ட அரசாங்கத்தின் அசுரபலத்தாலும் அவர்களை அழிக்கமுடியாது என்பது தான் நிருபணமாகியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;நேர்மையாக. உண்மையாக செயலாற்றினால் இது தான் கதியோ... என்றில்லாமல், 'நிச்சயம் நீதி கிடைக்கும்' என ஐ.ஏ.எஸ்ஸாகவிருக்கும் இளைஞர்கருக்கும், பணியில் இருக்கும் அனைத்து நேர்மையாளர்களுக்கும் உணர்த்திய சம்பவமாகவும் இதை நாம் பார்க்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;ஆனால் அதே சமயம் ஏதோ மீண்டும் உமாசங்கரை பணியில் அமர்த்தி விட்டதன் மூலம் எல்லாவற்றிற்கும் முற்றுமுள்ளி வைத்ததாக அரசு கருதியிருந்தால் அது அறியாமை என்று தான் சொல்ல வேண்டும். &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;தனது தவறான முடிவுகளுக்கு அரசாங்கம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;நேர்மையான அதிகாரியை 'கேரக்டர் அசாசினேஷன்' செய்து பொய்களை பரப்புரை செய்ததற்கான எதிர்வினைகளை சந்தித்தே ஆக வேண்டும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;உமாசங்கரால் அம்பலப்பட்டுபோன சுமார் 1000கோடி ஊழல்கள், ம்றறும் குடும்ப அதிகார மையங்களின் அத்துமீீறல்கள் குறித்த அதிர்வுகள் அடங்கிப் போவதில்லை.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;தீவினைகளை விதைத்தவர்கள் அதற்கான விளைவுகளை சந்தித்தேயாக வேண்டும். வினைப் பயன்களிலிருந்து ஒருவரை விலக்கி காப்பாற்றும் அதிகாரம் அந்த ஆண்டவனுக்கே இல்லை!&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6224711155749371618-4827690619552235369?l=savithrikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savithrikannan.blogspot.com/feeds/4827690619552235369/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6224711155749371618&amp;postID=4827690619552235369&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/4827690619552235369'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/4827690619552235369'/><link rel='alternate' type='text/html' href='http://savithrikannan.blogspot.com/2010/09/blog-post.html' title='உமாசங்கரின் உறுதிமிக்க போராட்டமும், ஊழல் அரசாங்கத்தின் பின்வாங்களும்'/><author><name>savithrikannan</name><uri>http://www.blogger.com/profile/01032998523262895739</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6224711155749371618.post-7509421523966744880</id><published>2010-07-12T02:25:00.000-07:00</published><updated>2010-07-12T02:30:23.337-07:00</updated><title type='text'>ராவணன்</title><content type='html'>&lt;p align="center"&gt;மணிரத்தினத்தின் முழுமையற்றபடைப்பு&lt;/p&gt;&lt;p align="right"&gt;-சாவித்திரிகண்ணன்&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;ராமாயணத்தில் வரும் இலங்கை அரசன் ராவணன் சிவபக்தன் பல உயரிய நற்குணங்கள் கொண்டவள் என நாம் அறிவோம். அந்த கோணத்தில் மணிரத்தினத்தின் சினிமாவில் வரும் 'வீரா' என்ற ஆதிவாசியின் கதாபாத்திரம் உருவாக்கபபட்டுள்ளது. என்பதால் ராவணன் என்று படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஆனால் புராணத்தில் வரும் ராவணனைப்போல் வீரா, போலீஸ் அதிகாரி தேவ் பிரகாசின் மனைவி ராகிணியை ஆசைப்பட்டு தூககி வரவில்லை. ஒப்படைகக மறுத்து அதன் விளைவாக சாவைத் தேடிக் கொள்ளவுமில்லை ராவணன் எனற இந்த திரைப்படத்தில் மணிரத்தினம், புராண காலத்திய கதாபாத்திரங்களின் சாயலோடு நவீன மனிதர்களைப் பொருத்தி கதை சொல்லியிருக்கும் உத்தி சுவாரஷ்யமானது தான்! &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;கதை நாயகன் வீராவின் பாத்திர உருவாக்கத்தில் வீரப்பனின் சாயல் இருக்கிறது.&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஆதிவாசிகளுக்கும், போலீஸ் அதிகாரவர்க்கத்துமான மோதல்களில் மாவோயிஸ்ட் போராடடத்தின் சாயல் தெரிகிறது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;இந்த இரண்டு பிரச்சினைகள் பற்றிய ஆழமான சமூக பின்புலத்தை உணராத அறியாமை திரைக்கதை போக்கில் வெளிப்படுகிறது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;அசத்துகின்ற தொழில் நுட்பங்கள், மிரட்டுகின்ற காட்சி போக்குகள், நுட்பமான எடிட்டிங், மணிரத்தினத்தின் முத்திரை பதிக்கும் இயக்கம் அனைத்துமே கதை, திரைக்கதை வலுவாக அமைக்கப்படாததால் பயனற்று விடுகிறது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;அதென்ன மணிரத்தினத்தின் படங்களில் வரும் கேரக்டர்கள் எல்லாமே ஒரே ரீதியான ஸ்டீரியோ டைப் வசனங்களை பேசுகிறார்கள். குறிப்பிட்ட சில உணர்ச்சி வெளிப்பாடுகளை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். தன் பட கதாபாத்திரங்களுக்குள் தானே நுழைந்து கொண்டு ஆக்கிரமித்து வருவதை மணிரத்தினம் எப்போது தான் தவிர்ப்பாரோ புரியவில்லை.&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;எதற்காக போலீஸ் கூட்டம் வீராவின் தங்கை கல்யாண வைபவத்தில் நுழைந்து வீராவைச் சுடவேண்டும்? அவன் தங்கையை கடத்தி கற்பழிக்க வேண்டும்? காரணமே புரியாமல் பார்வையாளர்கள் தத்தளிக்கிறார்கள். சமாதானம் பேச வரும் வீராவின் தம்பியை எடுத்த எடுப்பில் எந்த பேச்சோ, பேரமோ இன்றி போலீஸ் அதிகாரி சுட்டுத்தள்ளுவது என்பது நம்புபடியாக இல்லை. போலீஸ் அதிகார வர்க்கம் மிகவும் கொடூரமானது என்று வலிந்து சொல்லப்படும் முயற்சியாகத் தான் தெரிகிறது.&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;இவற்றையெல்லாம் தவிர்த்து படத்தில் ரசிக்கத் தக்க அம்சங்கள் நிறையவே உள்ளன.முதலில் கொடூரமானவனாகத் தான் நினைத்த வீராவின் உன்னத நற்குணங்களால் படிப்படியாக ராகிணி கவரப்படுவதும், கடத்தி வரப்பட்ட பெண்ணின் அழகு, வசீகரம், பேச்சு நடத்தைகள் போன்றவை வீராவின் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தையும், தடுமாற்றத்தையும் கடந்து அவன் கம்பீரமான ஆண்மகனாக கடைசிவரை நிலை தடுமாறாமல் இருப்பதும் கவிதையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.இந்த கதாபாத்திரங்களில் விக்ரமும், ஐஸ்வர்யாராயும் மிக நுட்பமான தங்கள் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளனர். &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;போலீஸ் அதிகாரியோடு மோதி அவனை வீழ்த்தும் நிலையில், வீரா பேசும் ஒரு வசனம் அதி அற்புதம். "உன் அழகான மனைவிக்காக உன்னை கொன்றுவிடலாம் அல்லது உனக்கு உயிர்பிச்சை தரலாம்." எனக்கூறி போலீஸ் அதிகாரியை காப்பாற்றுவான் வீரா. ஆனால் அவ்வளவு உயர்ந்த குணம்படைத்த வீரா, "நாங்க எச்சிக்கை தான் ஆனா உன்மனைவி சொக்க தங்கம்" என வசனம் பேசுவது கொஞ்சமும் பொருத்தமில்லை. வசனம் எழுதிய சுகாசினியின் 'மேட்டுக்குடி பார்வை' தான் இதில் வெளிப்படுகிறது. மேலும் 'நாங்கள் ஒடுக்கப்பட்டவர்கள்' என வீரா பேசும் வசனத்தைத் தவிர ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் எதுவும் படத்தில் சொல்லப்படவில்லை. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஐஸ்வர்யாராயின் வசீகரிக்கும் அழகும், விக்ரமின் சிறப்பான நடிப்பும், சந்தோஷ்சிவன், மணிகண்டன் என்ற இருவரின் அபார கேமிரா திறமையும், கடைசி 20 நிமிஷ விறுவிறுப்பான காட்சி அமைப்புகளும் இந்தப்படத்தை தூக்கி நிறுத்த போதுமானதாக நம்பிவிட்டார் மணிரத்தினம்! &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6224711155749371618-7509421523966744880?l=savithrikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savithrikannan.blogspot.com/feeds/7509421523966744880/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6224711155749371618&amp;postID=7509421523966744880&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/7509421523966744880'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/7509421523966744880'/><link rel='alternate' type='text/html' href='http://savithrikannan.blogspot.com/2010/07/blog-post.html' title='ராவணன்'/><author><name>savithrikannan</name><uri>http://www.blogger.com/profile/01032998523262895739</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6224711155749371618.post-820613869306922289</id><published>2010-02-22T21:08:00.000-08:00</published><updated>2010-02-22T21:22:10.560-08:00</updated><title type='text'>சூனியத்திற்குள் உழலும் சுதந்திரமில்லா கலையுலகம்</title><content type='html'>&lt;p align="right"&gt;-சாவித்திரிகண்ணன்&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:180%;"&gt;அஜித்&lt;/span&gt; பேசியதில் தவறில்லை&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;கலைஞனின் சமூக அக்கறை அவனது படைப்புகளில் தான் வெளிப்பட வேண்டும். அப்படி சமூக அக்கறையை படைப்புகளில் தர முடிந்தால் அநத படைப்பாளி தெருவிற்கு வநது மக்கள் பிரச்சினைக்காக போராட வேண்டியதில்லை. &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;மக்களை போராடத் தூண்டுமளவுக்கு தன் படைப்புகளில் பரிமளிக்க முடியாதவர்கள் பேசாமல் எங்கள் நோக்கம் கல்லாபெட்டியை நிரப்புவது தானென்று காசுக்கு மாரடிப்பதோடு நின்று கொள்வது உத்தமம்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;அதையும் மீறி அவர்களுக்கு சமூக அக்கரை இருக்குமானால் குறைநத பட்சம் தங்கள் படங்களில் அரை குறை ஆடைகளோடு பெண்களை போகப் பொருளாக்காமல் இருந்தால் போதுமே...! &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;சகமனிதர்களை வெட்டிச் சாய்க்கும் - எப்போது பார்த்தாலும் அரிவாளோடும் துப்பாக்கிகளோடும் அலையும் - வன்முறை அபத்தங்களை தவிர்தால் போதுமே ..... &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;நகைச்சுவையின் பெயரால் மனிதனை மனிதன் இழிவுபடுத்தும் அல்லது இம்சிக்கும் கீழ்த்தரமான ரசனையை தகர்க்கலாமே...&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;சமூகத்தை சீரழிக்கிற படைப்புகளை தந்து கொண்டிருக்கும், இந்த மனிதநேய பகைவர்கள் தங்கள் பிழைப்பு சார்ந்த அரசியல் உள்நோக்கங்களோடு போராட்டம் நடத்தினால் அதற்குப் பெயர் சமூக அக்கறையா? ஜால்ரா அக்கரையா?&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;கலைஞர்கள், படைப்பாளிகள் முதலில் தங்கள் சுயநலத்தை துறந்து பொதுநோக்கத்திற்காக எப்போது தங்கள் படைப்பாற்றலை, கலைத்திறமைகளை அர்பணிகிறார்களோ அப்போது சமூக மரியாதையை பெற முடியும். மக்கள் மனதில் இடம்பெற முடியும். &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;ஆட்சியாளர்கள், அதிகாரமையத்தில் உள்ளவர்கள் மனதில் இடம் பெறுவதற்கான தேவை அவர்களுக்கு இருக்குமானால் அவர்கள் அதற்காக எத்தனை பாராட்டு விழாக்களை வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளட்டும், அதிகார மையத்தின் கால்களைத் தொட்டு தங்கள் கண்களில் ஒத்திக் கொள்ளட்டும். &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;'பாவம், அது அவர்கள் பிழைப்பு..." என்று மக்கள் நினைத்துக் கொள்வார்கள்....&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;ஆனால், இந்த பிழைப்புவாதிகள் அதிகார மையத்தை குளிர்விக்க அறிவிக்கும் போராட்டம் என்ற பெயரிலான கேலிக்கூத்திற்கு, பாராட்டுவிழா என்ற பெயரிலான ஜால்ரா கோஷத்திற்கு எல்லோரையும் எப்படி நிர்பந்திக்கலாம்? யாரோ தலைவனாவதற்கோ அல்லது சுயவிளம்பரமடைவதற்கோ மற்றவர்களின் நிம்மதியை கெடுப்பது தனிமனிதசுதந்திரத்தில் தலையிடுவதாகாதா?&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;பணத்திற்காக வேஷம் போட்டாலும், எநத ஒரு கலைஞனுக்கும் சுயமரியாதை இல்லாமல் போய்விடாது. அல்லது தமிழ் படங்களில் பணிபுரிவர்கள் சுயமரியாதையை தொலைத்து விட வேண்டும் என்ற முன்நிபந்தனை வைத்துவிடூவீர்களா?&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;மகத்தான கலைஞன் என்று உலகப்புகழ்பெற்ற எந்த கலைஞனும், மக்கள் மனதில் நீங்காத நிலைத்த இடத்தை பெற்று வரலாற்றில் நிலைத்த எந்த கலைஞனும் - அதிகார மையங்களுக்கு ஆலவட்டம் வீசியவனில்லை. மாறாக அதிகார மையங்களின் மக்கள் விரோத செயல்பாடுகளை தங்கள் கலைப்படைப்புகளில் ஆன்ம பலத்தோடு சுட்டிக்காட்டியவர்களே!&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன் சினிமா பேசத் துவங்காத போதே தன் மௌனப்படங்களால் அதிகார மையங்களை அதிர்ச்சி கொள்ள வைத்தவர் சார்லி சாப்ளின்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;கொள்ளை லாபமீட்டும் தொழிற்சாலைகள் மனிதர்களைக் கூட இயந்திரங்களாக பாவிப்பதை கலை நுட்பத்தோடு 'மாடர்ன் டைம்ஸ்' என்ற படத்தில் சார்லி சாப்ளின் விவரிப்பதை பொறுக்காமல் ஜெர்மன், இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகள் அவர் படத்திற்கு தடை விதித்தன.... ஆனால் அதற்காக சாப்ளின் எநத நாட்டு அதிபரையும் சந்தித்து சமாதானப்படுத்தியதோ, தூது அனுப்பியதோ இல்லை. சார்லி சாப்ளின் மீது குத்தப்பட்ட 'கம்யூனிஸ்டு ஆதரவாளர்' முத்திரையால் அவரது எல்லைகள் சுருங்கிவிடவில்லை. காலவெள்ளத்தில் அந்த முத்திரை கலைந்து அவர், 'மக்கள் கலைஞன்' என்று ஒரு மனதாக ஏற்கப்பட்டார்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;கலைஞன் சுதந்திரமானவன். ஆனால் எந்தப் பெயரிலான அதிகார மையங்களும் சுதந்திரத்தைக் கண்டு அஞ்சவே செய்கின்றன. கம்யூனிஸ்டுகளின் தலைமையிலான சோவியத் அரசும் இதற்கு விதிவிலக்கல்ல. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பெயரில் கலைஞர்கள் மற்றும் தனிமனிதர்களின் சுதந்திரம் கேள்விக் குள்ளாவதை தன் படைப்புகளில் கேள்விக்குள்ளாக்கினார் அந்தரே தர்க்கராவஸ்கி. அதனால் அவர் அடைந்த இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;இந்தியாவில் நடக்கும் கும்பமேளாவை படம்பிடிதத இத்தாலியின் மைக்கல் ஏஞ்சலோ அன்டானியோனியை அதிகாரிகள் ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டுக் குடைந்தனர். தாங்கள் அனுமதிக்கும் காட்சிகளை மட்டுமே வைத்துக் கொள்ளவேண்டும் என்றனர். எடுத்த படச்சுருளை அப்படியே எரித்துப் போட்டுவிட்டுச் சென்றான் அந்தக் கலைஞன்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;மதத்தின் அதிகார வரம்புகள் குறித்தும், அதன் அத்துமீறிய அணுகுமுறைகள் குறித்தும் தன் கலைப்படைப்புகளில் எள்ளி நகையாடினார் ஸ்பானிஸ் நாட்டின் லூயிஸ் பீயூனல். கிறிஸ்த்துவ பாதிரிகள் அரசு பின்புலத்துடன் அவர் மீது பாய்ந்தனர். இது தான் இத்தாலியின் பெட்ரிக்கோ பெலினிக்கும் விஷயத்திலும் நேர்ந்தது. &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், மானுட வாழ்க்கையின் மீதான கரிசனமும் கொண்ட படைப்புகளை தந்த இந்தியாவின் உன்னத திரைக் கலைஞர்கள் சத்தியஜித்ரே, மிருணாள்சென், ரித்விக் கட்டாக், அரவிந்தன், அடூர்கோபாலகிருஷ்ணன், தமிழகத்தின் மகேந்திரன். ருத்ரயயா.... போன்றவர்கள் தங்கள் வங்கிகணக்கை வளமாக்கி கொள்வதற்காக மட்டுமே படமெடுத்தவர்களில்லை.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;அவர்கள் மக்கள் பிரச்சினை ஒவ்வொன்றிலும் அபிப்ராயம் சொல்லிக் கொண்டோ, தெருவில் இறங்கி போராடுவதன் மூலம் தங்கள் சமூக அக்கரையை நிருபிக்க வேண்டிய கட்டாயத்திலோ இருந்ததில்லை,&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;கலைஞர்களை சாதி, மதம், இனம் மொழி... என்ற எதன் பேராலும் அடையாளப்படுத்தி அடக்க நினைப்பது காட்டுமிராண்டித்தனம். கோழைத்தனம். கோழைகள் கையாளும் அணுகுமுறை தான் பாஸிசம்! &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;சினிமா தயாரிப்பாள்களின் சுரண்டலிருந்து தொழிலாளர்களை விடுவிக்கவே அன்றைய தினம் இசைமேதை எம்.பி.சீனிவாசன், ஒளிப்பதிவு மேதை நிமாய்கோஸ் முதலானவர்கள் சினிமா தொழிலாளர்களுக்கென்று சங்கங்களை உருவாக்கினார்கள். இதனால் தொழிலாளர்கள் பெரும் தொழில் பாதுகாப்பு பெற்றனர். ஆனால் இன்று நிலைமைகள் தலைகீழாக்கி விட்டன. சினிமா தொழிலாளர்களை அதன் தொழிற்சங்கங்களிடமிருந்து பாதுகாக்க ஒரு போராட்டம் தேவைப்படுகிறது. இது மிகைப்படுத்த பட்ட கூற்றல்ல. சாதாரணமாக எந்த ஏழைத் தொழிலாளியும் இந்த திரைப்படத் தொழிலாளர் சங்கங்களில் உறுப்பினராகிவிடமுடியாது. ஐம்பதாயிரம் ஒருலட்சம் என்று உறுப்பினர் கட்டணமே மலைக்க வைக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;அப்படி உறுப்பினராக சேர்ந்துவிட்ட அனைவருக்கும் முழுபாதுகாப்பு கிடைத்துவிடுவதில்லை. சம்பளபாக்கிக்காக சங்கத் தலைமையிடம் முறையிட்டால், 'கமிஷன் பணம் எவ்வளவு? என்பது தான் முதல் பிரச்சினையே.தொழிலாளியை காட்டிலும் முதலாளியிடம் அதிக கமிஷன் கிடைக்குமென்றால் தொழிலாளியின் கதி 'அம்போ' என்பது தான் யதார்த்தமாக உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;தமிழ்நாட்டின் கலாச்சாரம், தமிழ்மண்ணின் மாண்புகள் அனைத்தையும் சின்னாபின்னப்படுத்தி சீரழிக்கும் விதமாக படமெடுத்து கீழ்த்தரமான பாலியல் வக்கிரங்களை விதைத்து மக்களிடமிருந்து பணம் பறிக்கும் கலை வியாபார சூதாடிகள் சமூக அக்கரை குறித்து பேசாமல் தங்களை சுயவிமர்சனத்திற்கு உள்ளாக்கி கொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;"தமிழ் மக்கள் தரும் காசில் பிழைக்கறவன் அவர்களுக்காக போராட வேண்டாமா?" என்று தங்களின் பிழைப்புவாத பித்தலாட்டதிற்கு 'போராட்டம்' என்ற அடைமொழியிட்டு இவர்கள் பேசினால் சிரிப்புதான் வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;இவர்களை பார்த்து, "தமிழ்மக்கள் தரும் காசில் பிழைத்துக்கொண்டு கலையின் பெயரால் சொந்த மக்களையே சூதாடலாமா?" என்று தான் கேட்கத் தோன்றுகிறது.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;இவர்களில் எத்தனைபேரின் சினிமாக்கள் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கின்றன. வாழ்க்கை மீதான நம்பிக்கையை உருவாக்குகின்றன. அறியாமை அல்லது மாயையிலிருந்து மக்களை மீட்டெடுக்கின்றன. வெகு சில படைப்பாளிகளே தேறுவார்கள். அவர்களும் பற்பல சமரசங்களுடன் தான் இயங்க முடிகிறது. கோலிவுட்டின் பொய்மை, பித்தலாடட மாயைகளுக்கு மத்தியில் நுட்பமாக தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் சமார்த்தியம் எல்லா படைப்பாளிகள், கலைஞர் களுக்கும் கைவரபெறுவதில்லை. இங்கு வாய்ப்பு பெற்ற படைப்பாளிகள், கலைஞர்களை விடவும் காணாமலடிக்கப்பட்ட கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளின் எண்ணிக்கை பெரிது.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;தமிழ் இன உணர்வை பேசுகின்றவர்களை விட பெரிய பித்தலாட்ட பொய்யர்களை பார்க்கமுடியாது. மேடைக்கும், அறிக்கைக்கும் மட்டுமே இவர்களுக்கு தமிழ் உணர்வு கைக்கொடுக்கும். இவர்கள் எடுக்கும் திரை படங்களுக்கு கதாநாயகன், கதாநாயகி போன்றவர்கள் ஏன் தமிழ்நாட்டிற்குள் கிடைக்கவில்லை என்பது தான் எனக்கு விடைத்தெரியாத புதிராக உள்ளது. &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;இந்த தமிழ் உணர்வாளர்கள் ஒருவர் கூட சுத்த தமிழர்களை மட்டுமே வைத்து ஒரே ஒரு படம் கூட தந்ததில்லை. அட கலைஞர்களை தவிர்த்து தொழில்நுட்ப ரீதியாக எடுத்துக்கொண்டால் தமிழர்களை மட்டுமே பயன்படுத்தி இவர்கள் இது வரை எந்த ஒரு படைப்பையும் உருவாக்கியதில்லை. ஆக யதார்த்தமும், நடைமுறைகளும் ஏற்படுத்தி உள்ள சூழலை தகர்ந்தெறிந்து விடக்கூடிய தைரியம் இவர்களுக்கு கிடையாது.அப்படி மீறுவதற்கான முயற்சிகளைக் கூட இவர்கள் எடுத்தவர்களில்லை. பிறகெதற்கு இநத இன துவேஷ பேச்சுகள்...? யார் விட்டெரியக் கூடிய ரொட்டித் துண்டுகளுக்காக இப்படி குரைக்கிறார்கள்? சேர்த்தசொத்துகள் போதாது வென்றோ அதிகார மையத்திடம் குழைகிறார்கள்? &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;மகாகவி பாரதியாரின் பாடல்கள் தான் நினைவுக்கு வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;strong&gt;சுதந்திரதேவி&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p align="center"&gt;நின்னருள் பெற்றிலாதார்&lt;/p&gt;&lt;p align="center"&gt;           நிகரிலாச் செல்வரேனும்&lt;/p&gt;&lt;p align="center"&gt;பன்னருங் கல்வி கேள்வி,&lt;/p&gt;&lt;p align="center"&gt;               படைத் துயர்ந்திட்டா ரேனும்,&lt;/p&gt;&lt;p align="center"&gt;பின்னரும் எண்ணி லாத&lt;/p&gt;&lt;p align="center"&gt;                  பெருமையிற் சிறந்தாரேனும்&lt;/p&gt;&lt;p align="center"&gt;அன்னவர் வாழ்க்கை பாழாம்,&lt;/p&gt;&lt;p align="center"&gt;                                 அணிகள் வேய் பிணத்தோ டொப்பார்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6224711155749371618-820613869306922289?l=savithrikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savithrikannan.blogspot.com/feeds/820613869306922289/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6224711155749371618&amp;postID=820613869306922289&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/820613869306922289'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/820613869306922289'/><link rel='alternate' type='text/html' href='http://savithrikannan.blogspot.com/2010/02/blog-post.html' title='சூனியத்திற்குள் உழலும் சுதந்திரமில்லா கலையுலகம்'/><author><name>savithrikannan</name><uri>http://www.blogger.com/profile/01032998523262895739</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6224711155749371618.post-7410014876251661408</id><published>2010-01-04T21:19:00.001-08:00</published><updated>2010-01-04T21:30:40.080-08:00</updated><title type='text'>சிவசேனாவை தனிமைப்படுத்துவோம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;p align="justify"&gt;-சாவித்திரிகண்ணன் &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஜனநாயக நாடடிலே அதன் பரந்து விரிந்த நெகிழ்வு தன்மையிலே எவ்வளவுக்கெவ்வளவு சிறப்புகள் உள்ளனவோ அவ்வளவுக்கு ஆபத்தும் மறைந்தே உள்ளன. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;சிவசேனையும், அதுபோட்ட குட்டியுமான மகாராஷ்டிரா நிர்மாண்சேனாவும் நாகரீக உலகத்திலே வாழத்தகுதியற்ற படு பிற்போக்குத்தனமான, காலாவதியாகிப் போன காட்டுமிராண்டித்தன கலாச்சராத்தை தூக்கிபிடித்து திரிந்தாலும் கூட இந்த நாட்டிலே அவற்றிற்கு எந்த தடையுமில்லை. கூட்டம் சேர்க்க முடிந்தால் மாநில சட்ட மன்றத்திலும் , மத்தியில் பாராளுமன்றத்திலும் இடம்பெறும் வலிமை இருந்துவிட்டால் பிறகு ஒரு போதும் அவ்ர்களை கட்டுபடுத்த முடியாது என்ற அவலமான நிலைமை தொடர்ந்து விடுகிறது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;யோசித்து பார்த்தால் இந்தியாவை மொழிவழிமாநிலமாக கூறுபோட்டு நமது முன்னோர்கள் பெரும் முட்டாள்தனம் செய்துவிட்டார்களோ என்று தான் அங்கலாய்க்க வேண்டியுள்ளது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;550 சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்த இப்பெரும் நிலப்பகுதியை பிரிட்டிஷார் தான்- அல்லது அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் தான் - ஐக்கிய இந்தியாவாக அடையாளப்படுத்திக் கொள்ள உதவினார்கள். அப்படி உருவாகிவிட்ட இந்தியாவை மொழி, இன, பிரதேச உணர்வுகள் உருத்தெரியாமல் கலைத்துவிடுமோ என்ற கவலைதான் ஏற்படுகிறது. அதனால் தான் சுதந்திரம் பெற்ற பின்பு பண்டித ஜவஹர்லால் நேரு இந்தியாவை ஐந்து பெரும் மாநிலங்களாகப் பிரித்து, ஏற்கெனவேயிருந்த அதன் இயல்பு மாறாமல் தொடரச் செய்யலாம் என திட்டமிட்டார். அதன் படி சென்னை ராஜதானிக்குள் தென்னிந்தியாவின் கணிசமான பகுதி பல்லின கலாச்சார பரிமாணத்துடன் பரிமளித்திருக்கும். இன்றைய மொழிவாரி மாநில பிரிவினையால் காவேரி, பாலாறு, முல்லையாறு... என தீராப் பிரச்சனைகளால் திணறிக் கொண்டிருக்கிறோம். &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;அதேபோல பம்பாய் ராஜதானி அப்படியே தொடர்ந்திருக்குமானால் மகாரஷ்டிராவும், குஜராத்தும், கர்நாடகம், மத்திய பிரதேத்தின் சில பகுதிகளும் பிரிட்டிஷ் ஆட்சிலிருந்ததைப் போலவே தொடர்ந்திருக்கும். பல மொழி பேசுகின்ற பல்லின, பன்முக கலாச்சார கூட்டிணைவு அரசியல் நிர்பந்தங்களோடு ஐக்கியமாயிருக்கும். &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;1960-ல் பம்பாய் ராஜதானியிலிருந்து மகாராஷ்டிர, குஜராத் என பிரிந்தது. மராத்திய பேசும் மக்களின் போராட்டங்களால் மகாராஷ்டிரா கட்டமைக்பட்டது. அதனால் தான் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், 'மும்பை, இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தமானது' என்றதற்கு பதிலடி தந்த பால்தாக்கரே, 'மராத்தி மக்கள் போராடியது உனக்குத் தெரியுமா? அதில் 105பேர் உயிர் தியாகம் த்நதது தெரியுமா? அப்போது நீ பிறக்கவே இல்லையே...'' என்றார். &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஆனால் இந்தியா உருவாதற்கு இதைக்காடிலும் அதிக மராத்தியர்கள் உயிர்தியாகம் செய்துள்ளனரே... அப்படி இந்தியா உருவானதால் தானே மராத்தியர்கள் தங்களுக்கென்று ஒரு மாநிலத்தைப் பெறமுடிந்தது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஒவ்வொரு இனத்திற்கும் தங்கள் பழம்பெருமைகளைச் சொல்ல நிிறைய இருக்கலாம். ஆனால் அந்தப் பழமையிலேயே தங்கிவிடுவது தான் பேராபத்து. இலங்கை மண்ணில் தமிழர்கள் அந்த பெரும் தவறைச் செய்ததால் தான்- தங்களை நவீன உலகிற்கேற்ப புதுப்பித்துக் கொண்டு ஒன்று கலக்க முடியாததால் தான்- தங்கள் பெருமைகளை இழந்து பெரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;மராத்தியர்களின் காவலர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருகின்ற தாக்கரேக்கள் தான் மராத்திய மக்களின் மாபெரும் பின்னடைவிற்கு காரணமாகிக் கொண்டிருக்கறார்கள் என்பதை அந்த மக்கள் உணர்வதற்கு நாளாகாது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஹிந்துக்களை காப்பாற்றுகிறோம் எனறு புறப்பட்ட இந்துத்துவ அமைப்புகளாலும், பாரதீய ஜனதா கட்சியாலும் தான் இந்துக்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டு, கோயில்களுக்கும், புனித தலங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது. எந்த ஒரு தீவிரவாததன்மை கொண்ட அமைப்புகளாலும் அந்தந்த இன, மத, மொழி மக்களுக்கு தீமைகளே தவிர நன்மைகளில்லை. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;1966-ல் சிவசேனை பால்தாக்கரேவால் தொடங்கப்பட்ட போதே தேசிய சக்திகள் அதன் அபாயத்தை உணரத்தவறிவிட்டன. அதன் முதல் தாக்குதல் மும்பையில் பெரும்பாலான தொழிற்சாலைகளையும், வியாபார ஸ்தலங்களையும் வைத்திருந்த குஜராத்திகள், மார்வாடிகள் மீது பாய்ந்தது. அந்த தொழிற்சாலைகளாலும், வியாபார நிறுவனங்களாலும் மும்பையின் வளர்ச்சியை, மக்களுக்கு ஏற்பட்ட, வாய்ப்பு வசதிகளை எண்ணிப் பார்க்காமல் வன்மத்தை விதைத்தார் பால்தாக்கரே. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;இதே பாணியைத் தான் ஆரம்ப காலத்தில் தமிழ்நாட்டில் தி.மு.க முயன்று தோல்வி கண்டது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;பிறகு தென்இந்திய மக்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டினார் பால்தாக்கரே. மும்பையில் உயர் நிர்வாகம் தொடங்கி அடிதட்டு வேலைகளைச் செய்வது வரை பல தளங்களிலும் தென்னிந்திய மக்கள் குறிப்பாகத் தமிழர்கள் சிறப்பாக பணியாற்றி வந்தனர். இவர்களால் மும்பை அடைந்த நன்மைகள் ஏராளம். ஆனால் குறுகிய கண்ணோட்டத்தில் மராத்தியர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோவநதாக பால்தாக்கரே பிரச்சாரம் செய்தார். உண்மையில் மும்பை மக்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றி அதனை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றவர்கள் அங்கு குடியேறிய மற்ற மாநில மக்கள் தான்! ஆனால் எதிர்மறை பிரச்சாரம் தான் எளிதில் மக்களை வென்றெடுத்து விடுகிறது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;அதன்பிறகு கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களுக்கு எதிராக களத்தில் இறங்கினார். சாதி, மத, இன பேதத்திற்கு அப்பால் தொழிலாளர்கள் என்ற உண்ர்வில் ஒன்றுபட்டிருந்த தொழிற்சங்க அமைப்புக்ள் சிவசேனாவின் வளர்ச்சிக்கு சரிபட்டு வருமா? 1970-ல் கம்யூனிஸ்ட் கட்சியின் தாதர் தொகுதி எம்.எல்.ஏ சிவசேனாவால் கொலை செய்ய்ப்பட்டார். அன்றைய தினம் காங்கிரஸ் நினைத்திருந்தால் சிவசேனாவை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்திருக்கலாம். நியாயமாக அப்படி தடைசெய்திருக்க வேண்டும். ஆனால் தங்கள் அரசியல் எதிரியான கம்யூனிஸ்டுகள் தாக்கப்படுவதில் காங்கிரஸ் உள்ளுற மகிழ்ச்சி அடைந்ததோ, என்னவோ? சிவசேனாவை &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால் இன்று அதன்வழித்தோன்றலான மகாராஷ்டிர நவநிர்மாண் கட்சி பிறந்திருக்குமா? அதன் உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்குள்ளேயே தனது தாய் மொழியும் தேசிய மொழியுமான இந்தியிலே அபுஆஸ்மி பதவி பிரமாணம் எடுத்ததை எதிர்த்து கொலைவெறி தாககுதலை சட்டமன்றத்திகுள்ளேயே நிகழ்த்தி இருப்பார்களா...? &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;தாக்கரேக்களின் வளர்ச்சிக்கு, கட்டுப்பாடற்ற வன்முறை வெறியாட்டங்களுக்கு காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்பட அனைத்து தேசிய இயக்கங்களும் பொறுப்பாக வேண்டும். இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களை சிவசேனா முன்னெடுத்தது என்பது அது பா.ஜ.கவுடன் அரசியல் கூட்டணி அமைக்க தொடங்கியதிலிருந்து தான் விஸ்வரூபம் எடுத்தது.அதன் பிறகு தான் மும்பை மட்டுமல்ல, இந்தியாவே ஒரு நிம்மதியிழந்த நாடாகிவிட்டது. மராத்திய கலாச்சாரத்தை, பழம்பெருமைகளை தூக்கிபிடிப்பதினால் சிவசேனாவை மற்ற கட்சியிலுள்ள தேசியவாதிகளான மராத்தியர்கள் ஏதோ ஒரு வகையில் அங்கீகரித்து விடுகின்றனரோ...? &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;சட்ட மன்றத்திற்குள்ளேயே கொலைமுயற்சியில் ஈடுப்ட்ட நான்கு எம்.எல்.ஏக்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்க வேண்டாமா? அந்த கட்சி தடை செய்யப் பட்டிருக்க வேண்டாமா? இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானவர்களை இருமபுக்கரம் கொண்டு ஒடுக்கியிருக்க வேண்டாமா? இப்படிச் செய்வதற்கு காங்கிரசுக்கும், தேசியவாத காங்கிரசுிக்கும் என்ன தயக்கம் வேண்டிகிடக்கிறது? &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;இந்துத்துவ கொள்கையின் கூட்டாளி என்பதாலேயே உத்திரபிரதேசம், பீகார் மாநில தொழிலாளர்களை மும்பையில் சேனாக்கள் தாக்குவதில் பா.ஜ.க உடன்படுகிறதா? ஏன் சட்ட மன்றத்திலே இந்தியிலேயே பேசி உறுதி மொழி எடுக்க மற்ற தேசிய கட்சிகளின் உறுப்பினர்கள் துணியவில்லை...? அபுஆஸ்மிக்கு ஏற்பட்ட அவமானம் ஒவ்வொரு இந்தியனுக்கும் ஏற்பட்ட அவமானம் தானே? அவர் மீது விழுந்த அடி இந்திய ஜனநாயகத்தின் பன்முகத் தன்மையின் மீது விழுந்த பலமான தாக்குதலல்லவா? &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;1992-லே பாபர் மசூதி இடிப்பை தொட்ர்ந்து நடந்த மும்பை கலவரத்திற்கு, அதில் இஸ்லாமியர்கள் கொடூரமாக கொல்லப்பட்தற்கு பால்தாக்கரே தான் பின்ணணியில் இருந்தார் என்று நீதிபதி கிருஷ்ணா தெளிவாக 2000 ஆம் ஆண்டு தீர்பளித்தார். பால்தாக்கரே கைது செய்யப்பட்டு, தண்டிக்கப் பட்டிருக்க வேண்டாமா? &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;'வாலாண்டியர்ஸ் டே' கொண்டாடினால் இளம் காதலர்களை தாக்குவார்கள், ஆபாசமாக நடிக்கிறார் என்று நடிகை கரினாகபூர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துகிறார்கள். தீபாமேத்தாவின் 'fire' படம் திரையிட்ட போது தியேட்டர்களை தாக்கினார்கள்! அடடா இந்த காட்டுமிராண்டிகளுக்கு யார் கலாச்சார காவலர் பணியைத் தந்தது? ஏன் இந்த தாக்குதல்களை கட்சி சின்னமான வில் அம்பை ஏந்திக் கொண்டு செய்திருக்கலாமே! &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;2006ஆம் ஆண்டு ஜீ தொலைகாட்சி அலுவலகத்தை தாக்கிய சிவசேனாவினர் தொடர்ந்து பல மீடியாக்களை தாக்கிவந்ததில் தற்போது ஐ.பி.என் தொலைக்காட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது. அதன் ஊழியர்கள், நிருபர்கள், ஆசிரியர் தாக்கப்பட்டுள்ளனர். அனைத்து இந்தியர்களும் இந்த இரு சேனாக்களையும் தடைசெய்ய வேண்டும் என்பதில் ஒன்று பட வேண்டும் குறிப்பாக மராத்தியர்க்ள தங்கள் மானம், மரியாதைகளை மீட்டெடுக்க சேனாக்களை தனிமைபடுத்த வேண்டும். &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;மராத்திய மக்கள் வேறு மாநிலங்கள் சென்று பணிசெய்வதை மற்ற மாநிலத்தவர்கள் எதிர்க்க ஆரம்பித்தால் நிலைமை என்னாவது? அப்படி கோவா, ஹரியானா, பஞ்சாப், டெல்லி, தமிழகம், ஹிமாச்சலபிரதேசம் போன்ற இடங்களில் மராத்தியர்கள் கணிசமாக புலம்பெயர்ந்து வேலைபார்ப்பதன் அடிப்படையில் தானே சிவசேனா இந்த மாநிலங்களின் சட்ட மன்ற தேர்தலில் கூட போட்டியிடுகிறது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;இன்னும் எத்தனை அநீதி, அட்டுழியங்கள், அராஜகங்கள் நடக்க போகின்றனவோ? அதையெல்லாம் தடுத்து நிறுத்த இயலாமல் வெறுமனே கண்டனம் தெரிவிப்பது கண்துடைப்பல்லவா? &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;சேனாக்கள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும். அந்த கட்சிகளின் எலலாவித அங்கீகாரமும் ரத்து செய்யபட்டு பால்தாக்கரேயும், ராஜ்தாக்கரேயும் மனிதகுல விரோதிகளாக அறிவிக்கப்பட்டு கைது செய்ய வேண்டும். &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;பால்தாக்கரேயின் சச்சின் குறித்த விமர்சனத்திற்கு சரமாரியாக எழுந்த எதிர்வினைகளைத் தொடர்ந்து மராத்தியர்களே கூட அவரது அறிக்கைக்கு மெளனம் சாதித்தையடுத்து தற்போது அவரது எடுபிடிகள் சில சச்சினை சீண்டி பிராபல்யம் தேடுகின்றனர். &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;சிவசேனா எம்.பி.யான சஞ்சய் ராவ், 'சச்சினுக்கு இனி மராத்திய கிரிக்கெட் வீரர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள் என்றும் சுனில் கவாஸ்கரே உண்மையான மராத்தியன் என்றும் அறிவித்துள்ளார். &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;சுனில் கவாஸ்கள் கேப்டனாக இருந்த போது சுமார் சரிபாதியளவுக்கு தன் டீமில் மராத்திய விளையாட்டு வீரர்களை வைத்துக் கொண்டாராம். கவாஸ்கர் ஒரு நேர்மையான மஹாராஸ்டிரியனராக இருந்ததால் தான் ஒட்டுமொத்த இந்தியாவும் அவரை நேசித்ததாம். ஆனால் டெண்டுல்கர் அப்படியிலலை என்று சிவசேனை எம்.பி. விளக்கம் தருகிறார். &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;இந்த அறிவிப்பினால் இப்போது கவாஸ்கரை காலி செய்துவிட்டார் சஞ்சய் ராவ் என்று தான் கூற வேண்டும். &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;இவ்வளவு நாளும் இந்திய மக்களுக்கே பொதுவான விளையாட்டு வீரராக அறியப்பட்டிருந்த கவாஸ்கர் இப்போது தான் கடந்த காலங்களில் ஒரு மராத்திய வெறியராக இருந்திருக்கிறாரோ... என்று நாட்டு மக்களை எண்ண வைத்து விட்டார் சிவசேனை எம்.பி. எந்தெந்த ம்ராத்தியரெல்லாம் இனி இந்தியாவுக்கு எதிராக மராத்திய நலன்களை மட்டுமே கவனத்தில் கொள்வார்களோ அவர்கள் மட்டும் சிவசேனாவின் நற்சான்றிதழ் பெறமுடியும் என்பதே சிவசேனாவின் நிலைபாடு. இது ஒட்டுமொத்த இந்திய மக்களையும் மராத்தியர்களுக்கு எதிராக மாற்றிவிடத் துடிக்கும் மனோபாவம். யானை தன் தலையில் தானே மண்ணள்ளி போட்டுக் கொண்ட கதையாகத் தான் இது முடியும். ஆகவே மராத்திய மக்கள் இந்த கோணல் புத்தி கோமாளிகளை, மனித குல எதிரிகளை தங்களிடமிருந்து தனிமைப்படுத்திட ஒட்டு மொத்த இந்திய மக்களும் துணை நிற்போமாக. &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6224711155749371618-7410014876251661408?l=savithrikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savithrikannan.blogspot.com/feeds/7410014876251661408/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6224711155749371618&amp;postID=7410014876251661408&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/7410014876251661408'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/7410014876251661408'/><link rel='alternate' type='text/html' href='http://savithrikannan.blogspot.com/2010/01/blog-post.html' title='சிவசேனாவை தனிமைப்படுத்துவோம்'/><author><name>savithrikannan</name><uri>http://www.blogger.com/profile/01032998523262895739</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6224711155749371618.post-7327148045743780796</id><published>2009-09-18T06:10:00.000-07:00</published><updated>2009-09-18T06:10:41.627-07:00</updated><title type='text'>Savithri Kannan Article: சேவாலயா முரளிதரன் நம்பதகுந்தவரா?</title><content type='html'>&lt;a href="http://savithrikannan.blogspot.com/2009/09/blog-post.html"&gt;Savithri Kannan Article: சேவாலயா முரளிதரன் நம்பதகுந்தவரா?&lt;/a&gt;  sevaalaya muralidharan ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6224711155749371618-7327148045743780796?l=savithrikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://savithrikannan.blogspot.com/2009/09/blog-post.html' title='Savithri Kannan Article: சேவாலயா முரளிதரன் நம்பதகுந்தவரா?'/><link rel='replies' type='application/atom+xml' href='http://savithrikannan.blogspot.com/feeds/7327148045743780796/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6224711155749371618&amp;postID=7327148045743780796&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/7327148045743780796'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/7327148045743780796'/><link rel='alternate' type='text/html' href='http://savithrikannan.blogspot.com/2009/09/savithri-kannan-article.html' title='Savithri Kannan Article: சேவாலயா முரளிதரன் நம்பதகுந்தவரா?'/><author><name>savithrikannan</name><uri>http://www.blogger.com/profile/01032998523262895739</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6224711155749371618.post-7635432653870743755</id><published>2009-09-07T05:12:00.000-07:00</published><updated>2009-09-10T05:43:41.552-07:00</updated><title type='text'>சேவாலயா முரளிதரன் நம்பதகுந்தவரா?</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;p align="right"&gt;-சாவித்திரிகண்ணன் &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;சமீப காலமாக எனக்கு இந்த So called social workers பற்றிய கசப்பான அனுபவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 24 வருடங்களாக பத்திரிக்கை துறையில் இயங்கி கொண்டிருக்கும் எனக்கு அடிக்கடி அரசியல் வாதிகளை விமர்சிப்பது தவிர்கக முடியாததாகிறது. இப்படி அடிக்கடி நெகடிவ்வான அம்சங்களையே பார்க்கவும், எழுதவும் வேண்டித் தொலைகிறதே..... என சற்றேனும் பாசிடிவ்வாக, இயங்கி கொண்டிருக்கும் சமூக ஆர்வலர்களை, அவர்களின் செயல்பாடுகளை எழுதி உற்சாகமும், நம்பிக்கையும் ஏற்படுத்தலாமே என தோன்றியதின் விளைவாக ஒரு சிலரைப்பற்றி எழுதியுள்ளேன். ஆனால் விளம்பரமும், புகழும் இந்த சமூக ஆர்வலர்களை எப்படியெல்லாம்.... சந்தர்பபவாத சுயமோகிகளாக உருவாக்கிவிடுகிறது என்று அனுபவங்கள் வாய்க்கும் போது எச்சரிக்கை உணர்வே மேலோங்குகிறது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;பத்திரிக்கைதுறையில் நான் மிகவும் மதிக்கும் பத்திரிகையாளர்களில் ஒருவர் ஆர்.சபிமுன்னா. சபிமுன்னா ஜீனியர் விகடனின் வட இந்திய நிருபராக உள்ளார். பத்திரிகை துறையை மக்களுக்கு பயனளிக்கும் துறையாக பயன்படுத்தவேண்டும் என்ற கருத்திற்கு ஒத்திசைந்த நண்பரான சபிமுன்னா சமீபத்தில் ஜீனியர் விகடனில் ஒரு செய்தி எழுதினார். அதில் சாய் என்ற எட்டுவயது சிறுவன் ஒரு கூட்டத்தாரால் கடத்தப்பட்டு கொடுமைபடுத்தப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றிய தமிழ் போலீஸ் அதிகாரி மலர்விழியால் காப்பாற்றப்பட்டதாக எழுதியிருந்தார். இது ஜீனியர்விகடனில் பிரசுரமாகியும் சிறுவனின் பெற்றோர்களை கண்டடைய முடியவில்லை. இது சமயத்தில் தி.நகர் காந்தி கல்வி நிலையத்திற்கு வந்திருந்த சேவாலயா அறங்காவலர் முரளிதரனிடம் இந்த செய்தியைச் சொன்னேன். அவர் உடனே, "நான் ஜீனியர் விகடனை பார்க்கவில்லை. நான் அந்த சிறுவனை சேவாலயத்தில் வைத்து வளர்க்க விரும்புகிறேன். அதற்கு நீங்கள் நிருபரிடம் பேசி உதவ வேண்டும் என்றார். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;அடுத்தநாள் நான் நண்பர் சபிமுன்னாவிடம் சேவாலயா முரளிதரன் விருப்படுவதை தெரிவித்தேன். எங்கள் இருவருக்குமே தமிழ் பேசும் சிறுவன் தமிழ்ச்சூழலில் வளர்வது தான் உகந்ததாயிருக்கும்.அவன் தமிழ்நாட்டிற்கு வரும்பட்சத்தில் அவன் கூறிய தி.நகரில் அவன் வசித்த இருப்பிடத்தை காணவழியுண்டு என்றும் மனதில் பட்டது. ஆனால் சேவாலயா முரளிதரன் சில சர்ச்சைகளில் சிக்கி ஏற்கெனவே அவர் மீதான அபிப்ராயங்கள் பழுதுபட்டிருந்தது. இதை கருத்தில் வைத்து, 'எங்கள் அலுவலகத்தில் பேசி அனுமதி வாங்கிவிட்டுச் சொல்கிறேன்' என்றார். பிறகு ஒரு நாள் என்னைத் தொடர்பு கொண்ட சபிமுன்னா, "எங்கள் அலுவலகத்தில் கொஞ்சம் தயங்கினார்கள். நான், நாம் பேசியபடி எடுத்துக்கூறி சம்மதிக்க வைத்தேன். சாவித்திரிகண்ணன் வேறு பலமாக ரெக்கமண்ட்' செய்கிறார் என்றேன். 'அப்படியா? சாவித்திரிகண்ணன் தவறான ஆளைச் சொல்வதற்கு வாய்பில்லை. சரி செய்யுங்கள்' என பச்சைகொடி காட்டிவிட்டனர்." என்றார். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;இதையடுத்து நான் முரளிதரனிடம் சபிமுன்னா செல்நம்பரைக் கொடுத்து பேசச் சொன்னேன். இவ்வாறாக உருவான தொடர்பில் முரளிதரனின் ஆசையை நிறைவேற்ற சபிமுன்னாவும் களத்தில் இறங்கினார். இதற்கிடையே அந்தப்பகுதியின் தமிழ் போலீஸ் அதிகாரி மலர்விழி இடமாற்றலானதில் சிறுவனை தமிழகத்திற்கு அழைத்து வருவதில் தொய்வு ஏற்பட்டது. முரளிதரனின் வேண்டுகோளை அங்கிருந்த அரசு சிறுவர் காப்பகம் பொருட்படுத்தவில்லை. சிறுவன் கடத்தப்பட்டு ஆறுமாதமானதில் அவன் இந்தியை ஒரளவு பேசக்கற்றுக்கொண்டு இயல்பாக வளையவர ஆரம்பித்துள்ளான். எனவே பெற்றோர்கள் கேட்டால் ஒழிய தருவதாயில்லை என்ற நிலைபாட்டிலிருந்தனர் அபனாகர் என்ற அரசு சிறுவர் இல்லத்தினர். ஆயினும் சபிமுன்னா நேரிலேயே பத்திரிக்கை புகைப்படக்காரரை அனுப்பி பேசியதோடு பீகாரில் ஒரு சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சிபாரிசையும் பெற்று சாயை தமிழகத்திற்கு அனுப்பும் இசைவை பெற்றார். இவ்வளவு முயற்சிகளையும் செய்து, முரளிதரன் டெல்லிக்கு 'பிளைட்டில்' வந்திறங்குவதாயும், தான் கார் ஏற்பாடு செய்து அவரை அலிகார் அழைத்துக் கொள்வதாயும், அவர் சிறுவனோடு திரும்புவதற்கான ரிடர்ன் டிக்கெட் உட்பட எடுத்திருப்பாதாகவும் எனக்குத் தகவல் தந்தார். நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அதே சமயம் முரளிதரனிடமிருந்து எனக்கு எந்த தகவலுமில்லை. அதனால் நானே அவரைத் தொடர்பு கொண்டேன். உடனே முரளிதரன், "கண்ணன் நான் திரும்பி வந்தவுடன் உடனே பிரஸ்மீட் வைக்க வேண்டும், முடியுமல்லவா?" என்றார். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;நான், "எதற்காக பிரஸ்மீட்" என்றேன். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;அவரால் பதில் சொல்லமுடியவில்லை. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;தொடர்ந்து நானே, "சார் நம்முடைய நோக்கம் சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைப்பது. சிறுவனின் மனநிலை அறிந்து பேசி அவனது விருப்பபடி பெற்றோரைக் கண்டடைவது. இந்த முயற்சி பலனளிக்காவிட்டால் சேவாலயாவில் பாதுகாப்புடன் வளர்ப்பது. பிரஸ்மீட்டிற்கு ஏன் அவ்வளவு அவசரம்?" என்றேன். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;இதைக்கேட்ட முரளி , ஒரு நிமிடம் அமைதியாக இருந்து, &lt;/p&gt;&lt;p align="justify"&gt;"சரி, நான் பார்த்துக்கறேன்..." என்றார். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;இந்த பதிலுக்கு என்ன அர்த்தம் கொள்வது என அப்போது எனக்கு விளங்கவில்லை. பிறகு முரளி புறப்பட்டு சென்றார். அவர் வந்து சேர்ந்ததை சபிமுன்னா எனக்கு தெரிவித்தார். அதன்பிறகு இரண்டு நாள் கழித்து சபிமுன்னாவிடமிருந்து போன். "முரளிதரன் சென்னை வந்து சேர்ந்திருக்கணுமே உங்களை எதுவும் தொடர்புகொண்டு பேசினானா...? என்றார். எனக்கு சற்றே அதிர்ச்சி. சபிமுன்னா ஒரு மிகச்சிறநத பண்பாளர். மனிதாபிமானி, "பேசினானா..? என்கிறாரே.. என்பதால் "ஏன் என்னாச்சு?" என்றேன். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;"என்னாச்சா, வந்து சேர்ந்ததிலிருந்து அவன் செய்த ஜபர்தஸ்து,அலட்டல் தாங்க முடியலைப்பா. ஏதோ அவன் தன்னை ஒரு வி.ஐ.பி போலவும், நான் என்னவோ அவனை வரவேற்று உதவக்கடமைப்பட்டவன் போலவும் நடந்து கொண்டான். இங்கு அலிகாரில் மிகச்சிறந்த தொண்டு செய்யும் ஃபாதர் ஒருவரை அவனுக்கு நான் அறிமுகப்படுத்தினேன். ஃபாதர் பிளாட்பாரத்தில் அநாதையாகத் திரியும் குழந்தைகளைக் கண்டெடுத்து குளிப்பாட்டி, உணவளித்து படிக்க வைக்கிறார். நாங்கள் மிகவும் மதிக்ககூடிய அவரிடமே இவன் தன்னை மிகப்பெரிய ஆளாக காட்டிக்கொள்வதில் முனைப்பு காட்டினான். சந்திப்பவர்களிடமெல்லாம், "நான் மூன்று தலைமுறைக்கு சொத்து சேர்த்துவிட்டேன். இனியும் எதற்கு சம்பாதிக்கவேண்டும் என்று தான் டாடாகன்சல்டன்சியில் வேலையை ராஜீனாமா செய்துவிட்டு பொதுச்சேவைக்கு வந்தேன்" என தம்பட்டமடித்தான். ஆனால் அவன் வந்ததிலிருந்து சாப்பாடு, போக்குவரத்து, தங்கும் வசதி உள்ளிட்ட பெருமளவு செலவை நானே செய்தேன். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;இதெல்லாம் போகட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் அங்கே அந்த சினுவனை பார்த்தலிடத்து ஒரு வார்த்தை அந்த குழந்தையிடம் கனிவாகப் பேசவில்லை. அக்கரையோடு விசாரிக்கவில்லை. நான் அந்தச் சிறுவனிடம் பக்கத்தில் அமர்ந்து கனிவாகப்பேசிய போது அவனது தாய்மொழி தெலுங்கு என்றும் ஒரளவே தமிழ் தெரிந்துள்ளான் என்றும் அறியவந்தது. அப்போது local press reporters, photographers வந்தார்கள். உடனே இவன் (முரளிதரன்) அந்த குழந்தையை வலுக்கட்டாயமாக என்னிடமிருந்து இழுத்து மடியில் அமர்த்திக்கொண்டு press photographers க்கு போஸ் கொடுத்தான். பிறகு என்னடாவென்றால், ஏதேதோ 'பில்டப்' பண்ணி பேட்டி தந்தான். பத்திரிக்கையாளர்கள் சென்ற பின்பு நான், 'என்ன சார் இநத மாதிரி பிகேவ் பண்றீங்க.." என்றேன். அதற்கு அவன் ஏதேதோசொல்லி சமாளித்து அசடுவழிந்தான். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;உடனே நான், இதே மாதிரி சென்னை சென்று பத்திரிக்கையாளர்களை அழைத்து இவன் பேச வாய்ப்புண்டு என ஊகித்துக்கொண்டேன். இநத சந்தரப்பத்தை மிகப்பெரிய விளம்பரத்திற்கான வாய்ப்பாக கருதும் அவனது உள்நோக்கம் எனக்கு விளங்கிவிட்டது. எனவே அவனிடம், நீங்கள் சென்னை சென்றதும் அவசரப்பட்டு பிரஸ்மீட் வைத்துவிடாதீர்கள், ஜூனியர்விகடன் எடுத்த முயற்சியால் தான் இநத் செய்தி வெளியானது. எனவே எங்கள் ஒத்துழைப்பில் நீங்கள் சிறுவனை தமிழகம் அழைத்து வந்த செய்தி ஜீனியர்விகடனில் தான் முதலாவதாக பிரசுரமாக வேண்டும். அதற்காக ஒரு சிலநாள் பொறுத்த பிறகு பிரஸ்மீட் வைத்துக்கொள்ளுங்கள். முதலில் பையனிடம் விவரமாகப்பேசி அவன் இருப்பிடத்தையும், பெற்றோரையும் முயற்ச்சியை மேற்க்கொள்ளுங்கள்" என முரளியிடம் கேட்டுக்கொண்டேன். என்றார். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஆனால் சென்னை வந்ததும் உடனே பிரஸ்மீட் வைத்து விட்டார் முரளி. மிகக்குறைவான பத்திரிக்கையாளர்களே அதில் கலந்து கொண்டனர். ஆனால் கலந்து கொள்ளாத பத்திரிக்கைகளுக்கு இவரே செய்தி அனுப்பி, தொலைபேசியிலும் தொடர்புகொண்டு செய்தியை போகும்படி கேட்டுள்ளார் (ஆனால் சபிமுன்னாவிற்கு முரளிதரனின் மனைவி புவனேஸ்வரி, "முரளியிடம் கலந்தாலோசிக்காமல் தான் அவசரப்பட்டு பிரஸ்மீட் வைத்தாக்கூறி ஒரு மன்னிப்பு கடிதம் emailசெய்துள்ளார்) தினமலர், தினமணி, தினகரன், Deconchornical, ஈநாடு, ராஜ் டி.வி, தமிழன் டி.வி..... என ஏகப்பட்ட மீடியாக்களில் செய்தி! &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஒரு சாகஸ வீரனின் வெற்றிக்களிப்போடு சிறுவனை மீட்டுவந்த செய்தியை அதில் விதந்தோதியிருந்தார் முரளிதரன். அதோடு கூடவே அதில் அந்த சிறுவனை பச்சை குழந்தையை தூக்குவது போல் இரு கைகளிலும் படுக்கவைத்த நிலையில் போட்டாவிற்கு போஸ். இப்படி தூக்க கூடிய வயதிலோ, உடல்நிலையிலோ அவன் இல்லை என்பதெல்லாம் யார் கேட்பது? விளம்பரமோகம் தலைக்கேறிவிட்டால் விவஸ்தைக்கு அங்கே இடமேது? பிரசுரமாகிய எதிலும் ஜீனியர்விகடனோ, சபிமுன்னாவோ ஒரு வார்த்தை, ஒரு வரி கூட இல்லை. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;இப்படியொரு பிரஸ்மீட்டை நடத்துவது பற்றியோ, நடத்திய பிறகோ கூட முரளிதரன் எனக்கு தகவல் தரவில்லை. சரி, இது போகட்டும் என்றால் சேவாலயா சார்பில் மாதாமாதம் ஒரு நியூஸ்லெட்டர் publish செய்கிறார்கள். இதை பிரிண்டாக மட்டுமன்றி ஏராளமானோருக்கு இ.மெயிலிலும் அனுப்புகிறார்கள். அதன் முதல் பக்கத்திலும் இந்த கதை தான். அதை முரளிதரனே எழுதியுள்ளார். அதன் முதல் paragraphபே ஒரு சுவாரசியமான திகில் கதை போல ஆரம்பமாகிறது. அதில் ஒரிடத்தில் இவர் ஜீனியர்விகடனைப் பார்த்து செய்தி அறிந்து விகடன் அலுவலகத்தில் கேட்டு விசாரித்து சபிமுன்னாவின் தொலைபேசி எண் கண்டடைந்து சென்றதாக குறிப்பிட்டுள்ளார். இப்படி ஒரு பொய்யை சேவாலயாவின் அதிகாரபூர்வமான நியூஸ்லெட்டரில் எழுதவேண்டிய தேவை என்னவோ? என்னை முழுமையாக இருட்டிப்பு செய்ததில் எனக்கு ஒரு துளியும் இழப்பில்லை. ஏனென்றால் அந்த நீயூஸ்லெட்டர் சேவாலயாவின் நன்கொடையாளர்களுக்குத்தான் செல்கிறது. அவரகளிடம் ஒரு பரிபூரணமான வீரனாக, சேவையாளனாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் முனைப்பு அவருக்கு மேலோங்கி இருப்பதை தான் அந்த செய்தியின் தொனி உணர்த்துகிறது. ஆனால் முரளிதரன் முற்றிலும் உண்மைக்கு மாறான ஆள் என்பதை எனக்கு உணர்த்திவிட்டது. இந்த பிரஸ்மீட் நடத்திய கையோடு முரளிதரன் வெளியூர் சென்றுவிட்டார். அந்தச்சிறுவன் தெலுங்கு சரளமாகப் பேசியதை அறிந்து சேவாலயாவில் வேலைசெய்யும் ஒரு சிலர் தெலுங்கில் பேசியதில் அவன் குறிப்பிட்ட தி.நகரும், விவேகானந்தர் பள்ளியும், ராமச்சந்திர தியேட்டரும் எங்கிருக்கிறது என இணையத்தளம் கூகுளில் போட்டு பார்த்துள்ளனர். அவன் குறிப்பிட்ட தி.நகரும், விவேகானந்தா பள்ளியும், விஜயவாடா என்று அறியவந்து விஜயவாடா போலீஸ் ஸ்டேசனைத் தொடர்புகொண்டதில் ஆந்திரா போலீஸ் மூலம் சிறுவனின் பெற்றோர் கிடைத்துவிட்டனர். மிகவும் நல்ல விசயம் தான். ஒரு தவறான ஆளின், தவறான உள்நோக்கங்களையும் மீறி சூழ்நிலைகளால் சில நல்ல விசயங்களும் நடந்தேறிவிடுகின்றன. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;பிறகென்ன மீண்டும் ஒரு பிரஸ்மீட், சுயபிரதாபங்கள்..... நடக்கட்டும், இந்த பிரஸ்மீட்டிற்கான தகவலை எனக்கு sms செய்திருந்தார் முரளி. முரளிக்கும் ஜெர்மன்இந்தியரான ராஜகோபாலுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினைக்காக எத்தனையெத்தனை முறை எனக்கு போன் செய்து மணிக்கணக்கில் புலம்பி உதவி கேட்டிருக்கிறார். ஒரு முறை முரளி வீடுதேடிவந்தும் உதவிகேட்டார். அப்போது சேவாலயாவின் பெயர் கெட்டு விடக்கூடாது என்பதற்காக நான் எடுத்தக்கொண்ட முயற்சிகள் கொஞ்சநஞ்சமல்ல. இதில் எனக்கு நெருக்கமான ஒரு சில நண்பர்களின் நட்பிலேகூட விரிசல் ஏற்பட்டது. என்பதெல்லாம் நினைவுக்கு வந்தது. அவருடைய குற்ற உணர்வு தான் அவர் என்னோடு போன் பேச தடையாய் இருந்திருக்கக்கூடும் என நினைத்து கொண்டேன். (பிறகு சபிமுன்னா நீங்கள் கண்ணனுக்கு எதுவுமே பேசவில்லை போலிருக்கிறதே என கேட்டதினால் என் லைனுக்கு வந்தார்). &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;என்னையும், சபியையும் பொறுத்தவரை பத்திரிக்கைதுறையை எப்போதும், ஏதேனும் நல்லகாரியத்திற்கு பயன்படுத்தவேண்டும் என்று எங்களிடம் மேலோங்கியிருந்த உணர்ச்சிகளை மட்டும் முரளிதரன் அழகாக 'கேப்பிடலைஸ்' செய்து கொண்டார். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;'ஏதோ நமக்குத் தான் எதையும் செய்ய நேரம் கிடைக்கவில்லை. அப்படி செய்பவர்களுக்குகாவது பணம் அனுப்பவேண்டும்' என்று சேவாலயாவிற்கு நாள்தோறும் நன்கொடை தந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் தார்மீக நல்லெண்ங்களை 'கேப்பிட்டலைஸ்' செய்து கொண்டதைப் போல! விவேகானந்தர், மகாத்மாகாந்தி, பாரதியார் போன்ற 'Icon'களை மார்க்கெட்டிங்கிற்கு பயன்படுத்தும் யுக்தியைப் போல! &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;வேஷமென்றால் ஒரு நாள் வெளுக்கதானே வேண்டும். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;இந்தக்கட்டுரையை 7-09-09 தேதியில் வெளியிட்ட பிறகு சமீபத்தில் எனக்கு கிடைத்த ஒரு தகவல்; சேவாலயா முரளிதரன் அவசரப்பட்டு அல்லது விளம்பர மோகத்திற்கு ஆசைப்பட்டு pressmeet நடத்தியதில் சிறுவன் சாயை எங்கள் பிள்ளைதான் என்று சொந்தம் கொண்டாடி ஒரு சிலர் சேவாலயத்திற்கு வந்துவிட்டனர். நல்லவேளையாக அந்த நேரம் அங்கே முரளிதரன் இல்லாதது கடவுள் கிருபையே! (இருந்திருந்தால் இன்னொரு pressmeet அல்லவா உடனே நடத்தி குழந்தையை ஒப்படைத்திருப்பார்....) வந்தவர்களிடம் சேவாலயா ஆசிரியர் குழுவினர் தீரவிசாரித்ததிலும், சிறுவன் சாய்க்கும் வந்தவர்களை தெரியாததாலும் உஷாரான ஆசிரியர்கள் அவர்களை விரட்டிவிட்டனர். அதன் பிறகே சிறுவனிடம் தெலுங்கு பேசத்தெரிந்த ஆசிரியர்கள் பேசி அவன் குறிப்பிடுவது தி.நகரல்ல, ஸ்ரீநகர் என்றும் அது ஆந்திராவில் விசாகப்பட்டினத்திலுள்ள அனகாபள்ளியில் உள்ளதென்பதையும் கூகுள் மூலமாக கண்டறிந்தனர். &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;இந்தக்கட்டுரையை நான் எழுதியது சேவாலயா என்ற நிறுவனத்திற்கு எதிராக கருத்துருவாக்கம் செய்வதற்கல்ல. மாறாக பொதுத்தொண்டுக்கு வருபவர்கள் ஒரளவிற்காகவது தன்னடக்கம். உண்மை, எளிமையோடு இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அவ்வளவே. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;விமர்சிப்பவர்கள் மீது கோபப்பட்டு, மேன்மேலும் பொய்யும், புரட்டும் பேசுவதை தவிர்த்து தன்னைத்தானே உள்முகமாகப்பார்த்து தெளிவது தான் முரளிதரனுக்கு நல்லதாகும். &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;வள்ளுவர் குறளொன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;strong&gt;&lt;em&gt;பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;strong&gt;&lt;em&gt;செய்யாமை செய்யாமை நன்று! &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6224711155749371618-7635432653870743755?l=savithrikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savithrikannan.blogspot.com/feeds/7635432653870743755/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6224711155749371618&amp;postID=7635432653870743755&amp;isPopup=true' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/7635432653870743755'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/7635432653870743755'/><link rel='alternate' type='text/html' href='http://savithrikannan.blogspot.com/2009/09/blog-post.html' title='சேவாலயா முரளிதரன் நம்பதகுந்தவரா?'/><author><name>savithrikannan</name><uri>http://www.blogger.com/profile/01032998523262895739</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6224711155749371618.post-2838041625888921790</id><published>2009-06-09T21:23:00.001-07:00</published><updated>2009-06-09T22:23:56.526-07:00</updated><title type='text'>விடுதலை புலிகளின் வீழ்ச்சி</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;விடுதலை புலிகளின் வீழ்ச்சி&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;இலங்கை தமிழர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;strong&gt;-சாவித்திரிகண்ணன்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"விடுதலை புலிகள் அழித்தொழிக்கப்பட்டு விட்டனரே..... இனி இலங்கை வாழும் தமிழர்களுக்கு யார் பாதுகாப்பு?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"விடுதலைப் புலிகளை யாராலும் வீழ்ததமுடியாது. வேலுபிள்ளை பிரபாகரன் மரணிககவில்லை, மறைந்திருக்கிறார். சமயம் வரும் போது வெளிப்பட்டு தனி ஈழத்தை வென்றெடுத்தே தீருவார்....&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"முதலில் சொல்லப்பட்ட கூற்று, விடுதலைப்புலிகளின் மிதமான ஆதரவாளர்களிடமிருந்து வெளிப்படுதென்றால், இரண்டாவது கூற்று விடுதலைபுலிகளின் தீவிர ஆதரவாளர்கள் சார்ந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆக மொத்தத்தில் விடுதலைப்புலிகள் தான் இலங்கையில் உள்ள தமிழர்களை துன்பங்களிலிருந்து பாதுகாக்கவல்லவர்கள் என்ற கருத்தே இரு கூற்றுகளில் இருந்தும் வெளிப்படுகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இது முற்றிலும் தவறானது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இலங்கையில் அன்றிலிருந்து இன்று வரை சுமார் &lt;span style="font-family:times new roman;"&gt;30&lt;/span&gt; ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் அடைந்து கொண்டிருக்கும் அளவற்ற இழப்புகளுக்கும், பெரும் துன்பங்களுக்கும் பிரபாகரனும் அவரை ஒதத பயங்கரவாத இயக்கத்தினருமே காரணமாவர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;உலக வரலாற்றில் பயங்கரவாதத்தை கையிலெடுத்த சர்வாதிகாரிகளான இட்லர், இடிஅமீன், போல்பார்ட் போன்றவர்கள் தங்கள் இனத்தின் காவலர்களாகவே தங்களை அடையாளப்படுத்தினர். ஆயினும் அவர்கள் தான் தங்கள், தங்களது இனங்களின் பேரழிவுகளுக்கே காரணகர்தாக்களாகினர். பிரபாகரனும் இநத வரலாற்று உண்மைக்கு வழுவாத சாட்சியமாகத் திகழ்கிறார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இலங்கை தீவில் தமிழ் இனம் சிறந்தோங்கி செழிப்பாக வாழ்ந்த இனமாகும்! இலங்கையின் மொதத நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியை தமிழ்களே ஆக்கிரமித்திருந்தனர். கல்வி, அரசுபதவிகள், கலாச்சாரம் என அனைத்திலும் தமிழர்களே அதிக பிரதிநிதித்துவம் பெற்றிருந்தனர். இலங்கையில் வாழ்ந்து கொண்டிருநத இநதியத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்களைத் தவிர்த்த வெறும் 12.6 சதவிகித இலங்கைத் தமிழர்களே பெரும் செல்வாக்கோடு இவை அனைத்தையும் அனுபவித்து வாழ்ந்தனர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இலங்கை சுதந்திரம் பெற்றபோது அப்போதைய பாராளுமன்றத்தில் சிங்களர்கள் எண்ணிக்கை57, இலங்கைத்தமிழர்கள் எணணிக்கை15, இந்திய தமிழர் எண்ணிக்கை 14, இஸ்லாமியர் எண்ணிக்கை 8 என்று இருந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்த சூமூகச்சூழல் கெட்டு இனவெறி இருத்தரப்பிலும் எழுந்ததால் தான் இலங்கையின் அமைதியே பாழ்ப்பட்டது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இலங்கையில் உளள விகிதாச்சார கணக்கின்படி 74 சதவிகிதம் பெரும்பான்மையாக இருநத சிங்களர்கள் அதற்கேற்ப கல்வி, வேலைவாய்ப்பு, அரசபதவிகள் போன்றவற்றில் பிரதிநிதித்துவம் பெறாமல் பெருமளவு பின்தங்கி இருந்தனர். பொருளாதாரத்திலும் கூட சிங்களர்களைக் காட்டிலும் தமிழர்களே பெரும் சிறப்போடு திகழ்ந்தனர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;அதாவது குறைநத எண்ணிக்கையாயிருந்த தமிழர்கள் இலங்கையில் அதிக பலன்களைப் பெற்று திகழ்வதோடு அதிகார மையங்களையும் ஆக்கிரமித்திருப்பதாக சிங்களர்கள் கருதத்தொடங்கினார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;எனவே தாழ்வு நிலையிருநத பெரும் பான்மை சமூகத்தை தூக்கிவிட்டு இநத ஏற்றத்தாழ்வுகளை சமன்படுத்தும் பொறுப்பு சுதந்திரமான இலங்கையின் சவாலாக அமைந்தது. இநத சவாலுக்கு தமிழ்தரப்பிலிருந்த தலைவர்கள் ஒத்துழைகக முன்வரவில்லை. அவர்கள் தமிழர்களுக்கு மட்டுமே தலைவர்களாக இருநதனர். மாறாக பின்தங்கியிருநத பர்நதுபடட சிங்கள இனத்தின் மீது அக்கரையும், அனுதாபமும் கொண்டு விட்டுகொடுத்து, சமன்பாட்டிற்கு ஒத்துழைத்திருப்பார்களாயின பெரும்பான்மை சமூகத்தின் பொறாமையையும், வெறுப்பையும், முளையிலே கிள்ளியெறிந்துவிட்டு அவர்களது அன்பையும், ஆதரவையும், சிறுபான்மையினரான தமிழர்களுக்கு நிரந்தரமாக தக்க வைத்திருகக கூடும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சர். பொன்னம்பலம் ராமநாதன் போன்ற ஒரு சில - சிங்களர் தமிழர் இணைப்புக்கு பலமான பாலமாக விளங்கிய - தலைவர்கள் இதில் மேற்கொண்ட முயற்சிகள் தந்தை செல்வா என்றழைக்கப்பட்ட செல்வநாயகம் போன்ற தீவிர தமிழ் இன உணர்வு சார்ந்தவர்களால் புரிந்து கொளளப்படாமல் புறக்கணிக்கப்பட்டது பெரும் துரதிஷ்டமே!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;திரு.பண்டாரநாயகா போன்ற சிங்கள இனத்தை பிரதிநிதித்துவப் படுத்திய - லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்று திரும்பிய - தலைவர் தனது ஆரம்பகாலத்தில் தமிழர்கள் மீது கரிசனத்துடன் இருந்ததாகத் தெரியவருகிறது. ஆனால் பின்னாளில் அவரும் நிதானம் தவறிவிட்டார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;1943-ல் இலங்கை மந்திரிகள் குழு இலங்கை பாராளுமன்றத்தில் இந்தியத் தமிழர்களுக்கு 15 இடங்கள் தரப்படவேண்டுமென சிபாரிசு செய்தது. அந்த சிங்களர்கள் ஏன் மனம்மாறி 1949-ல் இந்திய தமிழர்கள் பத்துலட்சம் பேரின் பிரஜா உரிமையை பறித்தனர் என்பது ஆயுவுக்கு உட்படுத்த வேண்டிய கேள்வியாகும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இலங்கையில் சுதந்திரம் பெற்ற முதல் இருபத்தைந்தாண்டுகள் இரு தரப்பிலும் இனவெறி கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் பெரும்பான்மை சமூகத்தவரான சிங்களரிடம் ஆட்சி அதிகாரபலம் இருந்ததால் தமிழர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர். ஆனால் அப்போது தமிழர்கள் வன்முறை வழியை தேர்ந்தெடுக்கவில்லை ஜனநாயகத்திற்கு உட்பட்டே தங்கள் எதிர்ப்புகளை ஆழுத்தமாக வெளிப்படுத்தினர். 1976 வரையிலும் கூட தனி ஈழக்கோரிக்கை என்ற கருத்தாக்கம் வலுப்பெறத் தொடங்கவில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இலங்கைத் தமிழர்கள் தங்களை விஷேச சிறப்பு பெற்ற தனி இனமாகக் கருதியதையும், தங்கள் கலாச்சாரம் மற்றும் மத நம்பிக்கைகளில் சிறிதும் சமரசமற்ற ஆழ்ந்த பிடிப்புள்ளவர்களாக இருந்ததையும் அங்கீகரித்து, அரவணைத்துச் செல்லும் மனப்பக்குவம் சிங்களதரப்பு அரசியல் தலைமைகளுக்கு இல்லாமல் போனது பெரும் துரதிஷ்டமே!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அதே சமயம் தமிழர்கள் நடைமுறைவாழ்வில் சிங்களமொழியை துச்சமாக மதித்ததையும், சிங்களர்களைபுறக்கணித்ததையும், தங்களோடு வாழும் சிங்களர்களைக் காட்டிலும், தாங்கள் பிறந்து வளர்ந்த ஒன்று பட்ட இலங்கையைக் காட்டிலும் தமிழ்நாட்டு தமிழர்களையும், இந்தியாவையும் அதிகமாக நேசித்ததையும் சிங்கள மக்களால் ஜீரணிக்க முடியவில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இலங்கைத்தமிழர்கள் இங்கு நம்மோடு வாழ்ந்தாலும் அவர்களது உடல் தான் இலங்கை மண்ணில் உலவுகிறதேயன்றி அவர்களின் உயிரும், ஆன்மாவும் தமிழ்நாட்டு தமிழர்களைச் சார்ந்தும், இந்தியாவின் பால் ஈர்க்கப்பட்டும்இருக்கிறதே என்ற ஆதங்கம் காலப்போக்கில் கோபமாக, வெறுப்பாக மாறியது சிங்கள இன மக்களுக்கு!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்தச்சூழலில் கல்வித்துறையில் இலங்கை அரசாங்கம் கொண்டுவந்த சட்டம் தமிழ் மாணவர்களை, இளைஞர்களை பெரிதும் கோபப்படுத்தியது. பொறியியல் கல்லூரிகளில் சிங்களமாணவனுக்கு 228 மதிப்பெண் எடுத்தாலே போதுமானது என்றும், ஆனால் தமிழ் மாணவர்கள் 250 மதிப்பெண் எடுத்தால் தான் வாய்ப்பு என்பதுமான சட்டம் போடப்பட்டது. ஆயினும் 40 சதவிகிதத்திற்கு மேலான தமிழ் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் இடம் பெற்றனர் என்பதை கவனிக்குமிடத்து பின்தங்கியுள்ள சிங்களமாணவர்களை தமிழ்மாணவர்களுக்கு சமமாக தூக்கிவிடுவதற்காக இப்படி ஒரு சடடம் அரசாங்கம் கொண்டுவர எண்ணியிருக்ககூடும் என்ற புரிதலுக்கு நாம் வரலாம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆனால் இந்த சட்டத்தை எதிர்த்த மாணவர்கள் கடுமையாக அடக்குமுறைக்கு உள்ளானதையும், பெரும் சித்தரவதைகளுக்கு ஆளானதையும், அதுவும் ஆண்டுக்கணக்கில் விசாரணையின்றி சிறையில் தள்ளப்பட்டதையும் அடுத்து ஆயுதம் தாங்கிய அதிகாரமையத்திற்கு எதிரான இளைஞர்கள் இயக்கம் தன் எழுச்சியாக உருவானது. ஆட்சியாளர்களின் கொடிய அடக்கு முறையிகளிலருந்து விடுபடுவதற்கு இம்மாதிரியான இளைஞர்களின் எழுச்சி தேவையான ஒன்று தான் என சாதாரண தமிழ்மக்களில் இருந்து பெரிய தலைவர்கள் வரை நம்பி ஆதரவளிகக ஆரம்பித்தனர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிவகுமாரன், சத்தியசீலன், சபாலிங்கம் போன்றவர்கள் தமிழ் இளைஞர்கள் மத்தியில் வன்முறைக்கு வித்திட்ட முன்னோடிகள். 1971-ல் குட்டிமணி, ஜெகன் போன்றவர்கள் போராளிகளுக்கான இயக்கத்தை தொடங்கினார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;1974-ல் 'செட்டி' என்றழைக்கப்பட்ட தனபாலசிங்கம் தமிழ் புதிய புலிகள் என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார். இவர் எநத ஒரு அரசியல் சிந்தனைபோக்கு கொண்டவருமல்ல. மக்கள் இயக்கங்களில் பங்கெடுததவருமல்ல. ஆனால் வன்முறை வழியில் பணம் அதிகம் ஈடடலாம் என்ற குறிக்கோளோடு சில கொள்ளைகளையும், கொலைகளையும் நிகழ்த்தியவர், இவரால் ஆரம்பிக்கப்பட்ட இநத இயக்கத்தில் தனது 20வது வயதில் சேர்ந்தார் பிரபாகரன். செட்டி கைதானபிறகு 1976-ல் பிரபாகரனே இதன் தலைவராகி இயக்கத்தின் பெயரை'தமிழிழ விடுதலைப்புலிகள்' என மாற்றிவைத்தார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இலங்கை மண்ணில் தமிழ்நாட்டைச்சேர்நத சோழப்பேரரசர்கள் படைநடத்தி ஒட்டுமொத்த இலங்கையையும் சிங்கள அரசர்களையையும் தங்கள் ஆட்சியின் கீழ்கொண்டுவந்து சிங்கள அரசர்களையும், மக்களையும் ஆட்டி படைத்தார்கள் என்பது கடந்த கால வரலாறு. அநதச் சோழர்களின் அரச சின்னம் தான் புலிக்கொடி என்பது நினைவு கூறத்தக்கது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே புத்தூர் வங்கி கொள்ளை, யாழ்பாண மேயராகவிருந்த ஆல்பிரட் துரையப்பா கொலை போன்ற சட்டவிரோத சாகஸ செயல்களின் மூலம் பிரபலமாகிவிட்டார் பிரபாகரன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பிரபாகரனின் இந்த சாகஸங்களைத் தொடர்ந்து சந்தேகத்தின்பேரில் தமிழ் இளைஞர்கள் ஏராளமானவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்களானார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதே காலகட்டத்தில் டெலோ, பிளாட், ஈராஸ், இ.பி.ஆர்.எல்.எப் போன்ற சுமார் 36 இயக்கங்கள் தமிழ் இளைஞர்கள் மத்தியில் உருவானது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஒரே இலட்சியம் என்று சொல்லிக்கொண்ட இவ்ர்களால் ஒன்றிணைந்து செயல்படமுடியவில்லை. ஆளாளுக்கு கொலை, வங்கிக்கொள்ளை, ஆள்கடத்தல் என ஈடுபட்டனர். எல்லா தீய செயல்களுக்கும் சிங்கள இனவெறியைக் காரணம் காட்டி நியாயம் கற்பித்தனர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிங்களர்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட போராளி இயக்கங்களிடையேபோட்டி, பொறாமை தலைதூக்கி தங்களுக்கு தாங்களே எதிரிகளாக ஒருவரை ஒருவர் கணக்கில்லாமல் சுட்டுக்கொண்டனர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;போட்டி போராளிகளை மட்டுமின்றி அவர்களுக்கு உதவிசெய்யும் குடும்பத்தாரையும் கூட மின்கம்பத்தில் கட்டிவைத்து சித்திரவதைகள் செய்து கொன்றனர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்த வகையில் தன் சகபோராளி இயக்க தலைவர்கள், உறுப்பினர்கள் அனைவரையும் சகட்டுமேனிக்கு கொன்று குவித்து தன்னை மட்டுமே தமிழர்களின் ஏகோபித்த பிரதிநிதியாக வன்முறையால் நிலைநிறுத்திக் கொண்ட இயக்கம் தான் தமிழிழ விடுதலைப்புலிகள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிங்கள அரசால் கொல்லப்பட்ட போராளிகளின் தொகையைவிட இயக்கங்களால் கொல்லப்பட்ட தமிழ்போராளிகளின் எண்ணிக்கையே அதிகம் என்கிறார் தமிழ் ஈழ போராட்ட இயக்கங்களின் முன்னோடியான சி.புஷ்பராஜா.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தமிழிழ விடுதலை புலிகள் அமைப்பு தோன்றிய பிறகு அது ஒவ்வொரு இடங்களிலும் நிகழ்த்திய கொலை வெறி ஆட்டங்களின் கொடூர எதிர்வினைகளை ஒட்டுமொத்த இலங்கை தமிழ் சமூகமும் அனுபவிக்க வேண்டியதாயிற்று.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;உதாரணத்திற்கு 1983 ஜீலை 23ல் பலாலி- யாழ்பாணசாலையில் 13 சிங்கள ராணுவ வீரர்கள் புலிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இதன் எதிர்வினையாக வெடிதத பெரிய கலவரத்தில் 3000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 18,000தமிழர்கள் வீடுகளை இழந்தனர், 1,50,000தமிழர்கள் அகதிகளாயினர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;1985-ல் இந்திய அரசின் இடையறாத முயற்சியில் இலங்கை அரசு பணிந்து போராளி இயக்கங்களுடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்தது. திம்புவில் இரண்டாவது கடடபேச்சு நடந்து கொண்டிருந்த நிலையில் இப்பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்க விரும்பிய விடுதலைப்புலிகள் இலங்கை ராணுவமுகாமில் குண்டுவெடித்தனர். இதைத்தொடர்ந்து ஏற்படட கலவரத்தில் 200 தமிழர்கள் பலியாயினர். பேச்சுவார்த்தையும் தடைப்பட்டுவிட்டது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;1980களில் தமிழகத்தில் ஈழப்போராட்டத்திற்கு ஏற்பட்ட தீவிர ஆதரவு அலைகளாலும், நிர்பந்தத்தாலும் மட்டுமின்றி 1981-ல் மாவடட அபிவிருந்தி சபை தேர்தல்களை இலஙகை அரசு கையாண்ட மோசமான அணுகுமுறைகள், அதிகாரப் பரவலில் காட்டி வந்த அவநம்பிக்கை போன்றவை காரணமாக இந்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு உதவ முன் வந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இலங்கை போராளி இயக்கங்களுக்கு இந்தியா அளப்பரிய நிதி உதவியும், ஆயுதப் பயிற்சியும் தந்தபோதிலும் கூட இலங்கையை இரண்டாக பிரிக்கும் நோக்கத்திற்கு இந்தியா உடன்படாது என்பதையும், பயிற்சியின் நோக்கம் இனவெறி அழிவுகளிலிருந்து தமிழர்களை பாதுகாப்பதோடு, ஒரு பலம் பொருந்திய நிலையில் தமிழர்கள் பேச்சுவார்த்தை நடத்தினால் அதில் பலன்கிடைக்கும் என்பதாலும் தான் என விளக்கப்பட்டது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;என்ற போதிலும் இந்தியாவின் நம்பிக்கைகள் தகர்ந்தது. தமிழர்களுக்கான உரிமைகளை படிப்படியாக இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாதிக்கமுடியுமென்று நம்பிக்கை கொள்வதற்கு சாத்வீக வழியில் வந்தவர்கள்அல்லவே போராளிகள்! &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;1987-ல் ஜெவர்ததனே - ராஜீவ் ஒப்பந்தம் கையெழுத்தானது. இனி இலங்கை மண்ணில் நிரந்தரமான நல்லிணக்கம் உருவாகிடும் என இந்தியா மெய்யாகவே நம்பியது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆனால் அனைத்து போராளி இயக்கங்களும் இதற்கு உடன்பட்ட நிலையில் விடுதலைப்புலிகள் மட்டும் இணங்கமறுத்தனர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தனிநாடு என்பதற்கு தடை ஏற்படுமானால் இலங்கை அரசை மட்டுமல்ல, இந்திய அரசையும் எதிர்ப்போம் என அவர்கள் நடைமுறையில் நிருபித்தனர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதன் விளைவு தமிழ்மக்களின் நண்பனாக, பாதுகாவலனாக சென்ற இந்திய அமைதிப்படையை தனது சதித்திட்டங்களால் தமிழர்களுக்கு எதிரானதாக மாற்றினர் விடுதலைப்புலிகள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்திய ராணுவவீரர்கள் சுமார் 1300பேர் இலங்கை மண்ணில் கொல்லப்பட்டனர். இலங்கை அரசால் அல்ல. தமிழர்களை பிரதிநிதித்துவ படுத்துவதாகக் கூறப்பட்ட விடுதலைப்புலிகளால்!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;எந்த இலங்கை அரசை கொடுங்கோலனாக அடையாளப்படுத்தி இந்திய அரசிடம் நிதிஉதவியும்,இந்திய ராணுவத்திடம் ஆயுதப்பயிற்சியும் விடுதலைப் புலிகள் பெற்று கொண்டனவோ அந்த இந்திய ராணுவத்தை அந்த கொடுங்கோல் இல்ஙகை அரசின் நிதிஉதவி, ஆயுததளவாடங்களை பெற்று இலங்கை மண்ணில் கொன்றனர்.அவை போதாதென்று தமிழகம் வரை துரத்தி வந்து 1991-ல் ராஜீவ்காந்தியை கொன்றொழித்தனர். இந்திய ராணுவத்தை எதிர்க்க துணைபுரிந்த பிரேமதாசாவையும் 1993-ல் கொன்றுவிட்டனர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்தியாவிற்கு அனுசரணையாக இருந்ததாக சந்தேகப்பட்டே சீறிசபாரத்தனிம், பத்மநாபா,அமிர்தலிங்கம், யோகேஸ்வரன்...போன்ற நானூறுக்கும் மேற்பட்ட இலங்கைத்தமிழ் தலைவர்களைக் கொன்றனர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்திய உளவு அதிகாரிகளோடு நெருக்கமாக இருந்தார் என்று சந்தேகித்தே தன் இயக்கத்தின் மாபெரும் தளபதியான மனத்தையாவையும், நூற்றுக்கணக்கான அவரது ஆரதவாளர்களையும் கொன்றார் பிரபாகரன். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தங்களின் நோக்கங்களுக்கு இந்தியா எதிரானது என்பது விடுதலைபுலிகளின் உள்ளார்ந்த ஆழ்நத நம்பிக்கை. எனவே தான் தமிழகத்தில் தமிழிழ ஆதரவாளர்கள் இந்திய அரசுக்கு எதிராக பலவிதமாக பேசி தமிழகமக்களை மூளைச்சலவை செய்கின்றனர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதனால் தான் தமிழகத்திலுள்ள தமிழிழ ஆரதவாளர்கள் வேறெந்த நோக்கத்தையும் விட, வேறெந்த பிரச்சாரத்தையும் விட இந்திய இறையாண்மைக்கு எதிரான பிரச்சாரத்தை தமிழக மக்கள் மத்தியில் இடையறாது செய்து விடுகின்றனர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இலங்கையில் தமிழ் ஈழம் உருவாவது போல் இந்தியாவில் தமிழ் தேசிய தன்னாட்சி மலரவேண்டும் என்பது இவர்களின் தணியாத பேராசையாகும்! இந்திய அரசு தமிழர்களுக்கு எதிரானது என்ற பிரச்சாரம் வலுப்பட்டு தமிழ் மக்கள் நம்பிவிட்டால் தங்கள் நோக்கம் நிறைவேறிவிடும் என்பது இவர்களின் திட்டம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நல்லவேளையாக இவர்களின் நோக்கத்தை புரிந்து கொண்ட தமிழக மக்கள் தேர்தலில் இவர்களை நிராகரித்துவிட்டனர். இங்கே பிரிவினைவாதத்திற்கோ வன்முறைக்கோ ஆதரவில்லை என்பதை நிருபித்துவிட்டனர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கையில் உள்ள பெரும்பாலான தமிழர்களும் கூட தங்கள் நாடு இரு கூறுகளாகப் பிரிந்து சீர்கெடவும், ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கும் பலியாவதையும் விரும்பவில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தனிஈழம் என்பது யதார்த்ததில் கொஞ்சம் கூட ஏற்கமுடியாத ஒரு கற்பனைவாதம் என்ற நிதர்சனத்தை அனுபவ பூர்வமாக, மிக அழுத்தமாக இலங்கைத் தமிழர்கள் உணர்ந்துவிட்டனர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இலங்கையில் மொத்தம் 24 மாகாணங்கள். இதில் தமிழர் பிரதேசம் என்று சொல்லக்கூடிய வடக்கு கிழக்கு மகாணங்களில் வசிக்கும் தமிழர்களைக் காட்டிலும் மிக அதிகமானவர்கள் சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் அவர்களோடு இரண்டற கலந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அது மட்டுமல்ல, இநத வட கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழர்களில் குறிப்பாக கிழக்கு மாகணத்தில் வாழ்பவர்கள் தனிதமிழ் ஈழத்தை விரும்பவில்லை. ஏனெனில் இவர்கள் கிழக்கு மாகணத்தில் இஸ்லாமியர்களோடும், சிங்களமக்களோடும் இணக்கமாக வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்டார்கள், யாழ்பாணத்தமிழர்கள் ஆதிக்கவாதிகள் என்பது அவர்களின் அனுபவம் கூறும் உண்மை!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மேலும் தமிழ் பிரதேசங்களில் வசிக்கும் தலித்மக்களும் யாழ்ப்பாண உயர் சாதி ஆதிக்கசக்திகளின் பிடியில் வாழ்வதை அடியோடு வெறுக்கின்றனர். தனிஈழம் பற்றி பேசினாலே இலங்கையில் உள்ள தலித் மக்கள், அடிமைகளும், எஜமானர்களும் சேர்ந்து தனி ஈழம் கட்டமைக்க முடியாது" என்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தமிழ்பேசும் இஸ்லாமியமக்களில் 70 சதவிகிதத்தினர் தமிழ் ஈழபிரதேசத்திற்கு வெளியே சிங்கள இன மக்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தமிழ் இனவெறி ஆதிக்க சக்திகளால் இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் அடைநத இன்னல்களையும், இழப்புகளையும் எழுத ஒரு அத்தியாயம் போதாது. ஆக அவர்களும் தனி ஈழத்திற்கு உடன்படவில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மலையகத்தமிழர்களாகிய இந்தியாவம்சாவழித்தமிழர்களோ என்றுமே இலங்கை தமிழ் ஆதிக்க சக்திகளால் அங்கீகரிக்கப்பட்டதில்லை. அவர்களும் தனிஈழத்திற்கு வெளியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்நிலையில் யாருக்காக தனிஈழம் கோரிக்கை வைக்கப்படுகிறது என்ற கேள்விக்கு தமிழ்ஈழ ஆதரவாளர்கள் என்ன பதில் சொல்லமுடியும்?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தமிழ்ஈழ ஆதரவாளர்கள் கூறுவது போல் சிங்களமக்கள் அனைவருமே தமிழர் விரோதிகளோ, எதிரிகளோ அல்ல. அவர்களுக்கிடையிலும் சில இனவெறி அமைப்புகள் உண்டு. ஆனால் அவை பெரும்பான்மை சிங்களர்களின் ஆதரவை பெற்றவையல்ல.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;1956ல் பண்டாரநாயகா தமிழர் உரிமைகளை பறிக்கும் சில சட்டங்களைக் கொண்டுவந்தார்.சிங்கள இனவெறிக்கு வித்திட்டு கலவரங்களை உருவாக்கினார். 1958தேர்தலில் சிங்களமக்கள் அவரை தேர்தலில் தோற்கடித்தனர்.1994ல் சந்திரிகா இலங்கை தமிழர்களுக்கு உரிமைகள் தந்து சிங்களர்- தமிழர் சமாதான சகவாழ்வுக்கு பாடுபடுவேன் என்றார். சிங்கள மக்கள் அவரை தேர்ந்தெடுத்தனர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அதே போல் அவரும் விடுதலைப் புலிகளுடனான சமாதான முயற்சிகளுக்கு சாத்தியப்பாடான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தமிழ் மக்களும் சந்திகாவின் முயற்சிகளை அன்பு மேலோங்க வரவேற்றனர். இலங்கை அரசு அதிகாரிகள் தமிழர் பகுதிகளுக்கு பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது தமிழ்மக்கள் ஆர்பாட்ட வரவேற்பளித்து ஆரத்தழுவி வந்திறங்கிய வானூர்தியை முத்தமிட்டு ஆனந்தித்தனர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஒன்றல்ல, இரண்டல்ல, நான்குமுறை விடுதலைப்புலிகளை தேடிவந்து பேசினார்கள் இலங்கை அதிகாரிகள். ஏறத்தாழ 40 முறை சந்திரிகா பிரபாகரனுக்கு கடிதங்கள் எழுதி மன்றாடினார். விடுதலைப்புலிகளின் வில்லங்கமான நிபந்தனைகளையெல்லாம் கூட நிறைவேற்றி இறங்கிவந்தார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதனால் தமிழ்மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டனர். அவர்கள் இலங்கைஅரசை ஆதரிக்கும் மனநிலைக்குச் செல்வதை புலிகள் விரும்பவில்லை. எனவே தொடர்ந்து சமாதான முயற்சிகளுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் அரசாங்கத்தின் கப்பல்களை குண்டு தாக்கி அழித்தனர். சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றிர். இதற்கு எதிர்வினையாற்றவேண்டிய கட்டாயத்திற்கு சந்திரகா அரசாங்கத்தை தள்ளினார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வழக்கமாக அரசு எடுக்கும் எதிர்வினை நடவடிக்கைகளில் இருந்து தாங்கள் தப்பித்துக்கொண்டு அப்பாவிமக்களை பலியாக்கினார். அரசாங்கத்தை மக்களுக்கு எதிரானதாக அடையாளப்படுத்தி தங்கள் சர்வாதிகாரத்தை தொடர்ந்து தமிழர் பகுதிகளில் நிலைநாட்டினர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ரணில்விக்கிரசிங்கேவும் இலங்கையில் அமைதியை முன்னெடுப்பேன் என்று சொன்னதாலேயே சிங்கள மக்களால் ஆதரிக்கப்பட்டு அரியணை ஏறினார். ஏற்கெனவே சந்திரிகா அரசானது பல கசப்பான அனுபவங்களைபெற்றதையடுத்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்திருந்தது. ஆனால் ரணில் விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கி உறுதியாக சமாதானத்தை நிலைநாட்டினார். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் அரசாங்கம் விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கியபோதிலும், விடுதலைப்புலிகள் மறற தமிழ் இயக்கங்களின் மீதான தடையை கடைசிவரை விலக்கிகொள்ளவில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சமாதான முயற்சிகளில் சமரசமின்றி ஈடுபட்ட ரணில்விக்கிரமசிங்கேவிற்கு தங்கள் கட்டுப்பாட்டிலிருக்கும்தமிழர்கள் வாக்களிக்காத வண்ணம் விடுதலைப்புலிகள் கட்டளையிட்டனர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதனால் "விடுதலைப் புலிகளை இராணுவத்தை கொண்டு ஒடுக்கி இலங்கையை பயங்கரவாத அபாயத்திலிருந்து மீட்டெடுப்பேன்" என சூளுரைத்த ராஜபக்ஷேக்கு சிங்களமக்கள் ஆரதவளித்தனர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஏனெனில் அநத அளவுக்கு இலங்கையில் விடுதலைப்புலிகள் பயங்கரவாதத்தை அரங்கேற்றி மக்களின் வெறுப்பை சம்பாதித்துவிட்டனர். புத்ததுறவிகள், இஸ்லாமிய மத பெரியோர்கள், இந்துமத குருமார்கள், கத்தோலிக்கபாதிரியார்கள்.... என யாருமே தப்பவில்லை விடுதலைப்புலிகளின் பயங்கரவாதச்செயல்களுக்கு!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஜனநாயகவாதிகள், அறிவுஜீவிகள், சமூகசேவகர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் தொடங்கி சாதாரண பொதுமக்கள் வரை தினசரி புலிகளுக்கு பலியாயினர். தமிழ்மக்கள் மத்தியில் வாழ்ந்த உன்னதமான அனைத்து பிரமுகர்களும் கொல்ல்ப்பட்டுவிட்டனர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்நிலையில் ராஜபக்சே எடுத்த முயற்சிகள் வெற்றிபெற்று விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து தமிழ்மக்களை காப்பற்ற முயற்சிக்காத புலிகள் கடைசிகடடத்தில் வெள்ளைகொடி தாங்கி பிரபாகரனை காப்பாற்ற முயன்றனர். அது பலிக்கவில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி என்பது தமிழர்கள் வாழ்வின் மறுமலர்ச்சி என்பதை இனி நிருபிக்கவேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்குள்ளது. இந்திய மக்களும், இந்திய அரசும், சர்வதேச சமூகமும் இதைத்தான் இலங்கை அரசிடம் எதிர்ப்பார்க்கின்றன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்த நம்பிக்கையை பரிபூரணமான இதயசுத்தியோடு நிறைவேற்றி &lt;/div&gt;&lt;div align="justify"&gt;தமிழர்கள் - சிங்களர்கள் இடையே சமமான நல்வாழ்வை உறுதிபடுத்தாமல், தன் கூட்டாளிகளான சிங்கள இனவெறியாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ராஜபக்ஷே பணிந்து விட்டால் அவரது முடிவு பிரபாகரனுக்கு நேர்ந்ததை விடவும் மோசமானதாகிவிடும்!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6224711155749371618-2838041625888921790?l=savithrikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savithrikannan.blogspot.com/feeds/2838041625888921790/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6224711155749371618&amp;postID=2838041625888921790&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/2838041625888921790'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/2838041625888921790'/><link rel='alternate' type='text/html' href='http://savithrikannan.blogspot.com/2009/06/blog-post.html' title='விடுதலை புலிகளின் வீழ்ச்சி'/><author><name>savithrikannan</name><uri>http://www.blogger.com/profile/01032998523262895739</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6224711155749371618.post-1571656539656601611</id><published>2009-03-12T03:49:00.001-07:00</published><updated>2009-03-12T04:16:57.183-07:00</updated><title type='text'>இலங்கை பிரச்சசை தீர்வு என்ன?</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;p align="right"&gt;-சாவித்திரிகண்ணன்&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;"ஐயகோ தமிழ் ஈழம் பற்றி எரிகிறதே..."&lt;/p&gt;&lt;p align="left"&gt;"தமிழர்கள் கொத்துக் கொத்தாய் கொல்லப்படுகிறார்களே..."ஒண்ட இடமின்றி, உண்ண உணவின்றி இரண்டு லட்சம் மக்கள் பட்டினியால் துடிக்கிறார்களே...." என்ற குரல்கள் கடந்த ஆறேழு மாதங்களாக தமிழகமெங்கும் ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருக்கின்றன.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;இதைத்தொடர்ந்து இலங்கையில் இம்சைக்குள்ளாகும் மக்களுக்கு ஆதரவான பல்வேறு வகையிலான போராட்டங்கள், பல்வேறு அமைப்புகளால் நடத்தப்பட்டு வருகிறது.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;இதற்கிடையே, "இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படவேண்டும். அதற்கு இந்தியா உத்தரவிடவேண்டும். ஆனால் இந்திய அரசோ வாளாயிருக்கிறது. தமிழக காங்கிரஸோ இன்னும் ராஜீவ்கொலையை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறதேயன்றி இலங்கை தமிழர்கள் மேல் அனுதாபம் கொள்ள மறுக்கிறது...." என்ற குற்றச்சாட்டுகளும் பரவலாக வைக்கப்பட்டுவருகிறது. இலங்கையில் பெரும் இம்மைக்குள்ளாகியிருக்கும் தமிழ்மக்களுக்கான இரக்க உணர்வுகளும், இதில் இந்தியா ஏதாவது தலையிட்டு அங்கே நடக்கும் அக்கிரமங்கள் முடிவுக்கு வராதா? என்ற ஆதங்கங்களும் அலட்சியப்படுத்த தக்கவையல்ல. மிகவும் நியாயமானவை, இயல்பானவை. இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;ஆனால் இதில் எதுவுமே நடக்க முடியாத ஒரு சூழல் அங்கே நிலவுகிறது. அந்த யதார்த்தை உணர மறுத்தோ, மறைத்தோ கட்டமைக்கப்படும் உணர்ச்சி கொந்தளிப்பு பயனற்றது என்பது மட்டுமல்ல, ஆபத்தானது பல உள்நோக்கங்களை உள்ளடக்கியது.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;இலங்கையில் ஒரு நிரந்தர அமைதி நிலவ, அங்கே தமிழர்கள், சிங்களர்கள் உள்ளிட்ட சகல இனமக்களும் நிம்மதியாய் வாழ, இந்திய அரசு இடையறாது சுமார் 26 ஆண்டுகளாக ஈடுபட்டுவருகிறது. இப்போதும் ஈடுபட்டுளளது. அண்டை நாடான இலங்கையின் இனப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வராமல் இழுபறியாகிக் கொண்டிருப்பதில் இந்தியாவை விட அதிக கவலைப்படும் நாடு வேறெதுவாக இருக்கமுடியும்...? அதுவும் இலங்கை தமிழர்களின் துயரம் தமிழகத்தில் எதிரொலித்து தமிழகத்தின் இயல்புவாழ்க்கையை ஸ்தம்பிக்குமளவுக்கு போவதையும் இந்திய அரசு கவனிக்காமல் இல்லை. &lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;தனித்தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு என்கிறார்கள் விடுதலைப்புலிகள். கடந்த 26 ஆண்டுகளாக இந்தியாவும், பிறகு நார்வேயும் பலமுறை அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பையும் இணங்க வைத்துப் பார்த்தாயிற்று. ஆனால் இந்த 26 வருட அனுபவத்தில் விடுதலைப் புலிகள் தாங்கள் பலஹீனமடையும் போது பேச்சுவார்த்தைக்கு உடன்படுவார்கள். அநத அவகாசத்தில் ஆயுதங்களை வாங்கி குவிக்கவும், இயக்கத்திற்கு புதிய நபர்களை கொண்டு வரவும் பயன்படுத்திக் கொள்வார்கள். தங்கள் தேவைகள் முடிந்ததாக கருதினால் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு குண்டு வெடிப்புகளில் இறங்கி விடுவார்கள்.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;பேச்சுவார்த்தை என்பதையும், போர்நிறுத்தப்படவேண்டும் என்பதையும் ஒரு போர்வையாக பயன்படுத்திக் கொள்ளும் போர் தந்திரமாக தொடர்ந்து விடுதலைப் புலிகள் பயன்படுத்துவதால் தான் சமாதான முயற்சியில் ஈடுபட்ட நாடுகளெல்லாம் சலிப்படைந்துவிட்டன.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;இது தான் நாங்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு.... என்று பகீரங்கமாக அறிவித்து இந்த தீர்வு எட்டப்படும் பட்சத்தில் இனி ஜனநாயக நீரோட்டத்தில் இணையத் தயார். அதற்கான மனந்திறந்த உரையாடலுக்கு இந்தியா ஏற்பாடு செய்யவேண்டும் என்று புலிகள் தரப்பில் இதுவரை அறிவிக்கவில்லை.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;இங்கே புலிகளை ஆதரிப்பவர்களும், தமிழ் ஈழத்தில் மக்கள் சாகிறார்களே என கூப்பாடு போடுபவர்களும், அநத மக்களை காப்பாற்றுவதற்காகவேனும் புலிகளிடம் கோரிக்கை வைக்க துணியவில்லை. ஏனெனில் புலிகள் எவர் கோரிக்கைகளையும் நிராகரிக்கக் கூடியவர்கள் என்பது இவர்களுக்கும் தெரியும்.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;&lt;span &gt;1986&lt;/span&gt; வரைக்குமான இலங்கை பிரச்சினை என்பது வேறு, இப்போதைய இலங்கை இனப்பிரச்சினையின் பரிணாமவளர்ச்சி என்பது முற்றிலும் வேறானது என்ற புரிதல் நமக்கு அவசியம்.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;இலங்கை தமிழர் பிரச்சினை என்பது இந்தியாவின் தேசியப்பிரச்சினை என பகிரங்கமாக அன்று அறிவித்தார் இந்திராகாந்தி. அன்று அதற்கான பந்த் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டபோது அதில் மத்திய அரசும் பங்கேற்று மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை, ரயில் விமான சேவைகள் ரத்து, ஏனெனில் இந்திய மக்களும் இந்த துக்கத்தில் பங்கெடுக்கின்றனர் என அறிவித்தவர் இந்திராகாந்தி.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மற்ற நாடுகளின் ஒத்துழைப்பை கோரியவர் இந்திராகாந்தி. 1983 - ல் ஐ.நா. சபையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை தமிழரான பண்ருட்டி ராமச்சந்திரன் பேச ஏற்பாடு செய்தது அன்றைய இந்திய அரசு.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;"இலங்கைத் தமிழர் பிரச்சினை இந்தியா முழுவதையுமே கவலையில் ஆழ்த்துகிறது" என கூறி பிரதமராயிருந்த காலகட்டம் முழுமையிலும் பெரும் பிரயத்தனங்களில் ஈடுபட்டவர் ராஜீவ்காந்தி.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;இலங்கை அரசுக்கு அமெரிக்கா உதவி புரிவதற்கு ராஜீவ்காந்தி கண்டனம் தெரிவித்த காலகட்டங்கள் உண்டு.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;போரில் தமிழர்கள் பாதிக்கப்பட்ட போது அன்றைய இலங்கை அரசின் விருப்பதிற்கு மாறாக பலமுறை கப்பல்களிலும், விசைப்படகுகளிலும், விமானங்கள் மூலமாகவும் ஆயிரக்கணக்கான டன் உணவுப்பொருட்களை விநியோகித்தார் ராஜீவ்காந்தி. &lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;1987-ல் தமிழக காங்கிரஸ் தனது சொந்த நிதியாக ஒரு கோடியை இலங்கை தமிழர்களுக்கு தந்தது.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;அன்று முதல் இன்று வரை பல லட்சம் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் புகழிடம் தந்து உணவும், உறைவிடமும் வழங்கிவருகிறது இந்திய அரசு. இதையெல்லாம் இப்படி பட்டியல் போட்டு சொல்வதால் இலங்கை பிரச்சினையில் நான் காங்கிரஸ் ஆதரவாளனோ என வாசகர்கள் தீர்மானிக்க வேண்டாம்.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;எனக்கு இலங்கை பிரச்சினையிலான இந்திய அரசின் அணுகுமுறைகளில் சில மாற்று கருத்துகள் நிச்சயமாக உள்ளன.ஆனால் வள்ளுவரின் வாக்கின் படி,குணம்நாடி, குற்றமும் நாடி அவற்றில் மிகைநாடிமிக்க கொளல்என்பதை நினைவில் கொண்டே எழுதுகிறேன்.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பது இலங்கை அரசின் பேரினவாதப் போக்கால் தான் உருவானது என்பதிலும், முதல் 25 ஆண்டுகள் செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்ற மிதவாதத் தலைவர்கள் அரசியல் தீர்வுக்கு ஆர்வம் காட்டிய போது அலட்சியம் காட்டிய சிங்கள அரசின் இனவெறி அணுகுமுறையே ஆயுத போராட்டத்திற்கு அடிகோலியது என்பதிலும் நமக்கு மாற்று கருத்து இல்லை.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;அதனால் தான் அன்று இந்தியா ஈழப் போராளிகுழுக்களுக்கு தார்மீக உதவியை தந்தது. ஆயுதப் பயிற்சியும், அளப்பரிய நிதிஉதவிகளும் அன்றைக்கு இலங்கை போராளிகளுக்கு இந்தியா வழங்கிய போது, அது சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிரானது மட்டுமல்ல, சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தீர்மானத்திற்கு எதிரானது என்பதை உணர்திருந்த போதிலும், இலங்கை அரசின் இனவெறிபோக்கே இந்தியாவின் நிலைபாட்டிற்கு நியாயம் கற்பிக்க உதவியது எனலாம்.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;எனவே இந்தியாவின் தலையீட்டிற்கு பணிய வேண்டிய நிர்ப்நதம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டதை த் தொடர்ந்து "அனெக்சர் சி' எனப்படும் திட்டத்தை இந்தியா இலங்கை அரசுக்கு வழங்கியது. மீண்டும் ராஜீவ்காந்தி காலத்தில் நட்வர்சிங், பா.சிதம்பரம் போன்றவர்கள் இலங்கையில் இனப்பாகுபாடற்ற ஆட்சிமுறைக்கான ஒரு திட்டத்தை தயாரித்தளித்தனர்.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;அதை ஏற்கும்படி அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி ஜெயவர்த்தனாவை இணங்க வைத்தார். 1987 ஜீலை 29-ல் இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. இது சிங்களர் மத்தியில் ஏற்படுத்திய கொந்தளிப்பின் விளைவாக, விஜயமுனி என்ற சிப்பாய் ராஜீவ்காந்தியை துப்பாக்கி மட்டையால் மண்டையை பிளக்க முயன்றபோது ராஜீவ்காந்தி சுதாரிந்துக் கொண்டு உயிர்தப்பினார்.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;'உண்மையில் இலங்கை பிரச்சினைக்கு அது ஒரு இறுதியான தீர்வல்ல' என்ற போதிலும் அது ஒர் நல்ல ஆரம்பம் என்பதில் சந்தேகமேயில்லை. ஒரு ஒப்பந்ததிற்கு உடன்பட்ட மாத்திரத்தில் இரு இனங்களுக்கிடையிலான 2500 வருடப் பகை உடனடியாக முடிவுக்கு வந்துவிடாது. எனினும் போர் இரு தரப்பிலும் அளப்பரிய இழப்புகளையும், அதற்கும் மேலாக ஒரு சலிப்பையும் உருவாக்கி, சாதாரண மக்கள் இரு தரப்பிலுமே நிம்மதியான வாழ்வுக்கு ஏங்கினார்கள் என்பது உண்மை.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;ஆனால், அநத ஒப்பந்தத்தை ஒரு ஆரம்பமாகக் கருதி ஆரோக்கியமான சூழலுக்கு அடிகோல வேண்டிய பொறுப்புணர்ச்சியை முற்றிலும் தட்டிக் கழித்தனர், விடுதலைப்புலிகள்.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;அந்த ஒப்பந்தத்திற்கு உடன்பட்ட மற்ற போராளிகுழுக்களை வேட்டையாடினர். ஆங்காங்கே பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றினர். அமைதிக்கு முயன்ற இந்திய ராணுவத்தை அவமானப்படுத்தும் சூட்சமான திட்டங்களை மக்களை நிர்பந்தித்து அரங்கேற்றினர். இறுதியில் புலிகள் இலங்கையின் சிங்கள அரசியல் சூழலில் ஜெயவர்த்தனேக்கு எதிர்நிலையில் இருந்த பிரேமதாசாவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு இந்திய அரசை இழிவுபடுத்தினார்கள்.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;எந்த இன எதிரிகளுக்காக புலிகள் இந்தியாவின் உதவியை நாடினார்களோ, பெற்றார்களோ, நன்கு அனுபவித்தார்களோ அநத எதிரிகளோடு கடைசியில் கைகோர்த்துக்கொண்டு இந்திய அரசை இழிவுபடுத்தியது என்பது ராஜீவ்காந்தியின் கொலைக்கு ஈடான பெரும் கொடுமையாகும்.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;இந்திய அரசின் அமைதி முயற்சிகள் தோல்வி அடைந்தது என்பது ராஜீவ்காந்தியின் தோல்வியல்ல. இந்திய அரசின் தோல்வி. இந்திய மக்களின் நல்லெண்ண முயற்சிகளுக்கு கிடைத்த தோல்வி. இந்த கசப்பான அனுபவம் தான் இந்திய அரசு நிர்வாகத்திற்கு இன்று வரை இதயத்தில் ஆழமாக பதிந்துவிட்டது எனலாம்.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;ராஜீவ்காந்தி கொலை என்பது விடுதலைப் புலிகளது பயங்கரவாதச் செயல்களின் ஒரு அம்சம்.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;1986-ல் சகோதர இயக்கங்களுக்கு தடைவிதித்து தங்களது அழித்தொழிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்த விடுதலைப் புலிகள் இது நாள் வரை இலங்கை தமிழ் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் என நானூறுக்கு மேற்பட்டவர்களைக் கொன்றுள்ளனர். ஆயிரக்கணக்கான சக தமிழ்போராளிகளைக் கொன்றுள்ளனர். போரில் விருப்பமில்லாத அப்பாவி தமிழ் மக்களின் குடும்ப குழந்தைகளை நிர்பந்தித்து போர் முனைக்கு அனுப்பி இது வரை 24,000 பேரைக் கொன்றுள்ளனர். போருக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுக்கும் பெற்றோர்களுக்கும் கொடுமையான சித்திரவதைகளை செய்துள்ளனர். போர்களத்திற்கு வலிந்து அனுப்பபட்ட தமிழ்மக்களின் இளஞ்சிறார்கள் பலர் வன்முறைச் செயல்களில் ஈடுபட மனமின்றி சயனைடு குப்பிகளை உட்கொண்டு தங்களைத் தாங்களே அழித்துக் கொண்ட சம்பவங்கள் அநேகம்..!!&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;தனது இயக்கத்திலுள்ளவர்கள் காதலித்தாலே அவர்களுக்கு மரணதண்டனையை அரங்கேற்றும் புலிகளின் தலைவர் பிரபாகரன் தான் மட்டும் மதிவதினி என்ற இன்னொருவரை காதலித்த பெண்ணை கடத்திக் கொண்டு வந்து கல்யாணம் செய்ததிலும், இவ்வளவு உக்கிரமான போர்களுக்கு இடையிலும் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்து, அவர்களை போருக்கு பலியாக்காமல் நல்ல முறையில் வளர்த்திருப்பதிலுமிருந்து அவருடையயோக்கியதையை புரிந்து கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;தமிழ்மக்களின் விடுதலைக்காக போராடுகிறோம் என தலையெடுத்து இன்று அந்த மக்களையே நிரந்தரபிணைக் கைதிகளாக்கி, சொல்லொணா கொடுந்துயரத்திற்கு ஆளாக்கிவரும் விடுதலைப் புலிகளின் கொடுமைகள் குறித்து தமிழகத்திற்கு வந்துள்ள அகதிகள் தரும் தகவல்கள் நெஞ்சை உறையவைக்கின்றன".&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;இது மட்டுமின்றி சர்வதேச தளத்தில் அவர்கள் நிகழ்ந்தி கொண்டிருக்கும் அரசியல் படுகொலைகளாலும் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் அவர்களை மிரட்டி காசுபறித்ததிலும், பல சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதிலும் இன்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா....உள்ளிட்ட சுமார் 32 நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;இலங்கையிலே தமிழ் இளைஞர்கள் முதன் முதலாக போராட்டக்களம் இறங்கிய போது தமிழர்கள் பிரச்சினைக்காகசிங்களமக்களில் நடுநிலையாளர்கள், அறிவு ஜீவிகள், மனித உரிமை ஆர்வலர்கள், இலங்கை கம்யூனிஸ்ட்கட்சி, டிராட்ஸ்கியக் கட்சி, சமசமாஜகட்சி.... போன்ற தரப்பின் ஆதரவுக்குரல்கள் இருந்தன. அன்றைய போராளிகளின் லட்சியமாக "சோஷலீச தமிழ் ஈழம்" இருந்தது.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;ஆனால் ஒரு உன்னதமான விடுதலைப் போராட்டம் திசைமாறி பயங்கரவாத இயக்கமாக பரிணாமம் பெற்றபின்பு அது பொதுமக்கள் கூடும் இடங்களான சந்தைகள், பஸ்நிலையங்கள், புத்தவிகாரர்கள், மசூதிகள்... என தொடர்ந்து குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி அப்பாவி சிங்கள மக்களை அபரிமிதமாக தொடர்ந்து கொன்று குவித்ததில் சிங்களமக்களிடமிருந்த கொஞ்ச நஞ்ச ஆதரவையும், அனுதாபத்தையும் இழந்துவிட்டது.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;விடுதலைப் புலிகளின் வெறிச் செயல்களால் ஏற்பட்டுள்ள எதிர்வினையானது சிங்கள மக்களை இனவெறிக்கு தூண்டிவிட்டு ஒற்றுமைகொள்ள வைத்து, அதன் விளைவே இன்று ராஜபக்சே போன்றவர்கள் ராணுவபயங்கரவாதத்தை அரங்கேற்ற காரணமாயிற்று!&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;இதன் மூலம் தங்களின் தமிழ் ஈழ இலட்சியத்தை தாங்களே படுகுழிக்குள் தோண்டி புதைத்துவிட்டு தங்கள் தலையில் தாங்களே மண்ணள்ளி போட்டுக் கொண்டதோடு தங்களை நம்பிய மக்களையும் தாங்கொணாத துயரத்திற்கு ஆட்படுத்திவிட்டனர் புலிகள்!&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் மக்களை பலிகொடுத்து, ஆறுலட்சம் மக்களை அகதிகளாக்கி அந்நியநாடுகளில் புலம்பெயரச்செய்து, சொந்தமண்ணிலேயே பல லட்சம் மக்களை அகதிமுகாம்களுக்கு ஆட்படுத்தியது தான் கடந்த 30 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் நடத்திய வேள்வியாகும்.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;உண்மையில் இன்று இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் உடனடியாக வேண்டுவது அமைதியான வாழ்க்கையை, நிரந்தரமான நிம்மதியை! அப்படிப்பட்ட தொரு வாழ்க்கையை மக்களுக்கு அமைத்துத் தருவதற்கு மக்களைநேசிக்கும் தலைமை தேவை. &lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகளால், நுட்பமான ராஜதந்திர அணுகுமுறைகளால் வென்றெடுக்கும் விவேகம் பொருந்திய தலைமை தேவை.எப்போதும், எல்லாக் காலங்களிலும் ஆயுதங்களும், அழித்தொழிப்புகளுமே வெற்றியை தீர்மானிப்பதில்லை. ஆயுதத்தை எடுக்கும் சந்தர்ப்பத்தை தெரிந்தவர்களுக்கு ஆயுதத்தை கீழே வைக்கும் ஆன்மபலம் அவசியமாகும்!நேபாளத்தில் 'மாவோயிஸ்டுகள்' ஜனநாயகப் பாதைக்கு திரும்பிவிட்டனர். பாலஸ்தீனத்தில் பன்நெடுங்காலம் போராடிய 'ஹமாஸ்கள்' தேர்தல் பாதையை தேர்ந்தெடுத்துவிட்டனர்.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் நுழைவுக்குப் பிறகு ஏற்பட்ட அவலங்களும், அழிவுகளும் முடிவின்றித் தொடர்கிறது. தாலிபான்களால் தருவிக்கப்பட்ட துயரமல்லவா அது?&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;காஷ்மீரில் தீவிரவாத பாதைக்கு தீர்வு தேடத் தொடங்கிவிட்டனர் மக்கள் என்பதற்கு ஆதாரமாக தேர்தலில் மக்கள் காட்டிய உற்சாகம் தெளிவு படுத்திவிட்டது.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;இலங்கையில் கடந்த 30ஆண்டுகளாக தமிழ்மக்கள் போராளிகளுக்காக தங்கள் சொத்து, சுகங்களை இழந்து, பெற்ற குழந்தைகளை காவுகொடுத்து நிம்மதியற்ற நிலைமைகளை எவ்வளவு நாள் சகித்துக் கொள்ள முடியும்?&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;கடந்த 30ஆண்டுகளாக பேச்சுவார்த்தைகளுக்கான எல்லா பிரயத்தனங்களையும் பிரயோஜனமில்லாலாக்கியதில் விடுதலைப் புலிகளுக்கும் பொறுப்பிருக்கிறதா இல்லையா?&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;தென்னாப்பிரிக்காவில் வெள்ளை நிறவெறி கொடுங்கோண்மை அரசுக்கு எதிரான நெல்சன்மண்டேலாவின் அறவழிப்போராட்டம் ஒரு காலகட்டத்திற்குப் பின் கனிந்தா? இல்லையா?&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;ஒரு காலத்தில் கறுப்பர் இன மக்கள் ஒட்டுரிமையற்றவர்களாக ஒடுக்கப்பட்ட அமெரிக்காவில் இன்று கறுப்பினத்தைச் சார்ந்த, இஸ்லாமியராகப் பிறந்த பாரக்ஒபாமா பார்வியக்க அதிபரானதற்கு என்ன காரணம்? வெள்ளையின மக்களைக் கூட அன்பால் வென்றெடுத்த சாதுர்யமல்லவா அவரது வெற்றியை சாத்தியப்படுத்தியது.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;ஆனால் விடுதலைப்புலிகளோ ஆயுதபலத்தால் தங்கள் சொந்தமக்களையே அந்நியப்படுத்திக் கொண்டனர்.தமிழ்பேசும் இஸ்லாமியமக்கள் 75,000பேரை அதிரடியாக தங்கள் சொந்த மண்ணிலிருந்து அப்புறப்படுத்தி அகதிகளாக்கினார்கள்.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;சாதி ஒழிப்பு போராட்டங்களை முன்னெடுத்த, தீண்டாமைக் கொடுமைகளுக்கெதிராகத் தீரத்துடன் போராடிய தலித் இளைஞர்களை சுட்டுக்கொன்று துப்பாக்கி முனையில் சாதி ஆதிக்கத்தை தூக்கி பிடித்தவர்களல்லவாபுலிகள்?&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;மலையகத் தமிழர்களை ஒரு போதும் மனிதர்களாகக் கூட மதித்ததில்லையே விடுதலைப்புலிகள்...!!&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;மட்டத்தட்டியே வைக்கப்பட்ட மட்டக்களப்பு தமிழர்கள் இனி குட்டக்குட்ட குனியமாட்டோம் என்று கட்டவிழ்த்து வந்து தங்கள் தனித்துவத்தை நிலைகாட்டிக் கொண்டது தானே அண்மைக் கால வரலாது?இத்தனை தமிழ்மக்களையும் புறந்தள்ளிவிட்டு விடுதலைப்புலிகள் அமைக்கத் துடிக்கும் தனி ஈழதேசம் என்பது மக்களுக்கானதா?அவர்களது சர்வாதிகாரத்தை சாத்தியப்படுத்திக் கொள்வதற்கானதா?&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;உண்மையில் இன்று தமிழ்மக்களில் 50சதவிகிதத்திற்கும் அதிகமனோர் இவர்கள் அமைக்கத்துடிக்கும் தமிழ் ஈழத்திற்கு வெளியே சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் அவர்களோடு இரண்டறக் கலந்துஇருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற யதார்த்தத்தை புறக்கணிக்க முடியுமா?&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;இங்கே புலிகளுக்கு வக்காலத்து வாங்கும் அரசியல் தலைவர்கள் புலிகள் தான் தமிழர்களின் பாதுகாவலர்கள் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கப் படாதபாடுபடுகிறார்கள்.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;இது உண்மைக்கு முற்றிலும் மாறானது.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;இந்திய அரசின் தலையீட்டினால் இலங்கையில் 48மணிநேர போர் அவகாசம் ஏற்பட்டபோது போர்பகுதிகளிலிருந்து தப்பித்து வெளியேறத் துடித்த தமிழர்களை துரத்தி,துரத்தி கொன்றவர்களல்லவா விடுதலைப்புலிகள்?இவர்களிடமிருந்து தப்பித்து வந்த தமிழ்மக்கள் இந்த உண்மைகளை உரத்துக் கூறியும் இன்னும் தமிழ் மக்களை எத்தனை காலம் புலிகளின் புறநானூற்று வீரம் பேசி மயக்கி கொண்டிருக்க முடியும்?&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;மிகச்சமீபத்தில் (மார்ச் 9) போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 500மெட்ரிக் டன் உணவு பொருட்களை சுமந்து வந்த கப்பலை சுற்றி வளைத்து சுட்டுதள்ளி, உணவுபொருட்களை கடலுக்குள் கவிழ்த்திய விடுதலை புலிகளின் மனிதாபிமானத்தை என்னென்பது?&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;ஏற்கெனவே உலகவர்த்தக மையம், இலங்கை மத்தியவங்கி, தலதாபுத்த கோயில், காத்தான்குடி, ஏறாவூர் மசூதிகள் போன்றவற்றில் நிகழ்த்திய நூற்றுக்கும் மேற்பட்ட தற்கொலைத் தாக்குதல்களும், குண்டுவெடிப்புகளும் போதாதென்று மார்ச்10ந்தேதி மாத்திறை ஜீம்மா மசூதி அருகே மீலாதுநபி ஊர்வலத்தில் நடத்திய தற்கொலைத் தாக்குதல்களையும் கூட தமிழக விடுதலைப் புலி ஆதரவாளர்கள் தன்நிகரற்ற வீரம் என புகழ்வார்களா?&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;இதில் புலிகளை ஆதரிக்கும் புதிய வரவாக தமிழக பா.ஜ.க கட்சியும் புலிகள் ஆதரவாளர்களோடு கூட்டு சேர்ந்துள்ளது. இந்தியாவில் பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டும் என கூக்குரலிடும் பா.ஜ.கவினர், உலகின் மிக மோசமான பயங்கரவாத சக்தியான புலிகளை ஆதரிப்பது ஏன்?&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;இலங்கை பிரச்சனையை வெறுமனே பௌத்தமதத்திற்கும், இந்து மதத்திற்குமான போராக பார்க்கும் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகளின் குறுகிய பார்வை மிகவும் ஆபத்தானது.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;இலங்கையில் சிங்களபௌத்த இன.மதவெறியே இல்லை என்று நாம் வாதாடவரவில்லை. ஆனால் ஒரு இனவெறிக்கெதிரான மற்றொரு இனவெறியோ, ஒரு மதத்திற்கு எதிரான மற்றொரு மதவெறியோ பிரச்சனைகளை மேன்மேலும் வளர்க்கவே உதவுமேயன்றி தீர்வாகாது.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;இன்று இலங்கைத் தமிழர்களுக்காக வைகோ நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசை குறை கூறுகிறார் அத்வானி. மத்தியில் பா.ஜ.க ஆட்சி செய்த காலகட்டங்களில் இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை இரண்டாண்டுகளுக்கொரு முறை மீண்டும் நீடித்த கட்சிதான் பா.ஜ.க.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;இன்று காங்கிரஸ் அரசை குற்றவாளி கூண்டில் ஏற்றத்துடிக்கும் பா.ஜ.க ஆட்சியில் இலங்கை அரசோடு இந்திய அரசுக்கு இருக்கும் ராஜ்ஜிய உறவுகள் ரத்து செய்யப்பட்டிருந்ததா என்ன? ஐ.என்.எஸ. சரண்யூ என்ற போர் கப்பலை 2001ஆம் ஆண்டு பா.ஜ.க அரசு இலங்கை அரசுக்கு வழங்கியதை மலினமான தேர்தல் அரசியலுக்கு உள்ளாக்கினால் அது சரியாகுமா?&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்குமான ராஜிய உறவுகள், இராணுவ புரிந்துணர்வு பரிவர்த்தனைகள், கொடுக்கல் வாங்கல் , கூட்டு ராணுவ பயிற்சி...... போன்றவற்றை குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக மேடைகளில் பேசுவது மிகவும் பொறுப்பற்ற அணுகுமுறை.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;இப்படி வாதிடுவதால் சிங்கள அரசின் பேரினவாதத்திற்கு இந்தியா துணைபோகலாம் என கூறுவதாகிவிடாது. இந்தியா மட்டுமல்ல இலங்கைக்கு உதவி செய்யகூடிய அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், நார்வே போன்ற மற்ற நாடுகளும் கூட பல்வேறு சமயங்களில் இலங்கை அரசை இனப்பிரச்சனைக்கு இணக்கமான அரசியல் தீர்வை தரும்படி நிர்பந்திக்கத்தான் செய்கின்றன.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;இதன் விளைவாக இலங்கை அரசின் அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் உருவாகி இனப்பிரச்சனைக்கு இணக்கமான தொரு சூழல் கனிந்த போதெல்லாம் புலிகள் அதை புறந்தள்ளி பயங்கரவாத பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்டனர்.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;இன்றைக்கு புலிகளின் பயங்கரவாதமே ராஜபட்சேயின் அரசபயங்கரவாதத்திற்கு நியாயம் கற்பிக்க காரணமாயிற்று. ஆக, இன்னொரு நாட்டிலே செயல்படும் ஒரு பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாக இந்திய அரசு தன்னுடைய பாதுகாப்புநலன்களையோ, ராஜதந்திர உறவுகளையோ மாற்றி அமைக்க நாம் கோருவது நடைமுறையில்பலனளிக்காது. இந்தியாவில் காங்கிரஸ் மட்டுமல்ல, பா.ஜ.க வோ, அல்லது மூன்றாவது அணியோ ஆட்சிக்கு வந்தால் கூட அது இலங்கை பிரச்சினையில் இன்றைய அரசு கடைபிடிக்கும் கொள்கைக்கு மாறாக நிச்சயமாக இராது.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;எனவே விடுதலைப் புலிகளிடம் பிணைக் கைதிகளாகவுள்ள இரண்டுலட்சம் தமிழர்கள் மீட்கப்படவேண்டும் அதற்கு தமிழகத்திலுள்ள அனைத்து இயக்கங்களும் குரல் கொடுக்கவேண்டும்.&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதியில் வாழும் தமிழர்கள், மலையகத் தமிழழர்கள், இஸ்லாமியர்கள், தலித்துக்கள், கிறிஸ்த்துவர்கள்.... என அனைத்து தரப்பினரின் உரிமைகளையும் உள்ளடக்கிய ஒரு பேச்சுவார்த்தை பரந்து விரிந்த தளத்தில் நடைபெறவேண்டும் அதில் விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, அவர்களால் தடைசெய்யப்பட்டுள்ள ஈராஸ், பிளாட், EPDP, TMVP...... உள்ளிட்ட அனைத்து இயக்கங்களும் பங்குபெற வேண்டும். அந்த சூழ்நிலையில் இலங்கை அரசை இனபாகுபாடற்ற சுமூகச் சுழலுக்கு உடன்பட வைக்க இந்திய அரசு நிர்பந்திக்க வேண்டும். இதுவே இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு தேடத்துடிக்கும் மனிதாபிமானமுள்ளவர்களின் எதிர்பார்ப்பாகும். &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6224711155749371618-1571656539656601611?l=savithrikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savithrikannan.blogspot.com/feeds/1571656539656601611/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6224711155749371618&amp;postID=1571656539656601611&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/1571656539656601611'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/1571656539656601611'/><link rel='alternate' type='text/html' href='http://savithrikannan.blogspot.com/2009/03/blog-post.html' title='இலங்கை பிரச்சசை தீர்வு என்ன?'/><author><name>savithrikannan</name><uri>http://www.blogger.com/profile/01032998523262895739</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6224711155749371618.post-623233445895675552</id><published>2009-01-24T03:01:00.004-08:00</published><updated>2009-01-24T03:03:08.376-08:00</updated><title type='text'>அஸ்த்தமனமாகிக்கொண்டிருக்கும் அரசு கேபிள்...-</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;p align="right"&gt;சாவித்திரிகண்ணன்&lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஆரம்பித்த சிறிது நாட்களுக்குள்ளாகவே அஸ்த்தமனத்திற்கு தேதி குறித்துக் கொண்டதா அரசு கேபிள் நெட்வொர்க்...? முதலமைச்சரால் முன்முயற்சி எடுத்து உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆரம்பித்த சில மாதங்களுக்குள்ளாகவே அவராலயே அனாதையாக்கப்பட்ட அதிசயத்தை அல்லது அவலத்தை என்னென்பது? ஒரு கட்சிக்குள் ஏற்பட்ட அதிகாரமையத்திற்கான போட்டி அல்லது இரு குடும்பங்களுக்கிடையிலான வியாபாரரீதியான போட்டி இன்று ஆயிரக்கணக்கான கேபிள் ஆபரேட்டர்களை, லட்சக்கணக்கான தொலைகாட்சி பார்வையாளர்களை கடும் பாதிப்புக்கு ஆளாக்கிவிட்டது.மே- 2007-ல் நடந்த சன்குழுமத்திற்கும், தி.மு.க தலைமைக்குமான மோதலைத் தொடர்ந்து தமிழக தொலைகாட்சி உலகில் சில அதிகார மாற்றங்கள் அரங்கேறுவதற்கான சூழல் கணிந்தது.1993-ல் கேபிள் டிவி உலகில் கால்பதித்தது சன்குழுமம். முதல் மூன்றாண்டுகள் முன்னேற்றங்கள் ஏதுமின்றி முட்டிமோதி திணறியது. 96-ல் தி.மு,.க ஆட்சியைப் பிடித்ததும், அதைத் தொடர்ந்து மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் முரசொலிமாறன் மத்திய அமைச்சரானதும், சன்குழும வியாபார நலன்களுக்கு சாதகமான சூழல் உருவாக்கப்பட்டது. 2000 மாவது ஆண்டில் தயாநிதி மாறனால் சுமங்கலி கேபிள் விஷன் (scv) ஆரம்பிக்கப்பட்டு, அரசியல் அதிகாரபலம் கொண்டு ஆபரேட்டர்கள் மிரட்டப்பட்டு, சுமங்கலி கேபிள் விஷன் தமிழகத்தின் முக்கியநகரங்களை முற்றுகையிட்டது. எஸ்.சி.வியோடு சேராவிட்டால் எவரும் தமிழகத்தில் கேபிள் ஆபரேட்டர்களாக வியாபாரம் செய்யமுடியாது என்று அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரபலத்தால் நிர்பந்தம் செய்யப்பட்டது. சுயேட்சையாக செயல்பட்டவர்களும் மாற்று நிறுவனங்களை நடத்தியவர்களும் ஏறத்தாழ தொழிலையே துறந்தனர். கேபிள் ஆபரேட்டர்கள் கொத்தடிமைகளாக்கப்பட்டனர். தயாநிதி மாறன் மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சரானதும், தமிழகத்தில் வேறு எவரும் புதிய தொலைகாட்சி சேனல்களை துவங்க முடியாமல் முட்டுக்கட்டைபோட்டார். முன்பே துவங்கியிருந்தவர்களால் எஸ்.சி.வியின் தயவின்றி எந்த முக்கியநகரத்திலும் காலூன்ற முடியாது என்ற நிலைமை வலுவானது.மிகக்குறுகிய காலத்தில் சூது, வாது, அரசியல் வன்முறையால் வெற்றிகளை குவித்த மாறன் சகோதரர்கள் தமிழகத்தின் அரசியல் தலைமை பீடத்தை நோக்கி அடுத்த காய்களை நகர்த்தினர். அதற்கு கருணாநிதியின் குடும்பவாரிசுகளுக்கிடையிலான அதிகாரப்போட்டியை ஆயுதமாக்கிக் கொண்டனர். கூடவே அந்த வாரிசு வரிசையில் தயாநிதிமாறனும் தலையெடுத்திருப்பதை சூசமாக அறிவிக்கும் விதத்தில் கருத்து கணிப்பு என்ற ஒன்றை வெளியிட்டனர். அது மக்களிடையே எடுக்கப்பட்ட கருத்து கணிப்பல்ல, மக்களிடையே திணிக்க விரும்பிய கருத்து என்பதை தி.மு.க தலைமை திடமாக உணர்ந்தது.அழகிரி ஆவேசமாகப் பொங்கி எழுந்தார். அடித்து நொறுக்கப்பட்டது மதுரை தினகரன் அலுவலகம். வன்முறையாளர்களால் வைக்கப்பட்ட பெருநெருப்பில் வீழ்ந்து கருகின மூன்று மனிதஜீவன்கள்.'எல்லையை மீறி என் தலைமைக்கே குறிவைக்கிறாயா...?' என கருணாநிதி மாறன் சகோதரர்களுக்கு கருணைகாட்ட மறுத்தார்.தயாநிதி மாறன் தானே வலிந்து மத்திய அமைச்சர் பதவியைத் துறந்தார். 'உனக்கு வலுவான மீடியா பலம் இருப்பதால் தானே இந்த திமிர். இதோ நானும் வருகிறேன்' என கலைஞர் தொலைகாட்சி, இசையருவி, கலைஞர் நியூஸ் சேனல், முரசு என ஒன்றையடுத்து ஒன்றென நான்கு தொலைகாட்சி சேனல்கள் ஒரு ஆண்டுக்குள் உருவாக்கப்பட்டன. இவற்றை மக்களிடம் கொண்டுசெல்ல எஸ்.சி,வியின் தயவை எதிர்பார்க்க வேண்டியுள்ளதே... என்ற எரிச்சல் காரணமாக அரசே கேபிள் நெட்வொர்க் ஆரம்பிக்கும் என அறிவிப்பும் வெளியானது.எப்படியோ இந்த கலகத்தால் சன்குழுமத்தின் சர்வாதிகாரம் முடிவுக்கு வந்து, ஜனநாயகச் சூழல் தமிழக கேபிள் உலகத்திற்கு கனிந்தால் நல்லது தான் என பொதுமக்கள் தரப்பிலும், கேபிள் ஆபரேட்டர்கள் தரப்பிலும் நிம்மதி பெருமூச்சு வெளியானது.தமிழகம் முழுமையிலுமுள்ள கேபிள் ஆபரேட்டர்கள் அரசுக்கு ஆமோக ஆதரவு தந்தனர். சென்னையில் ஊர்வலம், மாநாடு, போன்றவை நடத்தி முதலமைச்சரை அழைத்தனர். முதலமைச்சரும் அதில் கலந்துகொண்டார். கேபிள் டிவி ஆபரேட்டரகள் தங்களுக்கொரு விடிவுகாலம் பிறந்துவிட்டதாக மெய்யாலுமே நம்பினர்.இதோ, அதோ என அறிவிப்புகள் தான் வெளியானது. ஆனால் அரசு கேபிள் டிவி தொடங்க அதீதகாலதாமதம் ஏற்பட்டது.ஏற்கெனவே எஸ்சிவி ஏற்படுத்தியுள்ள சம்ராஜ்யத்தில் சலசலப்பு உருவானது. இந்த சலசலப்பை சமாளிக்க ஆபரேட்டர்கள் உதவியின்றி 'சன்டைரக்ட்' என 'டிஸ் ஆன்டெனாவை' களத்தில் இறக்கியது சன்குழுமம்.ஆபரேட்டர்கள் அதிர்ந்தனர்.அரசு கேபிள் வந்தால் குறைந்த கட்டணம், தரமானசேவை, நிம்மதியான வியாபாரம், பாதுகாப்பு கிடைக்கும். மக்களை இழக்க வேண்டியிருக்காது என ஆறுதல் அடைந்து எதிர்பார்த்துகிடந்தனர்.ஒரு வருட தாமதத்திற்கு பிறகு வந்த அரசு கேபிளோ சரியான திட்டமிடலின்றி தயக்கத்துடன் கால்பதித்தது. முதற்கட்டமாக தஞ்சை, கோவை, திருநெல்வேலி, வேலூர் என்று அடித்தளம் போட்டனர். இதில் சென்னை, மதுரையை ஏன் சேர்க்கவில்லை? அல்லது தமிழகம் முழுமைக்குமான முயற்சி ஏன் மேற்கொள்ளப்படவில்லை என்பது புரியாத புதிராகத்தான் இருந்தது.அப்படியும் கூட கோவை, நெல்லை ஆகிய இடங்களில் ஆபரேட்டர்கள் ஆர்வத்துடன் அரசு கேபிளில் இணைந்தனர். வேலூர், தஞ்சையிலும் கூட நிறைய ஆபரேட்டர்கள் சேர்ந்தனர்.இந்நிலையில் சன்குழுமம் தன்சேனல்களை அரசுக்குத் தரமறுத்ததுடன் தன்னுடைய செல்வாக்கால் சோனி, ஸ்டார், போன்ற சேனல்களையும் அரசுக்கு ஆதரவு தரவிடாமல் செய்தது.இப்படி சன்குழும்ம் சண்டித்தனம் செய்யும் என்பதை அரசு முன்பே எதிர்பார்த்திருக்க வேண்டும். அதற்கேற்ப தன்வியூகங்களை வகுத்திருக்க வேண்டும். 'டிரா' சட்டப்படி ஒரு எம்.எஸ்.ஓ சேனல் கேட்டு விண்ணப்பித்தால் 90 நாட்களில் ஒளிபரப்பை தந்தாக வேண்டும். அரசு கேபிள் ஒளிபரப்பை தோல்வி அடையவைக்க சன்குழுமம் ஒளிபரப்பை தர மறுத்தது. ஆனால் தமிழ்நாட்டில் சன்குழுமத்தின் ஒத்துழைப்பின்றி கேபிள் நெட்வொர்க்கை செய்வது கடினம் என்பது மிகவும் ஒத்துக்கொள்ளப்பட்ட யதார்த்தம். ஆனபோதிலும் அரசு கேபிளில் ஆபரேட்டர்கள் இணைக்கப்பட்டனர். அரசு அதிகாரபலமிருக்கிறது என்பதால் ஆபரேட்டர்களில் சிலர்சட்டத்திற்கு புறம்பாக சன்குழுமச்சேனல்களை திருட்டுத்தனமாக மக்களுக்கு ஒளிபரப்பினர்.சண்டித்தனம் செய்யும் சன்குழுமத்தையும் சட்டப்படி பணியவைக்க அரசு முயற்சி எடுக்கவில்லை. சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ஆபரேட்டர்களையும் தடுக்கவில்லை.கேபிள் ஆபரேட் நெட்வொர்க்கில் பழுத்த அனுபவமிக்க ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார். "சன்குழுமம் அரசு கேபிளுக்கு ஒளிபரப்பைத் தரமாட்டார்கள். ஆனால் சன்போன்ற கட்டணச் சேனல்களைத் தவிர்த்தால் ராஜ், ஜீ தமிழ், மக்கள், பொதிகை, விண், தமிழன், மெகா, வசந்த், கலைஞர், ஜெயா, முரசு, இமயம்... போன்ற ஏராமாள இலவச சேனல்களை மக்ளுக்கு தந்து மாதம் ரூ30 முதல் ரூ50வரை வசூலித்தால் அதில் சேருவதற்கு இலட்ச கணக்கான மக்கள் முன் வருவார்கள். கட்டண சேனல்கள் காரணமாக மாதம் ரூ150முதல் ரூ200வரை கட்டணம் செலுத்துவதை பெரும் சுமையாக கருதக்கூடிய ஏழை எளிய நடுத்தர பிரிவினர் அரசுக்கு அமோக ஆதரவு தருவார்கள். ஆனால் இதற்கு தேவை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் தான். அது இந்த அரசுக்கு இருந்தால் அரசு கேபிள் நெட்வொர்க்கிற்கு அபார வெற்றி கிடைத்திருக்கும். ஆனால் அரசு கேபிள் நெட்வொர்க் என்பது ஆரம்பித்து ஐந்து மாதங்கள் ஆகியும் ஒரு முறையான வழிமுறையின்றி, நிர்வாகத் தெளிவும், திடமுமின்றியே செயல்பட்டது.அரசு கேபிள் களத்திற்கு வந்த போது அதற்கு துணைநின்றிருக்க வேண்டிய அழகிரியோ மதுரைக்கு அரசு கேபிள் வராமல் தடுத்ததோடு, புதிதாக சொந்தமாக ராயல் கேபிள் விஷன் என்ற ஒன்றை தன் குடும்பத்தின் சார்பாக ஆரம்பித்தார்.வன்முறைவழியில் எஸ்.சி.வியின் பக்கமிருந்த ஆபரேட்டர்களை தன்னுடைய நெட்வொர்க்கில் சேரும்படி கட்டாயப்படுத்தினார். வர மறுத்த ஆபரேட்டர்களின் தொழிலையே அபகரித்தார். இப்படியாக ஒரு அராஜகத்தை அவர் மதுரையில் அரங்கேற்றிய போது அத்தனை தமிழக அரசியல்வாதிகளும் சன்குழுமத்தின் சார்பாக அறிக்கை தந்தனர். ஆனால் இன்று அந்த அரசியல்வாதிகள் எல்லாமே அரசு கேபிள் நெட்வொர்க் வயர்கள் அறுத்தெறியப்படும் போதும், அரசு கேபிள் ஆபரேட்டர்கள் மிரட்டப்பட்டு எஸ்.சி.வி பக்கம் சேர்க்கப்படுவது பற்றியும், மக்கள் வரிப்பணம் ரூ 100 கோடிக்குமேல் அரசு கேபிள் நெட்வொர்க்கில் அநியாயமாக விரயமாக்கப்பட்டு வீழலுக்கு இறைத்த நீராகிவிட்டது பற்றியும், பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் பொசுங்கியது பற்றியும் வாய்திறவாமல் மௌனம் சாதிப்பது ஏன்?இப்படி சுயநல கூட்டம் இன்றைய அரசியலை ஆக்கிரமித்திருப்பதால் தான் தார்மீகக் குரலை தமிழகத்தில் கேட்க முடியவில்லை. ஏதோ ஒரு அநியாயத்திற்கு எதிராக ஒரு அரசியல்வாதியின் குரல் ஒலிக்கிறதென்றால் அதில் அவர் சுயநலம்சம்பந்தப்பட்டிருக்கலாம் அல்லது அவரது சுயநலனுக்கு அதில் பாதிப்பு இருக்காது என்பதை அவர் உறுதிபடுத்தி கொண்டிருக்கலாம் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் அரசுகேபிள் இணைப்பில் வந்துவிட்ட பிறகு, சுமார் ஆயிரம் ஆபரேட்டர்கள் அரசுக்கு பணிபுரியத் தொடங்கிவிட்ட பிறகு அதிரடியாக அரசு கேபிள் வயர்களை களத்தில் இறங்கி அறுத்தெறியவும், அரசுகேபிள் ஆபரேட்டர்களை மரட்டவும் முடிகிறதென்றால் அதை முதலமைச்சரின் கீழிருக்கும் காவல்துறை வேடிக்கை பார்க்கிறதென்றால் என்ன பொருள்?முதலமைச்சர் மக்கள் பக்கம் நிற்கவில்லை. தன்னுடைய அரசாங்கத்தில் தன்னை நம்பி வந்த ஆபரேட்டர்களையும், மக்களையும் காப்பாற்ற அவர் அக்கறை காட்டுவதைவிடவும் தன்னுடைய குடும்ப நிறுவனம் சார்பாக அவர் நிற்கிறார் என்பதே பொருள்.அரசு கேபிள் நெட்வொர்க் தோற்றுவிட்டதென்றால் இந்த அரசுக்கு, இந்த முதலமைச்சருக்கு நிர்வாத்திறமையும், நிர்வாக உறுதியும் ஒரு சிறிதும் இல்லை என்பது மட்டுமல்ல, அவர் ஆட்சியில் அமர்ந்திருப்பதே தன் குடும்பத்தினர் சகல விதங்களிலும் சடடத்தை மீறியாவது செயல்பட்டு சொத்துசேர்பதை, தொழில் செய்வதை பாதுகாப்பதற்காகத்தானேயன்றி மக்கள் நலனை காப்பாற்றுவதற்கில்லை என்பது சற்றும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது.ஏனென்றால் இரு குடும்பங்களின் இணைப்புக்குப் பிறகு தமிழக அரசு கேபிள் டிவிக்கு பொறுப்பேற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரியான உமாசந்திரனிடம் நிருபர்கள் கேட்டபோது "அரசு கேபிள் டிவி என்னாகும்? என்ற கேள்விக்கே இடமில்லை. முன்பைக் காட்டிலும் இன்னும் சிறப்பாகச் செயல்படும். இப்போது சுமார் ஒரு லட்சம் இணைப்புகள் அரசு கேபிளுக்கு கிடைத்துள்ளார்கள். இன்னும் இரண்டு வருடத்தில் சுமார் ஐம்பது லட்சம் இணைப்புகள் என்பதே எங்கள் இலக்கு. இன்னும் ஆறுமாதத்திலேயே தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் அரசு கேபிள் அமலுக்கு வரும். மிக நவீனதொழில்நுட்பம், அதே சமயம் குறைந்த கட்டணம் என்ற வகையில் தமிழகத்தில் மக்களுக்கு 50 லட்சம் செட் ஆப் பாக்ஸ்களை தருவோம்" என்றார்.அரசு கேபிள் டிவியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு இருந்த அக்கரையும், துடிப்பும் ஆளும் கட்சித் தலைமைக்கு இல்லை. அரசு கேபிள் டிவி வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் இராது. அதில் கல்வி ஒளிபரப்புகள் இருக்கும். பள்ளி ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் அரசு கேபிள் மூலமாக கல்வியை போதிக்க ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். என்றெல்லாம் உமாசந்திரன், கூறினாரே என்பதை நினைத்து பார்க்கையில் அரசு கேபிள் இன்று செயலிழந்துவிட்டதால் மக்கள் மட்டுமல்ல மாணவர்கள் சமுதாயத்திற்கும் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.ஒரு சில நாட்களுக்கு முன்பு அரசின் 'இலக்கு' பற்றி நம்பிக்கையுடன் பேட்டியளித்த அதே ஐ.ஏ.எஸ். அதிகாரி அடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அரசு கேபிளின் 'இழப்பு' பற்றி அறிவிக்கும் நிலைக்கு ஆளானார்.கோயம்பத்தூரில் மட்டும் அரசு கேபிள் வயர்கள் அறுத்தெறியப்பட்டு அரசு கேபிளுக்கு எதிராக நடக்கும் வன்முறையால் பல இலட்சங்கள் இழப்பு உண்டாகியுள்ளதோடு அரசின் 90 சதவிகித பார்வையாளர்கள் அரசு கேபிளை பார்க்கவியலாமல் தடுக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது" என்றார்.ஆனால் காவல்துறை அரசு கேபிளுக்கு பாதுகாப்பும் தரவில்லை. வன்முறையாளர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கோவையில் அரசு கேபிளுக்கு கிடைத்த 300 ஆபரேட்டர்களில் மிகப்பெருவாரியானவர்கள் இன்று அரசு கேபிளில் இல்லை. அரசு வசமிருந்த 20,000 இணைப்புகளை இன்று ஆயிரத்திற்கும் குறைவாக போய்விட்டது. கோவையில் மட்டும் என்றில்லை, நெல்லை, வேலூர், தஞ்சையிலும் கிட்டத்தட்ட இதே நிலை தான். பாதிக்கப்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் அனைவரும் ஆங்காங்கே ஒன்று திரண்டு சுமார் 10 பேருந்துகளில் முதல்வரைச் சந்திக்க தலைநகர் வந்தனர். ஆனால் அவர்களை முதலமைச்சர் சந்திக்கவோ, குறைகளை காது கொடுத்து கேட்கவோ விரும்பவில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் கைது செய்யப்பட்டு எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.இதே கேபிள் ஆபரேட்டர்கள் மாநாட்டில் சென்னை பல்கலைகழக மண்டபத்தில் முதலமைச்சர் பேசியவார்த்தைகள் இன்னும் காதில் ரீங்காரமிடுகிறது. அனைத்து கேபிள் ஆபரேட்டர்களும் அரசு கேபிளுக்கு வாருங்கள். கேபிள் தொழிலின் எதிர்காலத்தையும், அதில் ஈடுபட்டுள்ள உங்கள் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றுவது அரசின் பொறுப்பு" என்றார் முதல்வர்.ஆனால் இன்று நடப்பது என்ன?அரசு கேபிளுக்கு சன்குழுமச் சேனல்களை தரமறுப்பது தொடர்பான வழக்கு டிசம்பர் 15-ல் கோர்டுக்கு வந்த போது அரசு வழக்கறிஞர் வாதாடவில்லை. வாய்தா கேட்டு வழக்கை தள்ளிப்போடுகிறார். களத்தில் ஆயிரம் ஆபரேட்டர்கள் அடி உதை வாங்கி தொழில் செய்ய முடியாமல் தவித்து கொண்டிருக்க, அவர்களுக்கு ஆதரவை நல்கி உத்திரவாதம் செய்யவேண்டிய அரசோ நீதிமன்றத்தில் நீதியை பெற்றுத்தர ஆர்வம் காட்டாமல் பதுங்குகிறது. அதேசமயம் அழகிரிக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் சன்குழுமத்திடம் சமரசம் பேசி வாபஸ் வாங்க வைத்தது ஆளும் கட்சித் தலைமை. அந்தத் தலைமை அதே சன்குழுமத்திடம் அரசு கேபிளுக்கு ஒளிபரப்பை கேட்டுப் பெறவில்லை. அன்று பத்திரிகை வாயிலாக, 'சன்குழுமச் சேனல்களை அரசுக்கு தர மறுக்கிறார்கள்' என அங்காலாய்த்த முதல்வர், இன்று தினசரி தன்னை நிழல்போலத் தொடரும் தயாநிதி மாறனிடம் ஏன் கேட்கவில்லை.கடும் எதிரிகளாக ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டிருந்த மாறன் சகோதரர்களும், மு.க.அழகிரியும் இன்று மதுரையில் தொழில் கூட்டாளிகளாகிவிட்டனர்.மதுரையில் சன்குழுமச் சேனல்களை அழகிரிக்கு தரமாட்டோம் என்ற மாறன் சகோதரர்கள் இன்று தந்துவிட்டனர். மதுரையில் சன்குழுமத் தயாரிப்பில் உருவான படங்களைக் கூட திரையிடவிடமாட்டேன் என தடுத்த அழகிரி இன்று மாறன் சகோதரர்களோடு தோளில் கைபோட்டு சிரிக்கிறார்.குடும்பங்களின் பகையில் சாதிக்க முடியாதிருந்த அரசு கேபிள் நெட்வொர்க் வெற்றியை குடும்பங்களின் ஒன்றிணைப்பிலாவது சாதித்து மக்களுக்கு ஒரேயொரு நன்மையாவது செய்துவிடலாம் என முதலமைச்சரோ அல்லது அவரது வாரிசான ஸ்டாலினோ கிஞ்சித்தும் எண்ணவில்லை.'இவர்கள் பகை கொண்டாலும் மக்கள் தான் பலிகடா உறவு கொண்டாலும் மக்கள் வளங்களைத்தான் உறிஞ்சுவார்கள்.'என்றால்... இது எவ்வளவு கசப்பான உண்மை. இந்த உண்மையை உணர்ந்ததறிய தமிழகம் தந்த விலை அளவிடற்கரியது.இந்த இரு குடும்பங்களுக்கிடையிலான பகை நெருப்பில் பொசுங்கி சாம்பலான உயிர்களுக்கும், இன்றைய உறவின் ஒருங்கிணைப்பில் கழுத்து நெறிபட்டு களபளியான கேபிள் ஆபரேட்டர்களுக்கும், லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் பணம் இழந்து நிற்கும் ஆபரேட்டர்களுக்கும், கண்ட்ரோல் ரூம் உரிமையாளர்களுக்கும், அரசு கேபிளுக்கு பணம் கட்டிய அப்பாவி பொதுமக்களுக்கும் கண்ணீர் அஞ்சலியை செலுத்துவதைத் தவிர கையாளாகாத நம்மால் என்ன செய்துவிட இயலும்?&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6224711155749371618-623233445895675552?l=savithrikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savithrikannan.blogspot.com/feeds/623233445895675552/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6224711155749371618&amp;postID=623233445895675552&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/623233445895675552'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/623233445895675552'/><link rel='alternate' type='text/html' href='http://savithrikannan.blogspot.com/2009/01/blog-post_9660.html' title='அஸ்த்தமனமாகிக்கொண்டிருக்கும் அரசு கேபிள்...-'/><author><name>savithrikannan</name><uri>http://www.blogger.com/profile/01032998523262895739</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6224711155749371618.post-6312782479696720852</id><published>2009-01-24T03:01:00.002-08:00</published><updated>2009-01-24T03:03:00.651-08:00</updated><title type='text'>அஸ்த்தமனமாகிக்கொண்டிருக்கும் அரசு கேபிள்...-</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;p align="right"&gt;சாவித்திரிகண்ணன்&lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஆரம்பித்த சிறிது நாட்களுக்குள்ளாகவே அஸ்த்தமனத்திற்கு தேதி குறித்துக் கொண்டதா அரசு கேபிள் நெட்வொர்க்...? முதலமைச்சரால் முன்முயற்சி எடுத்து உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆரம்பித்த சில மாதங்களுக்குள்ளாகவே அவராலயே அனாதையாக்கப்பட்ட அதிசயத்தை அல்லது அவலத்தை என்னென்பது? ஒரு கட்சிக்குள் ஏற்பட்ட அதிகாரமையத்திற்கான போட்டி அல்லது இரு குடும்பங்களுக்கிடையிலான வியாபாரரீதியான போட்டி இன்று ஆயிரக்கணக்கான கேபிள் ஆபரேட்டர்களை, லட்சக்கணக்கான தொலைகாட்சி பார்வையாளர்களை கடும் பாதிப்புக்கு ஆளாக்கிவிட்டது.மே- 2007-ல் நடந்த சன்குழுமத்திற்கும், தி.மு.க தலைமைக்குமான மோதலைத் தொடர்ந்து தமிழக தொலைகாட்சி உலகில் சில அதிகார மாற்றங்கள் அரங்கேறுவதற்கான சூழல் கணிந்தது.1993-ல் கேபிள் டிவி உலகில் கால்பதித்தது சன்குழுமம். முதல் மூன்றாண்டுகள் முன்னேற்றங்கள் ஏதுமின்றி முட்டிமோதி திணறியது. 96-ல் தி.மு,.க ஆட்சியைப் பிடித்ததும், அதைத் தொடர்ந்து மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் முரசொலிமாறன் மத்திய அமைச்சரானதும், சன்குழும வியாபார நலன்களுக்கு சாதகமான சூழல் உருவாக்கப்பட்டது. 2000 மாவது ஆண்டில் தயாநிதி மாறனால் சுமங்கலி கேபிள் விஷன் (scv) ஆரம்பிக்கப்பட்டு, அரசியல் அதிகாரபலம் கொண்டு ஆபரேட்டர்கள் மிரட்டப்பட்டு, சுமங்கலி கேபிள் விஷன் தமிழகத்தின் முக்கியநகரங்களை முற்றுகையிட்டது. எஸ்.சி.வியோடு சேராவிட்டால் எவரும் தமிழகத்தில் கேபிள் ஆபரேட்டர்களாக வியாபாரம் செய்யமுடியாது என்று அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரபலத்தால் நிர்பந்தம் செய்யப்பட்டது. சுயேட்சையாக செயல்பட்டவர்களும் மாற்று நிறுவனங்களை நடத்தியவர்களும் ஏறத்தாழ தொழிலையே துறந்தனர். கேபிள் ஆபரேட்டர்கள் கொத்தடிமைகளாக்கப்பட்டனர். தயாநிதி மாறன் மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சரானதும், தமிழகத்தில் வேறு எவரும் புதிய தொலைகாட்சி சேனல்களை துவங்க முடியாமல் முட்டுக்கட்டைபோட்டார். முன்பே துவங்கியிருந்தவர்களால் எஸ்.சி.வியின் தயவின்றி எந்த முக்கியநகரத்திலும் காலூன்ற முடியாது என்ற நிலைமை வலுவானது.மிகக்குறுகிய காலத்தில் சூது, வாது, அரசியல் வன்முறையால் வெற்றிகளை குவித்த மாறன் சகோதரர்கள் தமிழகத்தின் அரசியல் தலைமை பீடத்தை நோக்கி அடுத்த காய்களை நகர்த்தினர். அதற்கு கருணாநிதியின் குடும்பவாரிசுகளுக்கிடையிலான அதிகாரப்போட்டியை ஆயுதமாக்கிக் கொண்டனர். கூடவே அந்த வாரிசு வரிசையில் தயாநிதிமாறனும் தலையெடுத்திருப்பதை சூசமாக அறிவிக்கும் விதத்தில் கருத்து கணிப்பு என்ற ஒன்றை வெளியிட்டனர். அது மக்களிடையே எடுக்கப்பட்ட கருத்து கணிப்பல்ல, மக்களிடையே திணிக்க விரும்பிய கருத்து என்பதை தி.மு.க தலைமை திடமாக உணர்ந்தது.அழகிரி ஆவேசமாகப் பொங்கி எழுந்தார். அடித்து நொறுக்கப்பட்டது மதுரை தினகரன் அலுவலகம். வன்முறையாளர்களால் வைக்கப்பட்ட பெருநெருப்பில் வீழ்ந்து கருகின மூன்று மனிதஜீவன்கள்.'எல்லையை மீறி என் தலைமைக்கே குறிவைக்கிறாயா...?' என கருணாநிதி மாறன் சகோதரர்களுக்கு கருணைகாட்ட மறுத்தார்.தயாநிதி மாறன் தானே வலிந்து மத்திய அமைச்சர் பதவியைத் துறந்தார். 'உனக்கு வலுவான மீடியா பலம் இருப்பதால் தானே இந்த திமிர். இதோ நானும் வருகிறேன்' என கலைஞர் தொலைகாட்சி, இசையருவி, கலைஞர் நியூஸ் சேனல், முரசு என ஒன்றையடுத்து ஒன்றென நான்கு தொலைகாட்சி சேனல்கள் ஒரு ஆண்டுக்குள் உருவாக்கப்பட்டன. இவற்றை மக்களிடம் கொண்டுசெல்ல எஸ்.சி,வியின் தயவை எதிர்பார்க்க வேண்டியுள்ளதே... என்ற எரிச்சல் காரணமாக அரசே கேபிள் நெட்வொர்க் ஆரம்பிக்கும் என அறிவிப்பும் வெளியானது.எப்படியோ இந்த கலகத்தால் சன்குழுமத்தின் சர்வாதிகாரம் முடிவுக்கு வந்து, ஜனநாயகச் சூழல் தமிழக கேபிள் உலகத்திற்கு கனிந்தால் நல்லது தான் என பொதுமக்கள் தரப்பிலும், கேபிள் ஆபரேட்டர்கள் தரப்பிலும் நிம்மதி பெருமூச்சு வெளியானது.தமிழகம் முழுமையிலுமுள்ள கேபிள் ஆபரேட்டர்கள் அரசுக்கு ஆமோக ஆதரவு தந்தனர். சென்னையில் ஊர்வலம், மாநாடு, போன்றவை நடத்தி முதலமைச்சரை அழைத்தனர். முதலமைச்சரும் அதில் கலந்துகொண்டார். கேபிள் டிவி ஆபரேட்டரகள் தங்களுக்கொரு விடிவுகாலம் பிறந்துவிட்டதாக மெய்யாலுமே நம்பினர்.இதோ, அதோ என அறிவிப்புகள் தான் வெளியானது. ஆனால் அரசு கேபிள் டிவி தொடங்க அதீதகாலதாமதம் ஏற்பட்டது.ஏற்கெனவே எஸ்சிவி ஏற்படுத்தியுள்ள சம்ராஜ்யத்தில் சலசலப்பு உருவானது. இந்த சலசலப்பை சமாளிக்க ஆபரேட்டர்கள் உதவியின்றி 'சன்டைரக்ட்' என 'டிஸ் ஆன்டெனாவை' களத்தில் இறக்கியது சன்குழுமம்.ஆபரேட்டர்கள் அதிர்ந்தனர்.அரசு கேபிள் வந்தால் குறைந்த கட்டணம், தரமானசேவை, நிம்மதியான வியாபாரம், பாதுகாப்பு கிடைக்கும். மக்களை இழக்க வேண்டியிருக்காது என ஆறுதல் அடைந்து எதிர்பார்த்துகிடந்தனர்.ஒரு வருட தாமதத்திற்கு பிறகு வந்த அரசு கேபிளோ சரியான திட்டமிடலின்றி தயக்கத்துடன் கால்பதித்தது. முதற்கட்டமாக தஞ்சை, கோவை, திருநெல்வேலி, வேலூர் என்று அடித்தளம் போட்டனர். இதில் சென்னை, மதுரையை ஏன் சேர்க்கவில்லை? அல்லது தமிழகம் முழுமைக்குமான முயற்சி ஏன் மேற்கொள்ளப்படவில்லை என்பது புரியாத புதிராகத்தான் இருந்தது.அப்படியும் கூட கோவை, நெல்லை ஆகிய இடங்களில் ஆபரேட்டர்கள் ஆர்வத்துடன் அரசு கேபிளில் இணைந்தனர். வேலூர், தஞ்சையிலும் கூட நிறைய ஆபரேட்டர்கள் சேர்ந்தனர்.இந்நிலையில் சன்குழுமம் தன்சேனல்களை அரசுக்குத் தரமறுத்ததுடன் தன்னுடைய செல்வாக்கால் சோனி, ஸ்டார், போன்ற சேனல்களையும் அரசுக்கு ஆதரவு தரவிடாமல் செய்தது.இப்படி சன்குழும்ம் சண்டித்தனம் செய்யும் என்பதை அரசு முன்பே எதிர்பார்த்திருக்க வேண்டும். அதற்கேற்ப தன்வியூகங்களை வகுத்திருக்க வேண்டும். 'டிரா' சட்டப்படி ஒரு எம்.எஸ்.ஓ சேனல் கேட்டு விண்ணப்பித்தால் 90 நாட்களில் ஒளிபரப்பை தந்தாக வேண்டும். அரசு கேபிள் ஒளிபரப்பை தோல்வி அடையவைக்க சன்குழுமம் ஒளிபரப்பை தர மறுத்தது. ஆனால் தமிழ்நாட்டில் சன்குழுமத்தின் ஒத்துழைப்பின்றி கேபிள் நெட்வொர்க்கை செய்வது கடினம் என்பது மிகவும் ஒத்துக்கொள்ளப்பட்ட யதார்த்தம். ஆனபோதிலும் அரசு கேபிளில் ஆபரேட்டர்கள் இணைக்கப்பட்டனர். அரசு அதிகாரபலமிருக்கிறது என்பதால் ஆபரேட்டர்களில் சிலர்சட்டத்திற்கு புறம்பாக சன்குழுமச்சேனல்களை திருட்டுத்தனமாக மக்களுக்கு ஒளிபரப்பினர்.சண்டித்தனம் செய்யும் சன்குழுமத்தையும் சட்டப்படி பணியவைக்க அரசு முயற்சி எடுக்கவில்லை. சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ஆபரேட்டர்களையும் தடுக்கவில்லை.கேபிள் ஆபரேட் நெட்வொர்க்கில் பழுத்த அனுபவமிக்க ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார். "சன்குழுமம் அரசு கேபிளுக்கு ஒளிபரப்பைத் தரமாட்டார்கள். ஆனால் சன்போன்ற கட்டணச் சேனல்களைத் தவிர்த்தால் ராஜ், ஜீ தமிழ், மக்கள், பொதிகை, விண், தமிழன், மெகா, வசந்த், கலைஞர், ஜெயா, முரசு, இமயம்... போன்ற ஏராமாள இலவச சேனல்களை மக்ளுக்கு தந்து மாதம் ரூ30 முதல் ரூ50வரை வசூலித்தால் அதில் சேருவதற்கு இலட்ச கணக்கான மக்கள் முன் வருவார்கள். கட்டண சேனல்கள் காரணமாக மாதம் ரூ150முதல் ரூ200வரை கட்டணம் செலுத்துவதை பெரும் சுமையாக கருதக்கூடிய ஏழை எளிய நடுத்தர பிரிவினர் அரசுக்கு அமோக ஆதரவு தருவார்கள். ஆனால் இதற்கு தேவை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் தான். அது இந்த அரசுக்கு இருந்தால் அரசு கேபிள் நெட்வொர்க்கிற்கு அபார வெற்றி கிடைத்திருக்கும். ஆனால் அரசு கேபிள் நெட்வொர்க் என்பது ஆரம்பித்து ஐந்து மாதங்கள் ஆகியும் ஒரு முறையான வழிமுறையின்றி, நிர்வாகத் தெளிவும், திடமுமின்றியே செயல்பட்டது.அரசு கேபிள் களத்திற்கு வந்த போது அதற்கு துணைநின்றிருக்க வேண்டிய அழகிரியோ மதுரைக்கு அரசு கேபிள் வராமல் தடுத்ததோடு, புதிதாக சொந்தமாக ராயல் கேபிள் விஷன் என்ற ஒன்றை தன் குடும்பத்தின் சார்பாக ஆரம்பித்தார்.வன்முறைவழியில் எஸ்.சி.வியின் பக்கமிருந்த ஆபரேட்டர்களை தன்னுடைய நெட்வொர்க்கில் சேரும்படி கட்டாயப்படுத்தினார். வர மறுத்த ஆபரேட்டர்களின் தொழிலையே அபகரித்தார். இப்படியாக ஒரு அராஜகத்தை அவர் மதுரையில் அரங்கேற்றிய போது அத்தனை தமிழக அரசியல்வாதிகளும் சன்குழுமத்தின் சார்பாக அறிக்கை தந்தனர். ஆனால் இன்று அந்த அரசியல்வாதிகள் எல்லாமே அரசு கேபிள் நெட்வொர்க் வயர்கள் அறுத்தெறியப்படும் போதும், அரசு கேபிள் ஆபரேட்டர்கள் மிரட்டப்பட்டு எஸ்.சி.வி பக்கம் சேர்க்கப்படுவது பற்றியும், மக்கள் வரிப்பணம் ரூ 100 கோடிக்குமேல் அரசு கேபிள் நெட்வொர்க்கில் அநியாயமாக விரயமாக்கப்பட்டு வீழலுக்கு இறைத்த நீராகிவிட்டது பற்றியும், பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் பொசுங்கியது பற்றியும் வாய்திறவாமல் மௌனம் சாதிப்பது ஏன்?இப்படி சுயநல கூட்டம் இன்றைய அரசியலை ஆக்கிரமித்திருப்பதால் தான் தார்மீகக் குரலை தமிழகத்தில் கேட்க முடியவில்லை. ஏதோ ஒரு அநியாயத்திற்கு எதிராக ஒரு அரசியல்வாதியின் குரல் ஒலிக்கிறதென்றால் அதில் அவர் சுயநலம்சம்பந்தப்பட்டிருக்கலாம் அல்லது அவரது சுயநலனுக்கு அதில் பாதிப்பு இருக்காது என்பதை அவர் உறுதிபடுத்தி கொண்டிருக்கலாம் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் அரசுகேபிள் இணைப்பில் வந்துவிட்ட பிறகு, சுமார் ஆயிரம் ஆபரேட்டர்கள் அரசுக்கு பணிபுரியத் தொடங்கிவிட்ட பிறகு அதிரடியாக அரசு கேபிள் வயர்களை களத்தில் இறங்கி அறுத்தெறியவும், அரசுகேபிள் ஆபரேட்டர்களை மரட்டவும் முடிகிறதென்றால் அதை முதலமைச்சரின் கீழிருக்கும் காவல்துறை வேடிக்கை பார்க்கிறதென்றால் என்ன பொருள்?முதலமைச்சர் மக்கள் பக்கம் நிற்கவில்லை. தன்னுடைய அரசாங்கத்தில் தன்னை நம்பி வந்த ஆபரேட்டர்களையும், மக்களையும் காப்பாற்ற அவர் அக்கறை காட்டுவதைவிடவும் தன்னுடைய குடும்ப நிறுவனம் சார்பாக அவர் நிற்கிறார் என்பதே பொருள்.அரசு கேபிள் நெட்வொர்க் தோற்றுவிட்டதென்றால் இந்த அரசுக்கு, இந்த முதலமைச்சருக்கு நிர்வாத்திறமையும், நிர்வாக உறுதியும் ஒரு சிறிதும் இல்லை என்பது மட்டுமல்ல, அவர் ஆட்சியில் அமர்ந்திருப்பதே தன் குடும்பத்தினர் சகல விதங்களிலும் சடடத்தை மீறியாவது செயல்பட்டு சொத்துசேர்பதை, தொழில் செய்வதை பாதுகாப்பதற்காகத்தானேயன்றி மக்கள் நலனை காப்பாற்றுவதற்கில்லை என்பது சற்றும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது.ஏனென்றால் இரு குடும்பங்களின் இணைப்புக்குப் பிறகு தமிழக அரசு கேபிள் டிவிக்கு பொறுப்பேற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரியான உமாசந்திரனிடம் நிருபர்கள் கேட்டபோது "அரசு கேபிள் டிவி என்னாகும்? என்ற கேள்விக்கே இடமில்லை. முன்பைக் காட்டிலும் இன்னும் சிறப்பாகச் செயல்படும். இப்போது சுமார் ஒரு லட்சம் இணைப்புகள் அரசு கேபிளுக்கு கிடைத்துள்ளார்கள். இன்னும் இரண்டு வருடத்தில் சுமார் ஐம்பது லட்சம் இணைப்புகள் என்பதே எங்கள் இலக்கு. இன்னும் ஆறுமாதத்திலேயே தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் அரசு கேபிள் அமலுக்கு வரும். மிக நவீனதொழில்நுட்பம், அதே சமயம் குறைந்த கட்டணம் என்ற வகையில் தமிழகத்தில் மக்களுக்கு 50 லட்சம் செட் ஆப் பாக்ஸ்களை தருவோம்" என்றார்.அரசு கேபிள் டிவியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு இருந்த அக்கரையும், துடிப்பும் ஆளும் கட்சித் தலைமைக்கு இல்லை. அரசு கேபிள் டிவி வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் இராது. அதில் கல்வி ஒளிபரப்புகள் இருக்கும். பள்ளி ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் அரசு கேபிள் மூலமாக கல்வியை போதிக்க ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். என்றெல்லாம் உமாசந்திரன், கூறினாரே என்பதை நினைத்து பார்க்கையில் அரசு கேபிள் இன்று செயலிழந்துவிட்டதால் மக்கள் மட்டுமல்ல மாணவர்கள் சமுதாயத்திற்கும் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.ஒரு சில நாட்களுக்கு முன்பு அரசின் 'இலக்கு' பற்றி நம்பிக்கையுடன் பேட்டியளித்த அதே ஐ.ஏ.எஸ். அதிகாரி அடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அரசு கேபிளின் 'இழப்பு' பற்றி அறிவிக்கும் நிலைக்கு ஆளானார்.கோயம்பத்தூரில் மட்டும் அரசு கேபிள் வயர்கள் அறுத்தெறியப்பட்டு அரசு கேபிளுக்கு எதிராக நடக்கும் வன்முறையால் பல இலட்சங்கள் இழப்பு உண்டாகியுள்ளதோடு அரசின் 90 சதவிகித பார்வையாளர்கள் அரசு கேபிளை பார்க்கவியலாமல் தடுக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது" என்றார்.ஆனால் காவல்துறை அரசு கேபிளுக்கு பாதுகாப்பும் தரவில்லை. வன்முறையாளர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கோவையில் அரசு கேபிளுக்கு கிடைத்த 300 ஆபரேட்டர்களில் மிகப்பெருவாரியானவர்கள் இன்று அரசு கேபிளில் இல்லை. அரசு வசமிருந்த 20,000 இணைப்புகளை இன்று ஆயிரத்திற்கும் குறைவாக போய்விட்டது. கோவையில் மட்டும் என்றில்லை, நெல்லை, வேலூர், தஞ்சையிலும் கிட்டத்தட்ட இதே நிலை தான். பாதிக்கப்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் அனைவரும் ஆங்காங்கே ஒன்று திரண்டு சுமார் 10 பேருந்துகளில் முதல்வரைச் சந்திக்க தலைநகர் வந்தனர். ஆனால் அவர்களை முதலமைச்சர் சந்திக்கவோ, குறைகளை காது கொடுத்து கேட்கவோ விரும்பவில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் கைது செய்யப்பட்டு எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.இதே கேபிள் ஆபரேட்டர்கள் மாநாட்டில் சென்னை பல்கலைகழக மண்டபத்தில் முதலமைச்சர் பேசியவார்த்தைகள் இன்னும் காதில் ரீங்காரமிடுகிறது. அனைத்து கேபிள் ஆபரேட்டர்களும் அரசு கேபிளுக்கு வாருங்கள். கேபிள் தொழிலின் எதிர்காலத்தையும், அதில் ஈடுபட்டுள்ள உங்கள் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றுவது அரசின் பொறுப்பு" என்றார் முதல்வர்.ஆனால் இன்று நடப்பது என்ன?அரசு கேபிளுக்கு சன்குழுமச் சேனல்களை தரமறுப்பது தொடர்பான வழக்கு டிசம்பர் 15-ல் கோர்டுக்கு வந்த போது அரசு வழக்கறிஞர் வாதாடவில்லை. வாய்தா கேட்டு வழக்கை தள்ளிப்போடுகிறார். களத்தில் ஆயிரம் ஆபரேட்டர்கள் அடி உதை வாங்கி தொழில் செய்ய முடியாமல் தவித்து கொண்டிருக்க, அவர்களுக்கு ஆதரவை நல்கி உத்திரவாதம் செய்யவேண்டிய அரசோ நீதிமன்றத்தில் நீதியை பெற்றுத்தர ஆர்வம் காட்டாமல் பதுங்குகிறது. அதேசமயம் அழகிரிக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் சன்குழுமத்திடம் சமரசம் பேசி வாபஸ் வாங்க வைத்தது ஆளும் கட்சித் தலைமை. அந்தத் தலைமை அதே சன்குழுமத்திடம் அரசு கேபிளுக்கு ஒளிபரப்பை கேட்டுப் பெறவில்லை. அன்று பத்திரிகை வாயிலாக, 'சன்குழுமச் சேனல்களை அரசுக்கு தர மறுக்கிறார்கள்' என அங்காலாய்த்த முதல்வர், இன்று தினசரி தன்னை நிழல்போலத் தொடரும் தயாநிதி மாறனிடம் ஏன் கேட்கவில்லை.கடும் எதிரிகளாக ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டிருந்த மாறன் சகோதரர்களும், மு.க.அழகிரியும் இன்று மதுரையில் தொழில் கூட்டாளிகளாகிவிட்டனர்.மதுரையில் சன்குழுமச் சேனல்களை அழகிரிக்கு தரமாட்டோம் என்ற மாறன் சகோதரர்கள் இன்று தந்துவிட்டனர். மதுரையில் சன்குழுமத் தயாரிப்பில் உருவான படங்களைக் கூட திரையிடவிடமாட்டேன் என தடுத்த அழகிரி இன்று மாறன் சகோதரர்களோடு தோளில் கைபோட்டு சிரிக்கிறார்.குடும்பங்களின் பகையில் சாதிக்க முடியாதிருந்த அரசு கேபிள் நெட்வொர்க் வெற்றியை குடும்பங்களின் ஒன்றிணைப்பிலாவது சாதித்து மக்களுக்கு ஒரேயொரு நன்மையாவது செய்துவிடலாம் என முதலமைச்சரோ அல்லது அவரது வாரிசான ஸ்டாலினோ கிஞ்சித்தும் எண்ணவில்லை.'இவர்கள் பகை கொண்டாலும் மக்கள் தான் பலிகடா உறவு கொண்டாலும் மக்கள் வளங்களைத்தான் உறிஞ்சுவார்கள்.'என்றால்... இது எவ்வளவு கசப்பான உண்மை. இந்த உண்மையை உணர்ந்ததறிய தமிழகம் தந்த விலை அளவிடற்கரியது.இந்த இரு குடும்பங்களுக்கிடையிலான பகை நெருப்பில் பொசுங்கி சாம்பலான உயிர்களுக்கும், இன்றைய உறவின் ஒருங்கிணைப்பில் கழுத்து நெறிபட்டு களபளியான கேபிள் ஆபரேட்டர்களுக்கும், லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் பணம் இழந்து நிற்கும் ஆபரேட்டர்களுக்கும், கண்ட்ரோல் ரூம் உரிமையாளர்களுக்கும், அரசு கேபிளுக்கு பணம் கட்டிய அப்பாவி பொதுமக்களுக்கும் கண்ணீர் அஞ்சலியை செலுத்துவதைத் தவிர கையாளாகாத நம்மால் என்ன செய்துவிட இயலும்?&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6224711155749371618-6312782479696720852?l=savithrikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savithrikannan.blogspot.com/feeds/6312782479696720852/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6224711155749371618&amp;postID=6312782479696720852&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/6312782479696720852'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/6312782479696720852'/><link rel='alternate' type='text/html' href='http://savithrikannan.blogspot.com/2009/01/blog-post_5747.html' title='அஸ்த்தமனமாகிக்கொண்டிருக்கும் அரசு கேபிள்...-'/><author><name>savithrikannan</name><uri>http://www.blogger.com/profile/01032998523262895739</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6224711155749371618.post-8381918526639372381</id><published>2009-01-24T03:01:00.001-08:00</published><updated>2009-01-24T03:02:58.608-08:00</updated><title type='text'>அஸ்த்தமனமாகிக்கொண்டிருக்கும் அரசு கேபிள்...-</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;p align="right"&gt;சாவித்திரிகண்ணன்&lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஆரம்பித்த சிறிது நாட்களுக்குள்ளாகவே அஸ்த்தமனத்திற்கு தேதி குறித்துக் கொண்டதா அரசு கேபிள் நெட்வொர்க்...? முதலமைச்சரால் முன்முயற்சி எடுத்து உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆரம்பித்த சில மாதங்களுக்குள்ளாகவே அவராலயே அனாதையாக்கப்பட்ட அதிசயத்தை அல்லது அவலத்தை என்னென்பது? ஒரு கட்சிக்குள் ஏற்பட்ட அதிகாரமையத்திற்கான போட்டி அல்லது இரு குடும்பங்களுக்கிடையிலான வியாபாரரீதியான போட்டி இன்று ஆயிரக்கணக்கான கேபிள் ஆபரேட்டர்களை, லட்சக்கணக்கான தொலைகாட்சி பார்வையாளர்களை கடும் பாதிப்புக்கு ஆளாக்கிவிட்டது.மே- 2007-ல் நடந்த சன்குழுமத்திற்கும், தி.மு.க தலைமைக்குமான மோதலைத் தொடர்ந்து தமிழக தொலைகாட்சி உலகில் சில அதிகார மாற்றங்கள் அரங்கேறுவதற்கான சூழல் கணிந்தது.1993-ல் கேபிள் டிவி உலகில் கால்பதித்தது சன்குழுமம். முதல் மூன்றாண்டுகள் முன்னேற்றங்கள் ஏதுமின்றி முட்டிமோதி திணறியது. 96-ல் தி.மு,.க ஆட்சியைப் பிடித்ததும், அதைத் தொடர்ந்து மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் முரசொலிமாறன் மத்திய அமைச்சரானதும், சன்குழும வியாபார நலன்களுக்கு சாதகமான சூழல் உருவாக்கப்பட்டது. 2000 மாவது ஆண்டில் தயாநிதி மாறனால் சுமங்கலி கேபிள் விஷன் (scv) ஆரம்பிக்கப்பட்டு, அரசியல் அதிகாரபலம் கொண்டு ஆபரேட்டர்கள் மிரட்டப்பட்டு, சுமங்கலி கேபிள் விஷன் தமிழகத்தின் முக்கியநகரங்களை முற்றுகையிட்டது. எஸ்.சி.வியோடு சேராவிட்டால் எவரும் தமிழகத்தில் கேபிள் ஆபரேட்டர்களாக வியாபாரம் செய்யமுடியாது என்று அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரபலத்தால் நிர்பந்தம் செய்யப்பட்டது. சுயேட்சையாக செயல்பட்டவர்களும் மாற்று நிறுவனங்களை நடத்தியவர்களும் ஏறத்தாழ தொழிலையே துறந்தனர். கேபிள் ஆபரேட்டர்கள் கொத்தடிமைகளாக்கப்பட்டனர். தயாநிதி மாறன் மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சரானதும், தமிழகத்தில் வேறு எவரும் புதிய தொலைகாட்சி சேனல்களை துவங்க முடியாமல் முட்டுக்கட்டைபோட்டார். முன்பே துவங்கியிருந்தவர்களால் எஸ்.சி.வியின் தயவின்றி எந்த முக்கியநகரத்திலும் காலூன்ற முடியாது என்ற நிலைமை வலுவானது.மிகக்குறுகிய காலத்தில் சூது, வாது, அரசியல் வன்முறையால் வெற்றிகளை குவித்த மாறன் சகோதரர்கள் தமிழகத்தின் அரசியல் தலைமை பீடத்தை நோக்கி அடுத்த காய்களை நகர்த்தினர். அதற்கு கருணாநிதியின் குடும்பவாரிசுகளுக்கிடையிலான அதிகாரப்போட்டியை ஆயுதமாக்கிக் கொண்டனர். கூடவே அந்த வாரிசு வரிசையில் தயாநிதிமாறனும் தலையெடுத்திருப்பதை சூசமாக அறிவிக்கும் விதத்தில் கருத்து கணிப்பு என்ற ஒன்றை வெளியிட்டனர். அது மக்களிடையே எடுக்கப்பட்ட கருத்து கணிப்பல்ல, மக்களிடையே திணிக்க விரும்பிய கருத்து என்பதை தி.மு.க தலைமை திடமாக உணர்ந்தது.அழகிரி ஆவேசமாகப் பொங்கி எழுந்தார். அடித்து நொறுக்கப்பட்டது மதுரை தினகரன் அலுவலகம். வன்முறையாளர்களால் வைக்கப்பட்ட பெருநெருப்பில் வீழ்ந்து கருகின மூன்று மனிதஜீவன்கள்.'எல்லையை மீறி என் தலைமைக்கே குறிவைக்கிறாயா...?' என கருணாநிதி மாறன் சகோதரர்களுக்கு கருணைகாட்ட மறுத்தார்.தயாநிதி மாறன் தானே வலிந்து மத்திய அமைச்சர் பதவியைத் துறந்தார். 'உனக்கு வலுவான மீடியா பலம் இருப்பதால் தானே இந்த திமிர். இதோ நானும் வருகிறேன்' என கலைஞர் தொலைகாட்சி, இசையருவி, கலைஞர் நியூஸ் சேனல், முரசு என ஒன்றையடுத்து ஒன்றென நான்கு தொலைகாட்சி சேனல்கள் ஒரு ஆண்டுக்குள் உருவாக்கப்பட்டன. இவற்றை மக்களிடம் கொண்டுசெல்ல எஸ்.சி,வியின் தயவை எதிர்பார்க்க வேண்டியுள்ளதே... என்ற எரிச்சல் காரணமாக அரசே கேபிள் நெட்வொர்க் ஆரம்பிக்கும் என அறிவிப்பும் வெளியானது.எப்படியோ இந்த கலகத்தால் சன்குழுமத்தின் சர்வாதிகாரம் முடிவுக்கு வந்து, ஜனநாயகச் சூழல் தமிழக கேபிள் உலகத்திற்கு கனிந்தால் நல்லது தான் என பொதுமக்கள் தரப்பிலும், கேபிள் ஆபரேட்டர்கள் தரப்பிலும் நிம்மதி பெருமூச்சு வெளியானது.தமிழகம் முழுமையிலுமுள்ள கேபிள் ஆபரேட்டர்கள் அரசுக்கு ஆமோக ஆதரவு தந்தனர். சென்னையில் ஊர்வலம், மாநாடு, போன்றவை நடத்தி முதலமைச்சரை அழைத்தனர். முதலமைச்சரும் அதில் கலந்துகொண்டார். கேபிள் டிவி ஆபரேட்டரகள் தங்களுக்கொரு விடிவுகாலம் பிறந்துவிட்டதாக மெய்யாலுமே நம்பினர்.இதோ, அதோ என அறிவிப்புகள் தான் வெளியானது. ஆனால் அரசு கேபிள் டிவி தொடங்க அதீதகாலதாமதம் ஏற்பட்டது.ஏற்கெனவே எஸ்சிவி ஏற்படுத்தியுள்ள சம்ராஜ்யத்தில் சலசலப்பு உருவானது. இந்த சலசலப்பை சமாளிக்க ஆபரேட்டர்கள் உதவியின்றி 'சன்டைரக்ட்' என 'டிஸ் ஆன்டெனாவை' களத்தில் இறக்கியது சன்குழுமம்.ஆபரேட்டர்கள் அதிர்ந்தனர்.அரசு கேபிள் வந்தால் குறைந்த கட்டணம், தரமானசேவை, நிம்மதியான வியாபாரம், பாதுகாப்பு கிடைக்கும். மக்களை இழக்க வேண்டியிருக்காது என ஆறுதல் அடைந்து எதிர்பார்த்துகிடந்தனர்.ஒரு வருட தாமதத்திற்கு பிறகு வந்த அரசு கேபிளோ சரியான திட்டமிடலின்றி தயக்கத்துடன் கால்பதித்தது. முதற்கட்டமாக தஞ்சை, கோவை, திருநெல்வேலி, வேலூர் என்று அடித்தளம் போட்டனர். இதில் சென்னை, மதுரையை ஏன் சேர்க்கவில்லை? அல்லது தமிழகம் முழுமைக்குமான முயற்சி ஏன் மேற்கொள்ளப்படவில்லை என்பது புரியாத புதிராகத்தான் இருந்தது.அப்படியும் கூட கோவை, நெல்லை ஆகிய இடங்களில் ஆபரேட்டர்கள் ஆர்வத்துடன் அரசு கேபிளில் இணைந்தனர். வேலூர், தஞ்சையிலும் கூட நிறைய ஆபரேட்டர்கள் சேர்ந்தனர்.இந்நிலையில் சன்குழுமம் தன்சேனல்களை அரசுக்குத் தரமறுத்ததுடன் தன்னுடைய செல்வாக்கால் சோனி, ஸ்டார், போன்ற சேனல்களையும் அரசுக்கு ஆதரவு தரவிடாமல் செய்தது.இப்படி சன்குழும்ம் சண்டித்தனம் செய்யும் என்பதை அரசு முன்பே எதிர்பார்த்திருக்க வேண்டும். அதற்கேற்ப தன்வியூகங்களை வகுத்திருக்க வேண்டும். 'டிரா' சட்டப்படி ஒரு எம்.எஸ்.ஓ சேனல் கேட்டு விண்ணப்பித்தால் 90 நாட்களில் ஒளிபரப்பை தந்தாக வேண்டும். அரசு கேபிள் ஒளிபரப்பை தோல்வி அடையவைக்க சன்குழுமம் ஒளிபரப்பை தர மறுத்தது. ஆனால் தமிழ்நாட்டில் சன்குழுமத்தின் ஒத்துழைப்பின்றி கேபிள் நெட்வொர்க்கை செய்வது கடினம் என்பது மிகவும் ஒத்துக்கொள்ளப்பட்ட யதார்த்தம். ஆனபோதிலும் அரசு கேபிளில் ஆபரேட்டர்கள் இணைக்கப்பட்டனர். அரசு அதிகாரபலமிருக்கிறது என்பதால் ஆபரேட்டர்களில் சிலர்சட்டத்திற்கு புறம்பாக சன்குழுமச்சேனல்களை திருட்டுத்தனமாக மக்களுக்கு ஒளிபரப்பினர்.சண்டித்தனம் செய்யும் சன்குழுமத்தையும் சட்டப்படி பணியவைக்க அரசு முயற்சி எடுக்கவில்லை. சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ஆபரேட்டர்களையும் தடுக்கவில்லை.கேபிள் ஆபரேட் நெட்வொர்க்கில் பழுத்த அனுபவமிக்க ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார். "சன்குழுமம் அரசு கேபிளுக்கு ஒளிபரப்பைத் தரமாட்டார்கள். ஆனால் சன்போன்ற கட்டணச் சேனல்களைத் தவிர்த்தால் ராஜ், ஜீ தமிழ், மக்கள், பொதிகை, விண், தமிழன், மெகா, வசந்த், கலைஞர், ஜெயா, முரசு, இமயம்... போன்ற ஏராமாள இலவச சேனல்களை மக்ளுக்கு தந்து மாதம் ரூ30 முதல் ரூ50வரை வசூலித்தால் அதில் சேருவதற்கு இலட்ச கணக்கான மக்கள் முன் வருவார்கள். கட்டண சேனல்கள் காரணமாக மாதம் ரூ150முதல் ரூ200வரை கட்டணம் செலுத்துவதை பெரும் சுமையாக கருதக்கூடிய ஏழை எளிய நடுத்தர பிரிவினர் அரசுக்கு அமோக ஆதரவு தருவார்கள். ஆனால் இதற்கு தேவை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் தான். அது இந்த அரசுக்கு இருந்தால் அரசு கேபிள் நெட்வொர்க்கிற்கு அபார வெற்றி கிடைத்திருக்கும். ஆனால் அரசு கேபிள் நெட்வொர்க் என்பது ஆரம்பித்து ஐந்து மாதங்கள் ஆகியும் ஒரு முறையான வழிமுறையின்றி, நிர்வாகத் தெளிவும், திடமுமின்றியே செயல்பட்டது.அரசு கேபிள் களத்திற்கு வந்த போது அதற்கு துணைநின்றிருக்க வேண்டிய அழகிரியோ மதுரைக்கு அரசு கேபிள் வராமல் தடுத்ததோடு, புதிதாக சொந்தமாக ராயல் கேபிள் விஷன் என்ற ஒன்றை தன் குடும்பத்தின் சார்பாக ஆரம்பித்தார்.வன்முறைவழியில் எஸ்.சி.வியின் பக்கமிருந்த ஆபரேட்டர்களை தன்னுடைய நெட்வொர்க்கில் சேரும்படி கட்டாயப்படுத்தினார். வர மறுத்த ஆபரேட்டர்களின் தொழிலையே அபகரித்தார். இப்படியாக ஒரு அராஜகத்தை அவர் மதுரையில் அரங்கேற்றிய போது அத்தனை தமிழக அரசியல்வாதிகளும் சன்குழுமத்தின் சார்பாக அறிக்கை தந்தனர். ஆனால் இன்று அந்த அரசியல்வாதிகள் எல்லாமே அரசு கேபிள் நெட்வொர்க் வயர்கள் அறுத்தெறியப்படும் போதும், அரசு கேபிள் ஆபரேட்டர்கள் மிரட்டப்பட்டு எஸ்.சி.வி பக்கம் சேர்க்கப்படுவது பற்றியும், மக்கள் வரிப்பணம் ரூ 100 கோடிக்குமேல் அரசு கேபிள் நெட்வொர்க்கில் அநியாயமாக விரயமாக்கப்பட்டு வீழலுக்கு இறைத்த நீராகிவிட்டது பற்றியும், பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் பொசுங்கியது பற்றியும் வாய்திறவாமல் மௌனம் சாதிப்பது ஏன்?இப்படி சுயநல கூட்டம் இன்றைய அரசியலை ஆக்கிரமித்திருப்பதால் தான் தார்மீகக் குரலை தமிழகத்தில் கேட்க முடியவில்லை. ஏதோ ஒரு அநியாயத்திற்கு எதிராக ஒரு அரசியல்வாதியின் குரல் ஒலிக்கிறதென்றால் அதில் அவர் சுயநலம்சம்பந்தப்பட்டிருக்கலாம் அல்லது அவரது சுயநலனுக்கு அதில் பாதிப்பு இருக்காது என்பதை அவர் உறுதிபடுத்தி கொண்டிருக்கலாம் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் அரசுகேபிள் இணைப்பில் வந்துவிட்ட பிறகு, சுமார் ஆயிரம் ஆபரேட்டர்கள் அரசுக்கு பணிபுரியத் தொடங்கிவிட்ட பிறகு அதிரடியாக அரசு கேபிள் வயர்களை களத்தில் இறங்கி அறுத்தெறியவும், அரசுகேபிள் ஆபரேட்டர்களை மரட்டவும் முடிகிறதென்றால் அதை முதலமைச்சரின் கீழிருக்கும் காவல்துறை வேடிக்கை பார்க்கிறதென்றால் என்ன பொருள்?முதலமைச்சர் மக்கள் பக்கம் நிற்கவில்லை. தன்னுடைய அரசாங்கத்தில் தன்னை நம்பி வந்த ஆபரேட்டர்களையும், மக்களையும் காப்பாற்ற அவர் அக்கறை காட்டுவதைவிடவும் தன்னுடைய குடும்ப நிறுவனம் சார்பாக அவர் நிற்கிறார் என்பதே பொருள்.அரசு கேபிள் நெட்வொர்க் தோற்றுவிட்டதென்றால் இந்த அரசுக்கு, இந்த முதலமைச்சருக்கு நிர்வாத்திறமையும், நிர்வாக உறுதியும் ஒரு சிறிதும் இல்லை என்பது மட்டுமல்ல, அவர் ஆட்சியில் அமர்ந்திருப்பதே தன் குடும்பத்தினர் சகல விதங்களிலும் சடடத்தை மீறியாவது செயல்பட்டு சொத்துசேர்பதை, தொழில் செய்வதை பாதுகாப்பதற்காகத்தானேயன்றி மக்கள் நலனை காப்பாற்றுவதற்கில்லை என்பது சற்றும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது.ஏனென்றால் இரு குடும்பங்களின் இணைப்புக்குப் பிறகு தமிழக அரசு கேபிள் டிவிக்கு பொறுப்பேற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரியான உமாசந்திரனிடம் நிருபர்கள் கேட்டபோது "அரசு கேபிள் டிவி என்னாகும்? என்ற கேள்விக்கே இடமில்லை. முன்பைக் காட்டிலும் இன்னும் சிறப்பாகச் செயல்படும். இப்போது சுமார் ஒரு லட்சம் இணைப்புகள் அரசு கேபிளுக்கு கிடைத்துள்ளார்கள். இன்னும் இரண்டு வருடத்தில் சுமார் ஐம்பது லட்சம் இணைப்புகள் என்பதே எங்கள் இலக்கு. இன்னும் ஆறுமாதத்திலேயே தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் அரசு கேபிள் அமலுக்கு வரும். மிக நவீனதொழில்நுட்பம், அதே சமயம் குறைந்த கட்டணம் என்ற வகையில் தமிழகத்தில் மக்களுக்கு 50 லட்சம் செட் ஆப் பாக்ஸ்களை தருவோம்" என்றார்.அரசு கேபிள் டிவியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு இருந்த அக்கரையும், துடிப்பும் ஆளும் கட்சித் தலைமைக்கு இல்லை. அரசு கேபிள் டிவி வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் இராது. அதில் கல்வி ஒளிபரப்புகள் இருக்கும். பள்ளி ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் அரசு கேபிள் மூலமாக கல்வியை போதிக்க ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். என்றெல்லாம் உமாசந்திரன், கூறினாரே என்பதை நினைத்து பார்க்கையில் அரசு கேபிள் இன்று செயலிழந்துவிட்டதால் மக்கள் மட்டுமல்ல மாணவர்கள் சமுதாயத்திற்கும் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.ஒரு சில நாட்களுக்கு முன்பு அரசின் 'இலக்கு' பற்றி நம்பிக்கையுடன் பேட்டியளித்த அதே ஐ.ஏ.எஸ். அதிகாரி அடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அரசு கேபிளின் 'இழப்பு' பற்றி அறிவிக்கும் நிலைக்கு ஆளானார்.கோயம்பத்தூரில் மட்டும் அரசு கேபிள் வயர்கள் அறுத்தெறியப்பட்டு அரசு கேபிளுக்கு எதிராக நடக்கும் வன்முறையால் பல இலட்சங்கள் இழப்பு உண்டாகியுள்ளதோடு அரசின் 90 சதவிகித பார்வையாளர்கள் அரசு கேபிளை பார்க்கவியலாமல் தடுக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது" என்றார்.ஆனால் காவல்துறை அரசு கேபிளுக்கு பாதுகாப்பும் தரவில்லை. வன்முறையாளர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கோவையில் அரசு கேபிளுக்கு கிடைத்த 300 ஆபரேட்டர்களில் மிகப்பெருவாரியானவர்கள் இன்று அரசு கேபிளில் இல்லை. அரசு வசமிருந்த 20,000 இணைப்புகளை இன்று ஆயிரத்திற்கும் குறைவாக போய்விட்டது. கோவையில் மட்டும் என்றில்லை, நெல்லை, வேலூர், தஞ்சையிலும் கிட்டத்தட்ட இதே நிலை தான். பாதிக்கப்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் அனைவரும் ஆங்காங்கே ஒன்று திரண்டு சுமார் 10 பேருந்துகளில் முதல்வரைச் சந்திக்க தலைநகர் வந்தனர். ஆனால் அவர்களை முதலமைச்சர் சந்திக்கவோ, குறைகளை காது கொடுத்து கேட்கவோ விரும்பவில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் கைது செய்யப்பட்டு எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.இதே கேபிள் ஆபரேட்டர்கள் மாநாட்டில் சென்னை பல்கலைகழக மண்டபத்தில் முதலமைச்சர் பேசியவார்த்தைகள் இன்னும் காதில் ரீங்காரமிடுகிறது. அனைத்து கேபிள் ஆபரேட்டர்களும் அரசு கேபிளுக்கு வாருங்கள். கேபிள் தொழிலின் எதிர்காலத்தையும், அதில் ஈடுபட்டுள்ள உங்கள் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றுவது அரசின் பொறுப்பு" என்றார் முதல்வர்.ஆனால் இன்று நடப்பது என்ன?அரசு கேபிளுக்கு சன்குழுமச் சேனல்களை தரமறுப்பது தொடர்பான வழக்கு டிசம்பர் 15-ல் கோர்டுக்கு வந்த போது அரசு வழக்கறிஞர் வாதாடவில்லை. வாய்தா கேட்டு வழக்கை தள்ளிப்போடுகிறார். களத்தில் ஆயிரம் ஆபரேட்டர்கள் அடி உதை வாங்கி தொழில் செய்ய முடியாமல் தவித்து கொண்டிருக்க, அவர்களுக்கு ஆதரவை நல்கி உத்திரவாதம் செய்யவேண்டிய அரசோ நீதிமன்றத்தில் நீதியை பெற்றுத்தர ஆர்வம் காட்டாமல் பதுங்குகிறது. அதேசமயம் அழகிரிக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் சன்குழுமத்திடம் சமரசம் பேசி வாபஸ் வாங்க வைத்தது ஆளும் கட்சித் தலைமை. அந்தத் தலைமை அதே சன்குழுமத்திடம் அரசு கேபிளுக்கு ஒளிபரப்பை கேட்டுப் பெறவில்லை. அன்று பத்திரிகை வாயிலாக, 'சன்குழுமச் சேனல்களை அரசுக்கு தர மறுக்கிறார்கள்' என அங்காலாய்த்த முதல்வர், இன்று தினசரி தன்னை நிழல்போலத் தொடரும் தயாநிதி மாறனிடம் ஏன் கேட்கவில்லை.கடும் எதிரிகளாக ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டிருந்த மாறன் சகோதரர்களும், மு.க.அழகிரியும் இன்று மதுரையில் தொழில் கூட்டாளிகளாகிவிட்டனர்.மதுரையில் சன்குழுமச் சேனல்களை அழகிரிக்கு தரமாட்டோம் என்ற மாறன் சகோதரர்கள் இன்று தந்துவிட்டனர். மதுரையில் சன்குழுமத் தயாரிப்பில் உருவான படங்களைக் கூட திரையிடவிடமாட்டேன் என தடுத்த அழகிரி இன்று மாறன் சகோதரர்களோடு தோளில் கைபோட்டு சிரிக்கிறார்.குடும்பங்களின் பகையில் சாதிக்க முடியாதிருந்த அரசு கேபிள் நெட்வொர்க் வெற்றியை குடும்பங்களின் ஒன்றிணைப்பிலாவது சாதித்து மக்களுக்கு ஒரேயொரு நன்மையாவது செய்துவிடலாம் என முதலமைச்சரோ அல்லது அவரது வாரிசான ஸ்டாலினோ கிஞ்சித்தும் எண்ணவில்லை.'இவர்கள் பகை கொண்டாலும் மக்கள் தான் பலிகடா உறவு கொண்டாலும் மக்கள் வளங்களைத்தான் உறிஞ்சுவார்கள்.'என்றால்... இது எவ்வளவு கசப்பான உண்மை. இந்த உண்மையை உணர்ந்ததறிய தமிழகம் தந்த விலை அளவிடற்கரியது.இந்த இரு குடும்பங்களுக்கிடையிலான பகை நெருப்பில் பொசுங்கி சாம்பலான உயிர்களுக்கும், இன்றைய உறவின் ஒருங்கிணைப்பில் கழுத்து நெறிபட்டு களபளியான கேபிள் ஆபரேட்டர்களுக்கும், லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் பணம் இழந்து நிற்கும் ஆபரேட்டர்களுக்கும், கண்ட்ரோல் ரூம் உரிமையாளர்களுக்கும், அரசு கேபிளுக்கு பணம் கட்டிய அப்பாவி பொதுமக்களுக்கும் கண்ணீர் அஞ்சலியை செலுத்துவதைத் தவிர கையாளாகாத நம்மால் என்ன செய்துவிட இயலும்?&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6224711155749371618-8381918526639372381?l=savithrikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savithrikannan.blogspot.com/feeds/8381918526639372381/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6224711155749371618&amp;postID=8381918526639372381&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/8381918526639372381'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/8381918526639372381'/><link rel='alternate' type='text/html' href='http://savithrikannan.blogspot.com/2009/01/blog-post_24.html' title='அஸ்த்தமனமாகிக்கொண்டிருக்கும் அரசு கேபிள்...-'/><author><name>savithrikannan</name><uri>http://www.blogger.com/profile/01032998523262895739</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6224711155749371618.post-7311647330735040756</id><published>2009-01-24T03:01:00.000-08:00</published><updated>2009-01-24T03:02:57.000-08:00</updated><title type='text'>அஸ்த்தமனமாகிக்கொண்டிருக்கும் அரசு கேபிள்...-</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;p align="right"&gt;சாவித்திரிகண்ணன்&lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஆரம்பித்த சிறிது நாட்களுக்குள்ளாகவே அஸ்த்தமனத்திற்கு தேதி குறித்துக் கொண்டதா அரசு கேபிள் நெட்வொர்க்...? முதலமைச்சரால் முன்முயற்சி எடுத்து உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆரம்பித்த சில மாதங்களுக்குள்ளாகவே அவராலயே அனாதையாக்கப்பட்ட அதிசயத்தை அல்லது அவலத்தை என்னென்பது? ஒரு கட்சிக்குள் ஏற்பட்ட அதிகாரமையத்திற்கான போட்டி அல்லது இரு குடும்பங்களுக்கிடையிலான வியாபாரரீதியான போட்டி இன்று ஆயிரக்கணக்கான கேபிள் ஆபரேட்டர்களை, லட்சக்கணக்கான தொலைகாட்சி பார்வையாளர்களை கடும் பாதிப்புக்கு ஆளாக்கிவிட்டது.மே- 2007-ல் நடந்த சன்குழுமத்திற்கும், தி.மு.க தலைமைக்குமான மோதலைத் தொடர்ந்து தமிழக தொலைகாட்சி உலகில் சில அதிகார மாற்றங்கள் அரங்கேறுவதற்கான சூழல் கணிந்தது.1993-ல் கேபிள் டிவி உலகில் கால்பதித்தது சன்குழுமம். முதல் மூன்றாண்டுகள் முன்னேற்றங்கள் ஏதுமின்றி முட்டிமோதி திணறியது. 96-ல் தி.மு,.க ஆட்சியைப் பிடித்ததும், அதைத் தொடர்ந்து மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் முரசொலிமாறன் மத்திய அமைச்சரானதும், சன்குழும வியாபார நலன்களுக்கு சாதகமான சூழல் உருவாக்கப்பட்டது. 2000 மாவது ஆண்டில் தயாநிதி மாறனால் சுமங்கலி கேபிள் விஷன் (scv) ஆரம்பிக்கப்பட்டு, அரசியல் அதிகாரபலம் கொண்டு ஆபரேட்டர்கள் மிரட்டப்பட்டு, சுமங்கலி கேபிள் விஷன் தமிழகத்தின் முக்கியநகரங்களை முற்றுகையிட்டது. எஸ்.சி.வியோடு சேராவிட்டால் எவரும் தமிழகத்தில் கேபிள் ஆபரேட்டர்களாக வியாபாரம் செய்யமுடியாது என்று அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரபலத்தால் நிர்பந்தம் செய்யப்பட்டது. சுயேட்சையாக செயல்பட்டவர்களும் மாற்று நிறுவனங்களை நடத்தியவர்களும் ஏறத்தாழ தொழிலையே துறந்தனர். கேபிள் ஆபரேட்டர்கள் கொத்தடிமைகளாக்கப்பட்டனர். தயாநிதி மாறன் மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சரானதும், தமிழகத்தில் வேறு எவரும் புதிய தொலைகாட்சி சேனல்களை துவங்க முடியாமல் முட்டுக்கட்டைபோட்டார். முன்பே துவங்கியிருந்தவர்களால் எஸ்.சி.வியின் தயவின்றி எந்த முக்கியநகரத்திலும் காலூன்ற முடியாது என்ற நிலைமை வலுவானது.மிகக்குறுகிய காலத்தில் சூது, வாது, அரசியல் வன்முறையால் வெற்றிகளை குவித்த மாறன் சகோதரர்கள் தமிழகத்தின் அரசியல் தலைமை பீடத்தை நோக்கி அடுத்த காய்களை நகர்த்தினர். அதற்கு கருணாநிதியின் குடும்பவாரிசுகளுக்கிடையிலான அதிகாரப்போட்டியை ஆயுதமாக்கிக் கொண்டனர். கூடவே அந்த வாரிசு வரிசையில் தயாநிதிமாறனும் தலையெடுத்திருப்பதை சூசமாக அறிவிக்கும் விதத்தில் கருத்து கணிப்பு என்ற ஒன்றை வெளியிட்டனர். அது மக்களிடையே எடுக்கப்பட்ட கருத்து கணிப்பல்ல, மக்களிடையே திணிக்க விரும்பிய கருத்து என்பதை தி.மு.க தலைமை திடமாக உணர்ந்தது.அழகிரி ஆவேசமாகப் பொங்கி எழுந்தார். அடித்து நொறுக்கப்பட்டது மதுரை தினகரன் அலுவலகம். வன்முறையாளர்களால் வைக்கப்பட்ட பெருநெருப்பில் வீழ்ந்து கருகின மூன்று மனிதஜீவன்கள்.'எல்லையை மீறி என் தலைமைக்கே குறிவைக்கிறாயா...?' என கருணாநிதி மாறன் சகோதரர்களுக்கு கருணைகாட்ட மறுத்தார்.தயாநிதி மாறன் தானே வலிந்து மத்திய அமைச்சர் பதவியைத் துறந்தார். 'உனக்கு வலுவான மீடியா பலம் இருப்பதால் தானே இந்த திமிர். இதோ நானும் வருகிறேன்' என கலைஞர் தொலைகாட்சி, இசையருவி, கலைஞர் நியூஸ் சேனல், முரசு என ஒன்றையடுத்து ஒன்றென நான்கு தொலைகாட்சி சேனல்கள் ஒரு ஆண்டுக்குள் உருவாக்கப்பட்டன. இவற்றை மக்களிடம் கொண்டுசெல்ல எஸ்.சி,வியின் தயவை எதிர்பார்க்க வேண்டியுள்ளதே... என்ற எரிச்சல் காரணமாக அரசே கேபிள் நெட்வொர்க் ஆரம்பிக்கும் என அறிவிப்பும் வெளியானது.எப்படியோ இந்த கலகத்தால் சன்குழுமத்தின் சர்வாதிகாரம் முடிவுக்கு வந்து, ஜனநாயகச் சூழல் தமிழக கேபிள் உலகத்திற்கு கனிந்தால் நல்லது தான் என பொதுமக்கள் தரப்பிலும், கேபிள் ஆபரேட்டர்கள் தரப்பிலும் நிம்மதி பெருமூச்சு வெளியானது.தமிழகம் முழுமையிலுமுள்ள கேபிள் ஆபரேட்டர்கள் அரசுக்கு ஆமோக ஆதரவு தந்தனர். சென்னையில் ஊர்வலம், மாநாடு, போன்றவை நடத்தி முதலமைச்சரை அழைத்தனர். முதலமைச்சரும் அதில் கலந்துகொண்டார். கேபிள் டிவி ஆபரேட்டரகள் தங்களுக்கொரு விடிவுகாலம் பிறந்துவிட்டதாக மெய்யாலுமே நம்பினர்.இதோ, அதோ என அறிவிப்புகள் தான் வெளியானது. ஆனால் அரசு கேபிள் டிவி தொடங்க அதீதகாலதாமதம் ஏற்பட்டது.ஏற்கெனவே எஸ்சிவி ஏற்படுத்தியுள்ள சம்ராஜ்யத்தில் சலசலப்பு உருவானது. இந்த சலசலப்பை சமாளிக்க ஆபரேட்டர்கள் உதவியின்றி 'சன்டைரக்ட்' என 'டிஸ் ஆன்டெனாவை' களத்தில் இறக்கியது சன்குழுமம்.ஆபரேட்டர்கள் அதிர்ந்தனர்.அரசு கேபிள் வந்தால் குறைந்த கட்டணம், தரமானசேவை, நிம்மதியான வியாபாரம், பாதுகாப்பு கிடைக்கும். மக்களை இழக்க வேண்டியிருக்காது என ஆறுதல் அடைந்து எதிர்பார்த்துகிடந்தனர்.ஒரு வருட தாமதத்திற்கு பிறகு வந்த அரசு கேபிளோ சரியான திட்டமிடலின்றி தயக்கத்துடன் கால்பதித்தது. முதற்கட்டமாக தஞ்சை, கோவை, திருநெல்வேலி, வேலூர் என்று அடித்தளம் போட்டனர். இதில் சென்னை, மதுரையை ஏன் சேர்க்கவில்லை? அல்லது தமிழகம் முழுமைக்குமான முயற்சி ஏன் மேற்கொள்ளப்படவில்லை என்பது புரியாத புதிராகத்தான் இருந்தது.அப்படியும் கூட கோவை, நெல்லை ஆகிய இடங்களில் ஆபரேட்டர்கள் ஆர்வத்துடன் அரசு கேபிளில் இணைந்தனர். வேலூர், தஞ்சையிலும் கூட நிறைய ஆபரேட்டர்கள் சேர்ந்தனர்.இந்நிலையில் சன்குழுமம் தன்சேனல்களை அரசுக்குத் தரமறுத்ததுடன் தன்னுடைய செல்வாக்கால் சோனி, ஸ்டார், போன்ற சேனல்களையும் அரசுக்கு ஆதரவு தரவிடாமல் செய்தது.இப்படி சன்குழும்ம் சண்டித்தனம் செய்யும் என்பதை அரசு முன்பே எதிர்பார்த்திருக்க வேண்டும். அதற்கேற்ப தன்வியூகங்களை வகுத்திருக்க வேண்டும். 'டிரா' சட்டப்படி ஒரு எம்.எஸ்.ஓ சேனல் கேட்டு விண்ணப்பித்தால் 90 நாட்களில் ஒளிபரப்பை தந்தாக வேண்டும். அரசு கேபிள் ஒளிபரப்பை தோல்வி அடையவைக்க சன்குழுமம் ஒளிபரப்பை தர மறுத்தது. ஆனால் தமிழ்நாட்டில் சன்குழுமத்தின் ஒத்துழைப்பின்றி கேபிள் நெட்வொர்க்கை செய்வது கடினம் என்பது மிகவும் ஒத்துக்கொள்ளப்பட்ட யதார்த்தம். ஆனபோதிலும் அரசு கேபிளில் ஆபரேட்டர்கள் இணைக்கப்பட்டனர். அரசு அதிகாரபலமிருக்கிறது என்பதால் ஆபரேட்டர்களில் சிலர்சட்டத்திற்கு புறம்பாக சன்குழுமச்சேனல்களை திருட்டுத்தனமாக மக்களுக்கு ஒளிபரப்பினர்.சண்டித்தனம் செய்யும் சன்குழுமத்தையும் சட்டப்படி பணியவைக்க அரசு முயற்சி எடுக்கவில்லை. சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ஆபரேட்டர்களையும் தடுக்கவில்லை.கேபிள் ஆபரேட் நெட்வொர்க்கில் பழுத்த அனுபவமிக்க ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார். "சன்குழுமம் அரசு கேபிளுக்கு ஒளிபரப்பைத் தரமாட்டார்கள். ஆனால் சன்போன்ற கட்டணச் சேனல்களைத் தவிர்த்தால் ராஜ், ஜீ தமிழ், மக்கள், பொதிகை, விண், தமிழன், மெகா, வசந்த், கலைஞர், ஜெயா, முரசு, இமயம்... போன்ற ஏராமாள இலவச சேனல்களை மக்ளுக்கு தந்து மாதம் ரூ30 முதல் ரூ50வரை வசூலித்தால் அதில் சேருவதற்கு இலட்ச கணக்கான மக்கள் முன் வருவார்கள். கட்டண சேனல்கள் காரணமாக மாதம் ரூ150முதல் ரூ200வரை கட்டணம் செலுத்துவதை பெரும் சுமையாக கருதக்கூடிய ஏழை எளிய நடுத்தர பிரிவினர் அரசுக்கு அமோக ஆதரவு தருவார்கள். ஆனால் இதற்கு தேவை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் தான். அது இந்த அரசுக்கு இருந்தால் அரசு கேபிள் நெட்வொர்க்கிற்கு அபார வெற்றி கிடைத்திருக்கும். ஆனால் அரசு கேபிள் நெட்வொர்க் என்பது ஆரம்பித்து ஐந்து மாதங்கள் ஆகியும் ஒரு முறையான வழிமுறையின்றி, நிர்வாகத் தெளிவும், திடமுமின்றியே செயல்பட்டது.அரசு கேபிள் களத்திற்கு வந்த போது அதற்கு துணைநின்றிருக்க வேண்டிய அழகிரியோ மதுரைக்கு அரசு கேபிள் வராமல் தடுத்ததோடு, புதிதாக சொந்தமாக ராயல் கேபிள் விஷன் என்ற ஒன்றை தன் குடும்பத்தின் சார்பாக ஆரம்பித்தார்.வன்முறைவழியில் எஸ்.சி.வியின் பக்கமிருந்த ஆபரேட்டர்களை தன்னுடைய நெட்வொர்க்கில் சேரும்படி கட்டாயப்படுத்தினார். வர மறுத்த ஆபரேட்டர்களின் தொழிலையே அபகரித்தார். இப்படியாக ஒரு அராஜகத்தை அவர் மதுரையில் அரங்கேற்றிய போது அத்தனை தமிழக அரசியல்வாதிகளும் சன்குழுமத்தின் சார்பாக அறிக்கை தந்தனர். ஆனால் இன்று அந்த அரசியல்வாதிகள் எல்லாமே அரசு கேபிள் நெட்வொர்க் வயர்கள் அறுத்தெறியப்படும் போதும், அரசு கேபிள் ஆபரேட்டர்கள் மிரட்டப்பட்டு எஸ்.சி.வி பக்கம் சேர்க்கப்படுவது பற்றியும், மக்கள் வரிப்பணம் ரூ 100 கோடிக்குமேல் அரசு கேபிள் நெட்வொர்க்கில் அநியாயமாக விரயமாக்கப்பட்டு வீழலுக்கு இறைத்த நீராகிவிட்டது பற்றியும், பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் பொசுங்கியது பற்றியும் வாய்திறவாமல் மௌனம் சாதிப்பது ஏன்?இப்படி சுயநல கூட்டம் இன்றைய அரசியலை ஆக்கிரமித்திருப்பதால் தான் தார்மீகக் குரலை தமிழகத்தில் கேட்க முடியவில்லை. ஏதோ ஒரு அநியாயத்திற்கு எதிராக ஒரு அரசியல்வாதியின் குரல் ஒலிக்கிறதென்றால் அதில் அவர் சுயநலம்சம்பந்தப்பட்டிருக்கலாம் அல்லது அவரது சுயநலனுக்கு அதில் பாதிப்பு இருக்காது என்பதை அவர் உறுதிபடுத்தி கொண்டிருக்கலாம் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் அரசுகேபிள் இணைப்பில் வந்துவிட்ட பிறகு, சுமார் ஆயிரம் ஆபரேட்டர்கள் அரசுக்கு பணிபுரியத் தொடங்கிவிட்ட பிறகு அதிரடியாக அரசு கேபிள் வயர்களை களத்தில் இறங்கி அறுத்தெறியவும், அரசுகேபிள் ஆபரேட்டர்களை மரட்டவும் முடிகிறதென்றால் அதை முதலமைச்சரின் கீழிருக்கும் காவல்துறை வேடிக்கை பார்க்கிறதென்றால் என்ன பொருள்?முதலமைச்சர் மக்கள் பக்கம் நிற்கவில்லை. தன்னுடைய அரசாங்கத்தில் தன்னை நம்பி வந்த ஆபரேட்டர்களையும், மக்களையும் காப்பாற்ற அவர் அக்கறை காட்டுவதைவிடவும் தன்னுடைய குடும்ப நிறுவனம் சார்பாக அவர் நிற்கிறார் என்பதே பொருள்.அரசு கேபிள் நெட்வொர்க் தோற்றுவிட்டதென்றால் இந்த அரசுக்கு, இந்த முதலமைச்சருக்கு நிர்வாத்திறமையும், நிர்வாக உறுதியும் ஒரு சிறிதும் இல்லை என்பது மட்டுமல்ல, அவர் ஆட்சியில் அமர்ந்திருப்பதே தன் குடும்பத்தினர் சகல விதங்களிலும் சடடத்தை மீறியாவது செயல்பட்டு சொத்துசேர்பதை, தொழில் செய்வதை பாதுகாப்பதற்காகத்தானேயன்றி மக்கள் நலனை காப்பாற்றுவதற்கில்லை என்பது சற்றும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது.ஏனென்றால் இரு குடும்பங்களின் இணைப்புக்குப் பிறகு தமிழக அரசு கேபிள் டிவிக்கு பொறுப்பேற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரியான உமாசந்திரனிடம் நிருபர்கள் கேட்டபோது "அரசு கேபிள் டிவி என்னாகும்? என்ற கேள்விக்கே இடமில்லை. முன்பைக் காட்டிலும் இன்னும் சிறப்பாகச் செயல்படும். இப்போது சுமார் ஒரு லட்சம் இணைப்புகள் அரசு கேபிளுக்கு கிடைத்துள்ளார்கள். இன்னும் இரண்டு வருடத்தில் சுமார் ஐம்பது லட்சம் இணைப்புகள் என்பதே எங்கள் இலக்கு. இன்னும் ஆறுமாதத்திலேயே தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் அரசு கேபிள் அமலுக்கு வரும். மிக நவீனதொழில்நுட்பம், அதே சமயம் குறைந்த கட்டணம் என்ற வகையில் தமிழகத்தில் மக்களுக்கு 50 லட்சம் செட் ஆப் பாக்ஸ்களை தருவோம்" என்றார்.அரசு கேபிள் டிவியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு இருந்த அக்கரையும், துடிப்பும் ஆளும் கட்சித் தலைமைக்கு இல்லை. அரசு கேபிள் டிவி வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் இராது. அதில் கல்வி ஒளிபரப்புகள் இருக்கும். பள்ளி ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் அரசு கேபிள் மூலமாக கல்வியை போதிக்க ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். என்றெல்லாம் உமாசந்திரன், கூறினாரே என்பதை நினைத்து பார்க்கையில் அரசு கேபிள் இன்று செயலிழந்துவிட்டதால் மக்கள் மட்டுமல்ல மாணவர்கள் சமுதாயத்திற்கும் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.ஒரு சில நாட்களுக்கு முன்பு அரசின் 'இலக்கு' பற்றி நம்பிக்கையுடன் பேட்டியளித்த அதே ஐ.ஏ.எஸ். அதிகாரி அடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அரசு கேபிளின் 'இழப்பு' பற்றி அறிவிக்கும் நிலைக்கு ஆளானார்.கோயம்பத்தூரில் மட்டும் அரசு கேபிள் வயர்கள் அறுத்தெறியப்பட்டு அரசு கேபிளுக்கு எதிராக நடக்கும் வன்முறையால் பல இலட்சங்கள் இழப்பு உண்டாகியுள்ளதோடு அரசின் 90 சதவிகித பார்வையாளர்கள் அரசு கேபிளை பார்க்கவியலாமல் தடுக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது" என்றார்.ஆனால் காவல்துறை அரசு கேபிளுக்கு பாதுகாப்பும் தரவில்லை. வன்முறையாளர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கோவையில் அரசு கேபிளுக்கு கிடைத்த 300 ஆபரேட்டர்களில் மிகப்பெருவாரியானவர்கள் இன்று அரசு கேபிளில் இல்லை. அரசு வசமிருந்த 20,000 இணைப்புகளை இன்று ஆயிரத்திற்கும் குறைவாக போய்விட்டது. கோவையில் மட்டும் என்றில்லை, நெல்லை, வேலூர், தஞ்சையிலும் கிட்டத்தட்ட இதே நிலை தான். பாதிக்கப்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் அனைவரும் ஆங்காங்கே ஒன்று திரண்டு சுமார் 10 பேருந்துகளில் முதல்வரைச் சந்திக்க தலைநகர் வந்தனர். ஆனால் அவர்களை முதலமைச்சர் சந்திக்கவோ, குறைகளை காது கொடுத்து கேட்கவோ விரும்பவில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் கைது செய்யப்பட்டு எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.இதே கேபிள் ஆபரேட்டர்கள் மாநாட்டில் சென்னை பல்கலைகழக மண்டபத்தில் முதலமைச்சர் பேசியவார்த்தைகள் இன்னும் காதில் ரீங்காரமிடுகிறது. அனைத்து கேபிள் ஆபரேட்டர்களும் அரசு கேபிளுக்கு வாருங்கள். கேபிள் தொழிலின் எதிர்காலத்தையும், அதில் ஈடுபட்டுள்ள உங்கள் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றுவது அரசின் பொறுப்பு" என்றார் முதல்வர்.ஆனால் இன்று நடப்பது என்ன?அரசு கேபிளுக்கு சன்குழுமச் சேனல்களை தரமறுப்பது தொடர்பான வழக்கு டிசம்பர் 15-ல் கோர்டுக்கு வந்த போது அரசு வழக்கறிஞர் வாதாடவில்லை. வாய்தா கேட்டு வழக்கை தள்ளிப்போடுகிறார். களத்தில் ஆயிரம் ஆபரேட்டர்கள் அடி உதை வாங்கி தொழில் செய்ய முடியாமல் தவித்து கொண்டிருக்க, அவர்களுக்கு ஆதரவை நல்கி உத்திரவாதம் செய்யவேண்டிய அரசோ நீதிமன்றத்தில் நீதியை பெற்றுத்தர ஆர்வம் காட்டாமல் பதுங்குகிறது. அதேசமயம் அழகிரிக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் சன்குழுமத்திடம் சமரசம் பேசி வாபஸ் வாங்க வைத்தது ஆளும் கட்சித் தலைமை. அந்தத் தலைமை அதே சன்குழுமத்திடம் அரசு கேபிளுக்கு ஒளிபரப்பை கேட்டுப் பெறவில்லை. அன்று பத்திரிகை வாயிலாக, 'சன்குழுமச் சேனல்களை அரசுக்கு தர மறுக்கிறார்கள்' என அங்காலாய்த்த முதல்வர், இன்று தினசரி தன்னை நிழல்போலத் தொடரும் தயாநிதி மாறனிடம் ஏன் கேட்கவில்லை.கடும் எதிரிகளாக ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டிருந்த மாறன் சகோதரர்களும், மு.க.அழகிரியும் இன்று மதுரையில் தொழில் கூட்டாளிகளாகிவிட்டனர்.மதுரையில் சன்குழுமச் சேனல்களை அழகிரிக்கு தரமாட்டோம் என்ற மாறன் சகோதரர்கள் இன்று தந்துவிட்டனர். மதுரையில் சன்குழுமத் தயாரிப்பில் உருவான படங்களைக் கூட திரையிடவிடமாட்டேன் என தடுத்த அழகிரி இன்று மாறன் சகோதரர்களோடு தோளில் கைபோட்டு சிரிக்கிறார்.குடும்பங்களின் பகையில் சாதிக்க முடியாதிருந்த அரசு கேபிள் நெட்வொர்க் வெற்றியை குடும்பங்களின் ஒன்றிணைப்பிலாவது சாதித்து மக்களுக்கு ஒரேயொரு நன்மையாவது செய்துவிடலாம் என முதலமைச்சரோ அல்லது அவரது வாரிசான ஸ்டாலினோ கிஞ்சித்தும் எண்ணவில்லை.'இவர்கள் பகை கொண்டாலும் மக்கள் தான் பலிகடா உறவு கொண்டாலும் மக்கள் வளங்களைத்தான் உறிஞ்சுவார்கள்.'என்றால்... இது எவ்வளவு கசப்பான உண்மை. இந்த உண்மையை உணர்ந்ததறிய தமிழகம் தந்த விலை அளவிடற்கரியது.இந்த இரு குடும்பங்களுக்கிடையிலான பகை நெருப்பில் பொசுங்கி சாம்பலான உயிர்களுக்கும், இன்றைய உறவின் ஒருங்கிணைப்பில் கழுத்து நெறிபட்டு களபளியான கேபிள் ஆபரேட்டர்களுக்கும், லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் பணம் இழந்து நிற்கும் ஆபரேட்டர்களுக்கும், கண்ட்ரோல் ரூம் உரிமையாளர்களுக்கும், அரசு கேபிளுக்கு பணம் கட்டிய அப்பாவி பொதுமக்களுக்கும் கண்ணீர் அஞ்சலியை செலுத்துவதைத் தவிர கையாளாகாத நம்மால் என்ன செய்துவிட இயலும்?&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6224711155749371618-7311647330735040756?l=savithrikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savithrikannan.blogspot.com/feeds/7311647330735040756/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6224711155749371618&amp;postID=7311647330735040756&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/7311647330735040756'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/7311647330735040756'/><link rel='alternate' type='text/html' href='http://savithrikannan.blogspot.com/2009/01/blog-post.html' title='அஸ்த்தமனமாகிக்கொண்டிருக்கும் அரசு கேபிள்...-'/><author><name>savithrikannan</name><uri>http://www.blogger.com/profile/01032998523262895739</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6224711155749371618.post-1836452392461733819</id><published>2008-04-22T10:12:00.000-07:00</published><updated>2008-04-22T10:12:07.306-07:00</updated><title type='text'>Savithri Kannan Article: ராஜீவ் கொலைவழக்கு; மறைக்கப்பட்ட உண்மைகளும், மறுதலிக்கப்படும் உரிமைகளும்</title><content type='html'>&lt;a href="http://savithrikannan.blogspot.com/2008/04/blog-post_22.html"&gt;Savithri Kannan Article: ராஜீவ் கொலைவழக்கு; மறைக்கப்பட்ட உண்மைகளும், மறுதலிக்கப்படும் உரிமைகளும்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6224711155749371618-1836452392461733819?l=savithrikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://savithrikannan.blogspot.com/2008/04/blog-post_22.html' title='Savithri Kannan Article: ராஜீவ் கொலைவழக்கு; மறைக்கப்பட்ட உண்மைகளும், மறுதலிக்கப்படும் உரிமைகளும்'/><link rel='replies' type='application/atom+xml' href='http://savithrikannan.blogspot.com/feeds/1836452392461733819/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6224711155749371618&amp;postID=1836452392461733819&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/1836452392461733819'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/1836452392461733819'/><link rel='alternate' type='text/html' href='http://savithrikannan.blogspot.com/2008/04/savithri-kannan-article.html' title='Savithri Kannan Article: ராஜீவ் கொலைவழக்கு; மறைக்கப்பட்ட உண்மைகளும், மறுதலிக்கப்படும் உரிமைகளும்'/><author><name>savithrikannan</name><uri>http://www.blogger.com/profile/01032998523262895739</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6224711155749371618.post-829645038913793816</id><published>2008-04-22T03:56:00.000-07:00</published><updated>2008-04-22T04:12:32.952-07:00</updated><title type='text'>ராஜீவ் கொலைவழக்கு;   மறைக்கப்பட்ட உண்மைகளும், மறுதலிக்கப்படும் உரிமைகளும்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;p align="right"&gt; -சாவித்திரிகண்ணன் &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;''&lt;span style="font-size:130%;"&gt;ச&lt;/span&gt;ரித்திரமுக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இது'' &lt;/p&gt;&lt;p align="justify"&gt;''ஈழப்பிரச்சினைக்கு ஒரு விடிவு நெருங்கிவிட்டது.'' &lt;/p&gt;&lt;p align="justify"&gt;''ஈழம் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் வரப்போகிறது,''&lt;/p&gt;&lt;p align="justify"&gt; ''உலக வரலாற்றிலேயே இல்லாத அதிசய நிகழ்வு'' &lt;/p&gt;&lt;p align="justify"&gt;இப்படி ஊடகங்களால் ஊதி பூதாகரப்படுத்தப்பட்டது பிரியங்கா-நளினி சந்தித்த நிகழ்வு. பிரியங்கா இந்தியாவின் பிரதமருமல்ல, நளினி இலங்கையின் அதிபருமல்ல. ஒரு அமைச்சராகவோ, குறைந்தபட்சம் நாடாளுமன்ற உறுப்பினராகவோ கூட இல்லாத ஒரு பெண்மணி, தன் தந்தையின் கொலை தொடர்பாக கைதாகி சிறையிலிருக்கும் மற்றொரு பெண்ணை சந்தித்ததை சரித்திரத்தையே மாற்றப்போகும் சாகஸச் செய்தியாக்கின ஊடகங்கள்!! &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;விற்பனை போட்டிகளால் விவஸ்தையை பறிகொடுத்தன ஊடகங்கள்!&lt;/p&gt;&lt;p align="justify"&gt; நேரு குடும்பத்தின் வாரிசு என்பதைத் தவிர எந்த அரசு பதவியிலும், இயக்கப் பொறுப்பிலும் இல்லாத பிரியங்காவுக்கு ஊடகங்கள் தந்த முக்கியத்துவம் இன்னும் மன்னர்கால அடிமை மனோபாவங்களிலேயே மக்களை ஆழ்த்திவைக்க ஊடகங்கள் காட்டும் ஆர்வத்தை விளக்குவதாகவே இருந்தது.&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt; நளினியின் ஆயுள் தண்டனை என்பது பத்து ஆண்டுகளைக் கடந்து 17ஆண்டுகளாக சட்டத்திற்கு புறம்பாக அரசியல் காரணங்களுக்காக நீடிக்கப்பட்டு வருவது பற்றியோ, அவருடன் கைதாகி விடுதலையான அவருடைய தாயும், சகோதரரும் கடந்த பத்து ஆண்டுகளாக வாடகை வீடுகளில் கூட வாழ உரிமையின்றி அலைகழிக்கப்டுகிறது பற்றியோ இதுநாள் வரை சிறிதும் அக்கரை காட்டாத ஊடகங்கள் இப்போது நளினி-பிரியங்கா சந்திப்பையடுத்து நளினியை உலகத்தலைவிகளில் ஒருவராக சித்தரிக்கும் அளவுக்கு சென்றுவிட்டன. அவரது குடும்பத்தாரை வலைவீசித் தேடத்தொடங்கினர். &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;கிடைத்த ஓரிரு செய்திகளில் நூல்பிடித்து கற்பனைகளை விரியவிட்டு விருப்பப்படி கதை அளந்தனர். ஊடகங்களை பொறுத்தவரை ஊகங்களை செய்தியாக்கி ஒரு வார கால பரபரப்பு செய்துவிட்டு ஓய்ந்து விடுகின்றன. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஆனால் இந்த நேரத்தில் நாம் சில உண்மைகளை உரக்கப்பேசுவது உகந்ததாயிருக்கும் என நினைக்கிறேன். &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;பொதுவாக மக்கள் பலரிடமும் நிலவும் சந்தேகங்கள் சில; &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;''அவ்வளவு பெரிய தலைவர் கொல்லப்பட்ட வழக்கின் கொலையாளிகளான இவர்களுக்கு இன்னும் ஏன் தூக்குதண்டனையை நிறைவேற்றவில்லை?''&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt; ''உடனே தூக்கில் போடாமல் தாமதப்படுத்துவதன் காரணம் என்ன?'' &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;''ஒரு வேளை காங்கிரஸ் கட்சியிலேயே வேறு சிலரும் இக்கொலையில் சம்பந்தப்பட்டுள்ளார்களா?'' ராஜீவ்காந்தி கொல்லப்பட்டு சுமார் 17 ஆண்டுகளாகியும் இதுபோன்ற சில கேள்விகளுக்கு மக்களிடம் பதிலில்லை.&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt; இதற்கு பதில் வேண்டுமெனில் நாம் வழக்கு பற்றிய சில உண்மைகளை பார்க்க வேண்டும் &lt;/p&gt;&lt;p align="justify"&gt;ராஜீவ்காந்தியை மனிதவெடிகுண்டாகச் சென்று கொன்றது தனு. அவரை இயக்கியவர் சிவராசன், அவர்களோடு இருந்த இன்னொரு பெண் சுபா. இந்த மூவரையும் பிடித்து விசாரிக்க முடியவில்லை. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;அவர்கள் சயனைடு அருந்தி இறந்துவிட்டனர். தனுவும், சிவராசனும், சுபாவும் உயிர்போனாலும் பரவாயில்லையென்று சில உண்மைகளை தங்களோடு எடுத்துச் சென்றுவிட்டனர். இவர்களைத் தவிர ராஜீவ் கொலைக்கு சூத்திரதாரியாக இருந்திருக்கலாம் என்று சி.பி.ஐ அறிவித்த பிராபாகரன் , பொட்டு அம்மான் உளிளிட்ட பனிரெண்டு பேர் பிடிபடவில்லை. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஆக, ராஜீவ் கொலையின் மிக முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்டவர்களை சி.பி.ஐ யால் நெருங்கக் கூட முடியவில்லை. இந்நிலையில் பிடிப்பட்ட 26 பேரை விசாரித்த வகையில் இவர்கள் மேற்படி இறந்தவர்கள் மற்றும் பிடிபடாதவர்களோடு சம்பந்தப்பட்டவர்கள் என்பதை உறுதியாகச் சொல்லமுடிந்ததேயன்றி கொலையில் சம்பந்தப்பட்டார்கள் என்று சொல்ல முடியவில்லை என்பதே யதார்த்தம். &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;கொல்லப்பட்டவரோ நாட்டின் முன்னாள் பிரதமர் . அதுவும் நேரு குடும்பததிலிருந்து வந்த தலைவர். அவரை கொன்ற வர்களையும் உயிரோடு பிடிக்கமுடியவில்லை. அதற்கு சூத்திரதாரியானவர்களாக கருதப்படுபவர்களையும் நெருங்க முடியவில்லை என்ற சூழலில் இந்த வழக்கு விசாரணை 1991 தொடங்கி 98வரை நடந்தது.&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt; ''என்னப்பா இது? இன்னும் விசாரணை, விசாரணை என்று தனிக்கோர்டில் ரகசியமாக நடந்து கொண்டிருக்கிறது? ஆனால் தீர்ப்பு வந்த பாடில்லை?'' என இந்தியா முழுமையிலும் மக்கள் முணுமுணுக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து 1998-ஜனவரி 28-ல் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;அதில் ஒரே போடாக' 'கைது செய்யப்பட்டிருந்த அனைவருக்குமே தூக்கு தண்டனை' என்று தீர்ப்பாகியது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு தவறானது என சுட்டிக்காட்டப்பட்டு 19பேர் விடுதலையானார்கள். &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;மற்ற ஏழுபேரில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ஆகியோருக்கு தூக்கு என்றும் , ரவிச்சந்திரன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை என்றும் அறிவிக்கபட்டது. (பிறகு நளினியின் தூக்குதண்டனை, சோனியாவின் சிபாரிசினால், தமிழக அரசு பரிந்துரை செய்து ஆளுநரால் ஆயுள் தண்டணையாக்கப்பட்டது) இதிலும் கூட அரசு தரப்பில் முன் வைக்கப்பட்ட சான்றுகளின் படியும், சாட்சிகளின் படியும் இவர்களில் யாருக்குமே ''ராஜீவ்காந்தியை கொல்ல ஒரு சதி தீட்டப்பட்டிருக்கிறது ''என்பது இறுதி வரை தெரியவில்லை... என்பது தான் உறுதிப்படுகிறது! &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;பிறகு ஏன் இவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்? என்ற கேள்விகளுக்கு எப்படி எந்த வழிமுறையில் இவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டார்கள் என்பதை விளக்கினாலே போதுமானது என கருதுகிறேன். மேற்படி தண்டனை அறிவிக்கப்பட்டவர்கள் அனைவரும் தடாசட்டத்தின்படி கைதாகி, தடா சட்டத்தின் படி ரகசியமாக விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்டனர். &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;தடா சட்டத்தின்படி குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலம் ஒன்றை மட்டுமே வைத்து தீர்ப்பு கூறிவிடலாம்! சாட்சிகள் தேவையில்லை! குற்றத்தை நிருபிக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை. மாறாக தங்களை நிரபராதி என நிரூபிக்க வேண்டியது குற்றம் சாட்டப்பட்டவர்களின் பொறுப்பு. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;எனவே இந்த சட்ட வழிமுறைகளின் படி என்ன நடந்திருக்கிறது என்பதை நாம் யூகித்துவிடமுடியும்! குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் காவல்துறை நிர்ப்ந்தம் செய்து பெறப்பட்ட வாக்குமூலத்தை அடிப்டையாக வைத்து தான் உச்சநீதிம்னறம் மேற்படி ஏழு பேருக்கு தூக்கு தண்டனை மற்றும் ஆழுள் தண்டனைகளை அறிவித்தது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;இதே நீதிமன்றம், 'ராஜீவ்காந்தி கொலை என்பது பயங்கரவாதச் செயலாக கருதமுடியாது' என்ற கருத்தையும் கூறியுள்ளது. இந்த வகையில் இந்திய அமைதிப்படையால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தனிப்பட்ட ஒரு பெண் ஒரு சிலரோடு சேர்ந்து செய்த பழிவாங்கும் முயற்சியாகவும் இதனை கருதலாம் என நாம் பொருள் கொள்ள முடியும். &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஆனால் இந்த கொலைக்குப் பின்னணியில் விடுதலைபுலிகள் தான் இருந்திருக்கிறார்கள் என்பதை இந்திய அரசு, புலானாய்வுத்துறை, நீதிமன்றம் போன்றவை உறுதியாக நம்பின. எனவே இப்படிப்பட்ட விடுதலைப்புலிகளை ஆதரித்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவதின் மூலம் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் சக்திகளுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்துவதாக தீர்ப்பு அமைய வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கலாம். &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;இந்திய அரசைப் பொறுத்தவரை தமிழகத்தில் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் சக்திகள் மீது ஒரு அழுத்தமான சந்தேகம் கொண்டுள்ளது.'விடுதலைப்புலிகள் இலங்கையைப் பிரித்து தனி ஈழம் உருவாக்கினால், அதன் எதிர்வினையாக தழிழகத்தில் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் சக்திகள் தனித்தமிழ்நாடு கோரக்கூடும். அதற்கு விடுதலைப்புலிகளும் உதவக்கூடும்' என்பதே அது! இந்திய அரசை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள இலங்கை அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆயுதமாகிவிட்டது இந்தி சந்தேகம். &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;இந்திய அரசின் பார்வையில் விடுதலைப்புலிகள் இயக்கம் வில்லனாகிப்போனது. இந்தச்சூழலில் ராஜீவ் கொலைக்கான உண்மையான குற்றவாளிகள் இறந்து விட்ட நிலையில், ''யாருக்குமே தண்டனையில்லை?'' என்ன தான் விசாரணை செய்தீர்கள் ?'' என்ற கேள்வியைத் தவிர்க்கவே இந்த ஏழு பேருக்கும் தூக்கு தண்டனையும், ஆயுள் தணடனையும் வலிந்து தரப்பட்டுள்ளது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;மேலும் ராஜீவ் கொலை சம்பந்தப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசின் வெவ்வேறு புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணைகளில் அவர்களால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை என்பதும், உண்மையை கண்டறிவதற்கான ஒத்திசைவை உருவாக்க முடியவில்லை என்பதும் மற்றொரு மறுக்க முடியாத உண்மை! &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;இந்த சூழலில் தான் ஏழுபேர் ராஜீவ் கொலையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் சட்டத்திற்கு அப்பபாற்பட்டு, மனித தார்மீக நெறிமுறைகளுக்கு முரணாக பதினேழு ஆண்டுகள் சிறைக்கொட்டடியில் வாடி வதங்குவது கொடுமையிலும் கொடுமையாகும். தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டு பத்தாண்டுகள் கடந்த நிலையில் இன்றா?நாளையா? என்று தெரியாமல் மரணபயத்திலேயே ஆழ்த்தி வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் நிலையோ கொடுங்கோன்மையின் உச்ச பட்சமாகும். இவர்களுக்காக இந்தியா முழுமையிலும் உள்ள மனித உரிமை அமைப்புகள் கொடுக்கும் குரல்கள், முயற்சிகள் யாராலும் பொருட்படுத்தப்படவில்லை. ஏனெனில், இந்த உண்மைகளை வெளிப்படுத்தவோ, ஒத்துகொள்ளவோ இந்திய அரசியலில் ஒரு இணக்கமான சூழல் இல்லை. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;விடுதலைப் புலிகள் என்ற பூச்சாண்டி அரசியலைக் காட்டி தி.மு.க வை மிரட்டுவதற்கு தனக்கு கிடைத்துள்ள சிறந்த ஆயுதமாக ராஜீவ் கொலை வழக்கை அ.தி.மு.க கையாள்கிறது. "சில யதார்த்தமான உண்மைகளைப் பேசினால் விடுதலைப் புலிகள் ஆதரவு சாயம் பூசப்பட்டுவிடுவோமோ..." என்ற பயம் தி.மு.கவிற்கு! &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;"ராஜீவ்காந்தி குடும்பத்தின் மீதுள்ள விசுவாசத்தை பறைசாற்றுவதற்கு அவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்படட்டவர்களை விடுதலைப் புலிகளை தீவிரமாக எதிர்கக வேண்டும்" என்ற ஒற்றை கொள்கை தவிர ஒன்று மறியாத தமிழக காங்கிரஸ்.. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;"இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிரான விஷயங்களில் பொங்கிஎழுவது, அதன் வழி அரசியல் ஆதாயம் தேடுவது..." என்பதைத் தவிர வேறு விவரங்களில் அக்கரையில்லாத பாஜ.க! &lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஆக, கட்சிகளும், பரப்பரப்பை மட்டுமே செய்தியாகும் ஊடகமனோபாவமும் ராஜீவ்காந்தி கொலை வழக்கின் உண்மைகளை மக்கள் உணர்வதற்கு பெரும் தடையாகிவிட்டன. இநதச் சூழலில் தடுக்கப்பட்ட உண்மைகளை தானே முன்முயற்சி எடுத்து கண்டறியும் நோக்கத்துடன் பிரியங்கா, நளினியைச் சந்தித்திருக்க கூடும் என்று யூகிக்கலாம் அவ்வளவே!&lt;/p&gt;&lt;p align="justify"&gt; ஒரு வேளை பிரியங்கா பல யதார்த்தங்களை, உண்மைகளை தரிசிக்க நேர்ந்தாலும் கூட ஏற்கெனவே கட்டமைக்கப்பட்ட அரசியல் மாயையை கலைக்கும் விதத்தில் அதை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வாரா என்பது சந்தேகம் தான்!&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6224711155749371618-829645038913793816?l=savithrikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savithrikannan.blogspot.com/feeds/829645038913793816/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6224711155749371618&amp;postID=829645038913793816&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/829645038913793816'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/829645038913793816'/><link rel='alternate' type='text/html' href='http://savithrikannan.blogspot.com/2008/04/blog-post_22.html' title='ராஜீவ் கொலைவழக்கு;   மறைக்கப்பட்ட உண்மைகளும், மறுதலிக்கப்படும் உரிமைகளும்'/><author><name>savithrikannan</name><uri>http://www.blogger.com/profile/01032998523262895739</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6224711155749371618.post-2479588615458890875</id><published>2008-04-05T00:45:00.000-07:00</published><updated>2008-04-05T00:53:16.577-07:00</updated><title type='text'>பிழைப்பு அரசியலும்,பேதலிக்கும் தேசியமும்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;p align="right"&gt;-சாவித்திரி கண்ணன் &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;இவ்வளவு கீழ்தரமாக நமது அரசியல்வாதிகள் செயல்படக்கூடும் என்று மொழிமொழியாக மாநிலப்பிரிவினை நடந்தபோது யாரேனும் நினைத்திருப்பார்களா? &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஆனால் பிரதமர் நேரு நினைத்திருக்க கூடும் என்று தான் தோன்றுகிறது. அதனால் தான் இந்தியா சுதந்திரமடைந்தபோது மொழிவழி மாநிலப்பிரிவினையை அவர் தீவிரமாக எதிர்த்தார். அதற்கு மாற்றாக மொத்த இந்தியாவையும் நிலம் மற்றும் நிர்வாக வசதிற்கேற்ப ஐந்தாக பிரிக்கலாம் என்ற திட்டத்தை ஆதரித்தார். &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;அதன்படி இந்தியாவை வடக்கு, கிழக்கு, மேற்கு, மத்தியபகுதி, தட்சிணப்பிரதேசம் என ஐந்தாக பிரிப்பது பலவகைகளிலும் அனுகூலமாயிருக்கும் என்றார். &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஆனால் இந்தியா முழுக்க அதிகாரத்திற்காக தவம் கிடந்த அரசியல்வாதிகளும், மொழிஉணர்வாளர்களும் மொழிவழிமாநிலம் தேவையென்று பெரும்போரட்டத்தில் இறங்கினர். &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;வங்கம்,வங்க மக்களுக்கே, &lt;/p&gt;&lt;p align="justify"&gt;பஞ்சாப் பஞ்சாபியருக்கே, &lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஆந்திரா தெலுங்கர்களுக்கே, &lt;/p&gt;&lt;p align="justify"&gt;என்ற குரல்கள் தீவிரமடைந்தபோது நேரு, ''மொழி வழி மாநில கோரிக்கையாளர்களுடன் தெருச்சண்டைக்கும் தயார்'' என்றார். தமிழகத்திலும் ம.பொ.சி போன்றவர்கள் காங்கிரஸிற்குள்ளேயே தீவிரமாக மொழிவழி மகாணத்திற்காக அணிதிரட்டியபோது காமராஜரும், ராஜாஜியும் அதனை எதிர்த்தனர். &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;அன்றைய சென்னை ராஜதானியிலே ஆந்திராவின் பெரும்பகுதிகளும், மலையாள பிரதேசங்களும், கர்நாடகாவின் கணிசமான பகுதிகளும் இருந்தன.''அந்த நிலை அப்படியே தொடர்ந்திருக்க கூடாதா?'' என்று வரலாற்றை திரும்பி பார்த்து வருந்தாமல் இருக்கமுடியவில்லை. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;மொழிவழி மாநில பிரிவினைக்கு உடன்பட்டதால் சுதந்திரமடைந்த பின்பு சுமார் பத்தாண்டுகள் எல்லை பிரச்சினைகளுக்கே எல்லா ஆற்றலும், கவனமும் வீணடிக்கப்பட்டது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;அடுத்ததாக 60களில் தொடங்கி ஆற்று நீர் பிரச்சினை அல்லோலகலப்படுகிறது. இது இன்றும் தீர்ந்த பாடில்லை. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;முல்லை பெரியாறு பிரச்சினை வட தமிழகத்தை பாலைவணமாக்கி கொண்டுள்ளது. காவேரி பிரச்சினையோ தீர்வுக்கே உட்படாமல் திசைமாறிப் பயணப்பட்டுவிட்டது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஒகேனக்கல் தண்ணீரில் கூட்டுக்கூடிநீர்திட்டம் என்பது கர்நாடகம் நமக்களிக்கும் கவேரி தண்ணீரை கடலில் வீணடிப்பதற்கு மாற்றாக குடிதண்ணீருக்குப் பயன்படுத்தும் திட்டம் தான்! &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;பெரும்மழை, வெள்ளம் ஏற்படும் காலங்களிலெல்லாம் தமிழகத்திற்கு கிடைக்கும் காவேரி நீரில் கணிசமான அளவு கடலில் வீணாகிறது. ஏற்கெனவே திருச்சி, தஞ்சை போன்ற மாவட்ட மக்களுக்கெல்லாம் காவேரி நீரே குடிநீராகி தாகம் தீர்த்து கொண்டுள்ளது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;வறட்சியில் வாடும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு இப்போது 1334 கோடியில் திட்டமிட்டிருக்கும் கூட்டுக் குடிநீர் திட்டம் என்பது முப்பதாண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தியிருக்கவேண்டிய ஒன்றாகும்!&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt; இப்போது தமிழகத்தின் தலையாய பிரச்சினையே பக்கத்து மாநிலங்கள் காட்டும் பகை உணர்வை சமாளிப்பதாகிவிடட்டது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;தேசிய இனங்குளுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று கேட்க முடிந்தவர்கள் அதற்கேற்ப தங்களை தகுதிபடுத்திக்கொள்ளவில்லை.&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt; ''சுதந்திரம் பெறுவதற்கே இந்தியர்களுக்கு இன்னும் தகுதிபிறக்கவில்லை...'' என்று 1947-ல் அறுதியிட்டு சொன்னாரே பெரியார் ஒருவகையில் அது சரிதானோ என்றும் நினைக்கத்தோன்றுகிறது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;''என்னிடம் அனுமதி கேட்டு ஏன் செயல்படவில்லை'' என்கிறது கர்நாடக தரப்பு. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;''1998-ஆம் ஆண்டு பெங்களுரு குடிநீர் திட்டம் தயாரானபோதே தமிழகமும் தன்பங்குக்கு காவேரி நீரில் குடிநீர்திட்டங்களை செயல் படுத்திக்கொள்ளலாம் என இரு மாநிலமும், மத்திய அரசும் இணைந்து நடத்திய முத்தரப்பு பேச்சு வார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்டதுதானே!'' என்பது தமிழகத்தின் வாதம்!&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt; மேலும் ஒகேனக்கல் என்பது தமிழகத்திற்கானது என்று சந்தேகமில்லாமல் ஒத்துக்கொள்ளப்பட்டு இதுநாள் வரை உரிமை அனுபவித்து வரும்சூழலில் ஓட்டு அரசியல் இந்தியதேசிய இறையாண்மைக்கே வேட்டு வைக்கும் வகையில் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கிறது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;முதலில் தேர்தல்கள் முக்கியமா? தேசியம் முக்கியமா? என்று தேசிய கட்சிகள் திட்டவட்டமான ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் நாட்டுக்கு நல்லது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;கர்நாடத்தில் ஒருவேஷம், தமிழகத்தில் ஒருவேஷம் என்று போட்டுக் கொண்டு இனியும் காலந்தள்ள முடியாது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் கர்நாடக முதல்வர் தரம்சிங் ஒகேனக்கல் பிரச்சினையை கையில் எடுத்தார். தேர்தல் முடிந்ததும் கைவிட்டார். இப்போது பா.ஜ.கவின் எடியூரப்பாவால் இது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;'தமிழர்மீது துவேஷம்' என்பது கர்நாடக அரசியலில் கதாநாயக அந்தஸ்து கோரும் அரசியல்வாதிகளால் கனல் மூட்டிவளர்க்கப்பட்டு வருகிறது. இதன் விளைவு தமிழகத்திலிருந்து வரும் பேருந்துகளை அடித்துநொறுக்குவது, தமிழ்திரைப்படங்கள் ஓடும் திரையரங்குகளை தாக்குவது, தமிழ் தினசரி அலுவலகங்களை தாக்குவது, தமிழ்சங்கத்தை தாக்குவது, தமிழ்சேனல்களை முடக்குவது என தறுதலையாய் தாண்டவமாடுகிறது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;இதன் எதிர்வினை தமிழகத்திலும் ஆரம்பித்துவிட்டது. கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் நடத்தும் சில ஹோட்டல்கள் தாக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt; கன்னடபள்ளிகள் மீதான தாக்குதல்,கன்னட சேனங்களின் தடை, தமிழ்திரைப்பட கலைஞர்கள் ஒருநாள் உண்ணாவிரதம் போன்றவற்றால் பரஸ்பர பகை உணச்சிகளே மேலோங்குகின்றன. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஆனால் இப்போது நாம் திட்டவட்டமாக ஒரு தீர்வை எடுத்தாக வேண்டும். தேசியத்தை கட்டிக்காக்க முடியாவிட்டால் அந்த தேசிய கட்சிகளில் தமிழர்கள் அங்கத்தினர்களாக தொடர்வதில் அர்த்தம் தான் என்ன? &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;மார்ச் 20ந் தேதி எடியூரப்பா ஒகேனக்கல் வந்து பிரச்சினை ஏற்படுத்திய போது, ''அவரை சந்தித்து உண்மை நிலையை விளக்குவோம் ''என்ற தமிழக பா.ஜ.க வினரால் இன்றுவரை அதை செயல்படுத்தமுடியவில்லை &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;அகில இந்திய தலைமையும் இந்த அநியாயத்தை வேடிக்கைபார்க்கிறது. அதேபோல் திமிழககாங்கிரசார் தமிழக சட்டமன்றத்திலும் பத்திரிக்கைகளிலும் மட்டுமே தங்களை வெளிப்படுத்த முடிகின்றதேயன்றி கர்நாக காங்கிரஸாரிடமோ , டெல்லி தலைமையிடமோ உண்மைகளை உரத்துச்சொல்ல முடியல்லை. &lt;/p&gt;&lt;p align="justify"&gt; &lt;/p&gt;&lt;p align="justify"&gt;இது தான் கம்யூனிஸ்டுகளின் நிலைமையும்! &lt;/p&gt;&lt;p align="justify"&gt;அரசியல் பிழைப்பாகி போய்விட்டது என்றால், அரசியல்வாதிகளிடமிருந்து பிழைத்துக் கொள்வது பற்றி மக்கள் யோசிக்கவேண்டியதாகிவிடும் &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6224711155749371618-2479588615458890875?l=savithrikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savithrikannan.blogspot.com/feeds/2479588615458890875/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6224711155749371618&amp;postID=2479588615458890875&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/2479588615458890875'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/2479588615458890875'/><link rel='alternate' type='text/html' href='http://savithrikannan.blogspot.com/2008/04/blog-post.html' title='பிழைப்பு அரசியலும்,பேதலிக்கும் தேசியமும்'/><author><name>savithrikannan</name><uri>http://www.blogger.com/profile/01032998523262895739</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6224711155749371618.post-5633131759070887809</id><published>2008-03-22T02:33:00.000-07:00</published><updated>2008-03-22T02:38:04.776-07:00</updated><title type='text'>ரஜினிமட்டுமல்ல, எல்லோருமே திருடங்கதான்!</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;p align="right"&gt;- சாவித்திரி கண்ணன் &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;அரசாங்கமே அறிவித்துவிட்டது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;ரஜினிகாந்த் நிலம் வாங்கியதில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏதும் ஏற்பட்டுவிடவில்லை என்பதாக! இது உண்மையாகக் கூட இருக்கலாம்! ஆனால் ரஜினிகாந்த் நிலம் வாங்கியது தொடர்பான சர்ச்சையில் தமிழக அரசின் மரியாதைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது சர்வ உண்மையாகும். மார்ச் 20ந்தேதி குமுதம் ரிப்போர்ட்டரில் புஷ்கின் ராஜ்குமார் எழுதிய கட்டுரை நடிகர் ரஜினிகாந்த் திருவள்ளுர் மாவட்டம் ஆரணிபகுதியில் கன்னிகைபேர் கிராமத்தில் சுமார் 9 ஏக்கர் நிலத்தை சந்தை மதிப்புபடி சுமார் இரண்டேகால் கோடிக்கு வாங்கியதாகவும், ஆனால் பதிவுகட்டணம் கட்டும் போது கிட்டத்தட்ட அதில் பங்கில் ஒரு பங்கையே நிலத்தின் மதிப்பீடாக காண்பித்து மிகக்குறைந்த பதிவுகட்டணத்தை கட்டியதாகவும் தெரிவித்திருந்தது. மேலும் விதிமுறைகளுக்கு மாறாக பதிவுத்துறை அதிகாரியே ரஜினிகாந்த் வீட்டிற்குச்சென்று பதிவு செய்து விட்டு ஆனால் ரஜினிகாந்த் நேரடியாக சம்பந்தப்பட்ட அலுவலகம் வந்து கையெழுத்து போட்டதாக பொய்யான தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் குமுதம் ரிப்போர்ட்டர் சுட்டிக்காட்டியிருந்தது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;இதைத்தொடர்ந்து இச்செய்தி பல தினசரிகளிலும் வெளியானது. ஆகவே இப்பிரச்சனையில் விசாரணை செய்து உண்மையறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் ரஜினிகாந்திடம் விசாரணை நடத்தப்பட்டதாகவே தகவல் இல்லை. விசாரணைக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு விஸ்வரூப செல்வாக்கு கொண்டவரல்லவா அவர்? அவரிடம் விளக்கம் கேட்டிருந்தால் அவருடைய லட்சோபலட்சம் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகிவிடுவோமோ என்ற தயக்கம் தமிழக அரசின் தலைமைக்கு இருந்திருக்கலாமோ என்னவோ! &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;இப்படி விசாரணைக்கே அவரை உட்படுத்த தயங்குபவர்களை அவர் ஏதேனும் வில்லங்கம் செய்திருந்தால் அதை வெளிப்படுத்த துணிவார்களா? என்பதே மக்களின் மனதில் மேலோங்கி நிற்கிறது. சந்தை மதிப்புபடி சுமார் 2 கோடி சொச்சத்திற்கு சொத்துவாங்கிய ரஜினிகாந்த் அரசின் வழிகாட்டுதல் மதிப்புபடி குறைந்த பதிவு கட்டணத்தை காட்டியுள்ளார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;இந்நிலையில் தான்வாங்கிய உண்மையான சொத்தின் மதிப்பிற்கு ஏற்ப பதிவு கட்டணம் ஒன்பது சதவிகிதத்தை ரஜினிகாந்த் கட்டியிருக்க வேண்டும் என நாம் கருதுவது சற்றே அதிகபட்ச எதிர்பார்ப்பாகத் தான் தோன்றுகிறது. எனினும் ரஜினிகாந்த் பற்றி சமூகத்தில் ஊடகங்களாலும், பல செல்வாக்கான முக்கியஸ்தர்களாலும் கட்டமைக்கப்பட்ட 'மிகவும் உண்மையான மனிதர்' என்ற பிம்பம் மக்களை அவர் நியாயமானவராக நடந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தந்திருப்பது தவிர்க்கவியலாதது. ஏனெனில் இரண்டுவிதத்தில் இது பாதகமான செயல். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஒன்று- 'கணக்கில் வராத பணம் என்பது கறுப்புபணம்' என்ற வகையில் கூடுதலாக ரஜினி கொடுத்த பணத்திற்கும், வாங்கிய பணத்திற்கும் இது பொருந்தும். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;மற்றொன்று- கறுப்பு பணம் கைமாறும் போது அரசாங்கத்திற்கு சென்றிருக்க வேண்டிய வரி இழப்பு. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஆயினும் சட்டப்படி ரஜினிகாந்த் அரசின் வழிகாட்டுதல் மதிப்புபடி பதிவு கட்டணம் கட்டியுள்ளார்.... என்பதை மறுக்க முடியாது. சந்தை மதிப்புக்கேற்ப நான் வாங்கிய சொத்தின் மதிப்பிற்குரிய பதிவு கட்டணத்தையே முறையாக கட்டுவேன் என்பது ஒருவரின் தார்மீக நெறிமுறை, மனசாட்சி சம்பந்தப்பட்ட விவகாரமே தவிர அரசாங்க பிரச்சனையல்ல. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;ஆனால் இந்த விவகாரம் உரிய முறையில் அரசாங்கத்தால் விசாரிக்கப்படவில்லை என்பதைப் போலவே கடைசி வரை இந்த சர்ச்சைக்கு ரஜினிகாந்த் தன்நிலை விளக்கம் தராததும் கவனத்திற்குரியதாகும்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;இதில் சம்பந்தப்பட்ட பணத்தைவிடவும் மிகவும் பாதிப்புக்குரிய அம்சம் ரஜினிகாந்த் நேரிலே செல்லாமல் செய்யப்பட்ட பதிவை நேரில் சென்று செய்ததாக அரசே அறிவித்த அவலம். சட்டத்தில் ஒருவர் நேரிடையாக பதிவுத்துறை அலுவலகத்திற்கு செல்லாமல், அதிகாரிகளே சம்பந்தப்பட்டவரின் இல்லம் வந்து கையெழுத்து பெறுவதற்கான சில அரிய விதிவிலக்குகள் உள்ளன. அப்படியிருக்க ரஜினிகாந்த் நேரடியாக பதிவு அலுவலகம் செல்லாததை பெரிய குற்றமாக கருதக்கூட வாய்ப்பில்லை. ஆனால் நடக்காத ஒன்றை நடந்ததாக பதிவு செய்வது தண்டிக்கப்படவேண்டிய குற்றம். ரஜினிகாந்த் நேரில் வந்து கையெழுத்திட்டார் என்று துணிந்து பதிவு செய்த அதிகாரி தண்டிக்கபட்டிருக்க வேண்டும். ஆனால் ரஜினிகாந்தின் அனுசரணையோடே இந்த குற்றம் நடந்திருப்பதால் அவரை தண்டிப்பது ரஜினிகாந்தின் தவறை வெளிச்சம் போட்டதாகிவிடும்... என்று அரசாங்கம் அரண்டுபோய் ஒரு தனிநபருக்காக அப்பட்டமாக ஊர்உலகறிய பொய் விளக்கம் தருகிறது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;'வாய்மையே வெல்லும்' என்பது தமிழக அரசின் அரசாங்க சின்னத்துடன் பொறிக்கப்பட்ட வாசகம். இந்த அரசு 'வாய்மையே வெல்லும்' என்பதை வெறும் வாசகமாக வைத்துக்கொண்டு தன்னைத் தானே தோற்கடித்துக் கொண்டது தமிழக அரசு. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;இந்நிலையில் ரஜினிகாந்த் மிகவும் நேர்மையானவர். திரையில் மட்டுமே நடிக்கத் தெரிந்தவர். நிஜவாழ்வில் நடித்தறியா உண்மையான மனிதர். ஆன்மீகவாதி... என்று ஊடகங்களால் சலிப்பே இல்லாமல் பரப்பப்பட்ட சங்கத்தின் நினைவுக்கு வருகிறது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;"ரஜினிகாந்தை போன்ற நேர்மையானவர் அரசியலுக்கு வரவேண்டும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அரசியலே தூய்மையாகும். ஊழல் இருக்காது. நல்லாட்சி கிடைக்கும்..." என்று ஓயாமல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசியும், எழுதியும் வருகிற துக்ளக் ஆசிரியர் 'சோ' இதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்த மாட்டார். ஏனெனில் மேற்படி குற்றம் செய்தது கனிமொழியோ, அழகிரியோ, ஸ்டாலினோ இல்லை என்ற போது அவர் இதில் அக்கரை காட்ட வேண்டிய அவசியம் தான் என்ன? &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6224711155749371618-5633131759070887809?l=savithrikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savithrikannan.blogspot.com/feeds/5633131759070887809/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6224711155749371618&amp;postID=5633131759070887809&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/5633131759070887809'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6224711155749371618/posts/default/5633131759070887809'/><link rel='alternate' type='text/html' href='http://savithrikannan.blogspot.com/2008/03/blog-post_22.html' title='ரஜினிமட்டுமல்ல, எல்லோருமே திருடங்கதான்!'/><author><name>savithrikannan</name><uri>http://www.blogger.com/profile/01032998523262895739</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6224711155749371618.post-5868686840133700859</id><published>2008-03-21T03:24:00.000-07:00</published><updated>2008-03-22T02:23:26.811-07:00</updated><title type='text'>ஒகேனக்கலும், ஓட்டு அரசியலும்</title><content type='html'>&lt;div align="right"&gt;-சாவித்திரி கண்ணன் &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;த&lt;/span&gt;&lt;/strong&gt;மிழகத்தின் 'நயாகரா' என்று தயங்காமல் சொல்லிவிடலாம்...! அவ்வளவு இயற்கை பேரழிவில் மிகுந்த ஒகேனக்கலை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள் கர்நாடக அரசியல்வாதிகள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தமிழ் இலக்கியங்களில் 'புகைநற்கல்' என பன்நெடுங்காலமாக குறிக்கப்பட்டு வரும் இந்த பேரெழில் பிரதேசம் காலப்போக்கில் பெயர் திரிபடைந்து ஒகேனக்கல் ஆனது. பாறைகள் சூழ்ந்த பிரதேசத்தில் உச்சி மலையிலிருந்து வெண்பஞ்சு மேகம் போல் விழும் நீர்திவலைகளின் அழகை அர்த்தப்படுத்தும் விதத்திலே வைக்கப்பட்ட பெயர்தான் புகைநற்கல். புகை என்பதை ஓகை என்பதாக ஒலிவடிவம் தந்து, 'நற்கல்' என்பதை 'நக்கல்' என்பதாக பேச்சு வழக்கில் மாற்றி ஒகை நக்கல் என்பதாகி பின்பு ஒகேனக்கல் என்ற பெயரே நிலைத்து விட்டது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கூத்தபாடி ஊராட்சி ஒன்றியம் பகுதியில் ஒகேனக்கல் அமைந்துள்ளது. கர்நாடகத்திலிருந்து பாயும் காவேரி நீர் கர்நாடக எல்லையிலிருந்து பல கிலோ மீட்டர்களைக் கடந்து பாறைகளில் முட்டி மோதி, தாவி பிரவகித்து மலைகளிலிருந்து பாயும் இந்த இயற்கை எழில் சூழ்ந்த பகுதியை சுற்றுலா பிரியர்களின் சொர்க்கபூமி எனலாம். ஆனால் இதன் முக்கியத்துவத்தை இத்தனை ஆண்டுகளில் தமிழக அரசு சரியாக உணர்ந்ததாகத் தெரியவில்லை. குற்றாலத்திலிருந்து இணையாக கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய இவ்விடம் கற்காதவனின் கையில் கிடைத்த காவிய தூலைப் போல கடந்த காலங்களில் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ஒரு சிறப்பு நிதி மூலம் இந்த சிங்கார பிரதேசத்தில் சில சுற்றுலாவளர்ச்சிப் பணிகளை சுறுசுறுப்பாகத் தொடங்கிய ஆண்டு 2005. பெரிய அருவிகளில் குளிப்பவர்களுக்கு பாதுகாப்பாக கம்பிவேலியையும், வேடிக்கை பார்ப்பவர்கள் விழுந்துவிடாதிருக்க இரும்பு வேலியையும், சிற்றருவியில் குளிப்பவர்கள் உடைமாற்றுவதற்கான கட்டிடத்தையும் கட்டும்போது கர்நாடக வனத்துறையினர் அதிரடியாய் வந்து ஆட்சேபம் தெரிவித்தனர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;தமிழக அதிகாரிகள் எல்லை வரைபடங்களுடன் தகுந்த விளக்கம் தந்ததும் ஆட்சேபம் தெரிவித்தவர்கள் அமைதியாய் திரும்பினர். ஆனால் அப்போது கர்நாடக சட்டபேரவைக்கு தேர்தல் நெருங்கி கொண்டிருந்த நேரத்தில் அன்றைய காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த கர்நாடக முதல்வர் தரம்சிங் திடீரென்று ஆவேச அறிக்கை வெளியிட்டார். "ஒகேனக்கல் மற்றும் அதை சார்ந்த 370 ஏக்கர் நிலம் கர்நாடகத்திற்குரியது. அதை தமிழகம் ஆக்கிரமித்துள்ளது. அதை மீட்காமல் விடமாட்டேன்." என்றார் தரம்சிங்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஒகேனக்கல் கர்நாடகத்திற்கானது என்ற பிரச்சனையோ, கருத்தோ இது நாள் வரை இல்லாத நிலையில், ஒரு மாநிலத்தின் முதல்வராயிருக்கும் ஒருவருக்கு தமது மாநில எல்லை குறித்த தெளிவோ, அறிவோ இல்லாமலிருக்க முடியும் என்று நம்பவும் முடியவில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;அப்படியொரு சந்தேகம் திடீரென்று தோன்றினாலும் அதிகாரிகளை அழைத்து விளக்கம் பெற்று முடிவெடுக்க முடிந்த இடத்தில் அவர் இருந்தார். எனினும் அடாவடித்தனமாக அன்று தரம்சிங் எல்லை பிரச்சனையை கையில் எடுத்தார். இது கர்நாடகமக்களிடம் தனக்கொரு கதாநாயக அந்தஸ்த்த
